நினைவை மீட்டும் அப்பாவின் ஒளிப்பட காட்சியகம்
POST: 2024-05-19T10:55:07+05:30
கடை சிலம்பு ஏந்தல் முழு நிலவு நாளான 23.04.2024 செவ்வாய்க்கிழமையன்று கண்ணகி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது என் அருகில் இருந்த நண்பரிடம் இவர்களுடைய மரபினர் என்று சொல்லிக்கொண்டு யாரும் வர இயலாது ...
POST: 2024-05-18T11:12:21+05:30
செருமனியில் செந்தமிழ் மணக்கும் நூலகம் புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்தம் குழுந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அடிப்படைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி வரலாறு குறித்த நூல்கள் அளித்து தமிழ்மொழிய ...
POST: 2024-05-18T11:12:21+05:30
செருமனியில் செந்தமிழ் மணக்கும் நூலகம் புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்தம் குழுந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அடிப்படைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி வரலாறு குறித்த நூல்கள் அளித்து தமிழ்மொழிய ...
POST: 2024-05-17T09:59:21+05:30
நெகிழ்வான சந்திப்பு எங்கள் நெருங்கிய உறவினர் ஆனந்தன் மாமா அவர்களின் மூத்த மகள் தங்கமணியின் திருமணம் 13.11.1978 ஆம் ஆண்டில் இரத்தனகிரி திருக்கோயிலில் நடைபெற்றது. அப்பொழுது பெற்றோர்களுடன் சென்று வந்த (மணமகள் மற்றும் நாங்கள் அம்மா ஒட்டி வந்த சீருந்து) ...
POST: 2024-05-16T12:16:01+05:30
கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி சிவலிங்கம் பூங்காவினை 6.3.24 புதன்கிழமையன்று சென்று பார்த்தேன்..
POST: 2024-05-15T09:34:23+05:30
"உரைப்பார் உரைப்பவை எல்லாம்" எனத் தொடங்கும் குறட்பா இரு நூற்று முப்பத்திரண்டு; இரப்பார்க்(கு) ஒன்று ஈத்துவக்க எழுச்சி மிக்க படைப்புகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்திரண்டு.
POST: 2024-05-14T07:14:14+05:30
நெஞ்சையள்ளும் தஞ்சைப்பயணம் அலுவலால் தஞ்சையிலுள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அலுவல் பெருமக்களுடன் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் உடன் கட்டடப் பணியின் ஆய்வுக்கூட்டத்தில் வியாழக்கிழமை (4.4.24) கலந்து கொண்டு பார்வையிட்டேன்.
POST: 2024-05-13T10:12:39+05:30
அப்பா -நீடு புகழ் நிலை வெளிச்சம் தந்தையின் 89 ஆம் பிறந்த நாள் முன்னிட்டு (24.4.24) புதன்கிழமையன்று சென்னையின் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் வணக்கத்தையும் அன்னம் படைத்தும் பெருந்தகையின் நினைவு போற்றி உளம் உருகி வணங்கினேன்...
POST: 2024-05-13T10:12:39+05:30
அப்பா -நீடு புகழ் நிலை வெளிச்சம் தந்தையின் 89 ஆம் பிறந்த நாள் முன்னிட்டு (24.4.24) புதன்கிழமையன்று சென்னையின் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் வணக்கத்தையும் அன்னம் படைத்தும் பெருந்தகையின் நினைவு போற்றி உளம் உருகி வணங்கினேன்...
