அன்னையர் தினம் உள்ளார் தாரா அம்மா என்றும் உள்ளத்தில்! எங்கள் தாயே! எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ண ...
POST: 2024-05-11T07:38:53+05:30
ஒளிக்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திங்கட்கிழமை (29.4.24) புறவாயிலிலும் அறையிலும் ...
POST: 2024-05-10T10:38:10+05:30
உவப்பத்தலைக்கூடி.... மதுரையிலுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தெற்கு மாவட்டத்தின் தலைமை நிருவாகி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் மொழிபெயர்ப்பு உலகின் தனிப்பெரும் ஆவணப்புதையலாகவும் நூலகத் துறையில் நுண்ணிய களஞ்சியமாகத் திகழும் முனைவர் முருகேசபாண ...
POST: 2024-05-09T06:22:03+05:30
இருங்குன்றத்தில் இருந்தேன்! என் பாட்டனார் உரைவேந்தர் பல பாடல்களை மனப்பாடமாக விடியற்காலையில் சொல்லும் பொழுது அப்பா இளமையில் கேட்ட பாடல் வரி: குல மலை கோல மலை குளிர் மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலைமதே! நாடு போற்றும் தமிழாசிரியர் சந்திர ...
POST: 2024-05-08T08:00:49+05:30
ஈதல் இசைபட வாழ்தல் எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்று முப்பத்தொன்று; காதல் மீதூர்ந்து தமிழியற் கட்டுரைகளைப் பரிசாக வழங்கிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்தொன்று.
POST: 2024-05-07T08:34:07+05:30
தமிழ் வளர்ச்சித் துறை https://www.youtube.com/live/JCcf_GfI3yg?si=pxglJHYgLf1Us6xo ஒப்பியல் அறிஞர் கால்டுவெல்லின் 210ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 07.05.2024 செய்திக் குறிப்பு திராவிட மொழிகளின் ஒப்பியல் ...
POST: 2024-05-06T10:27:22+05:30
ஒளிப்பட உலா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆம் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழ்க்கவிஞர் திருநாள் என்ற மாபெரும் விழா (29.4.24) உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் மதுரையில் நடைபெற்றது. காலை தொடக்க ...
POST: 2024-05-05T10:47:04+05:30
சங்ககாலப்புலவர் பெருமக்களை மலர் மாலையால் போற்றுதும்! தரணி புகழ் சங்கப்புலவர்களின் பரணி பாடும் தமிழ் வளர்ச்சித்துறையின் செம்மாந்த பணி பாவேந்தரின் 133 ஆம் பிறந்த நாள்(29.4.2024) முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழ்க்கவிஞர் ...
POST: 2024-05-04T10:04:19+05:30
சில்லென்ற ஒரு சந்திப்பு! கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று "நீர்வழிப் படூஉம் புணைபோல ", "ஆருயிர்" முறைவழிப் படூஉம்’ தொடர்ந்து மேடைகளில் உவப்பாக சொல்லும் புறப்பாட்டு வரிகளாகும் . 25.4.24 வியாழக்கிழமை அன்று தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் ...
POST: 2024-05-03T10:10:25+05:30
நூல் வாயில் மதுரையில் நடைபெற்ற தமிழ்க் கவிஞர் திருநாள் அன்று (29.4.24) நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (என் சி பி எச்) தாங்களாகவே முன்வந்து உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் பாவேந்தர் நூல்களை அணி செய்து அரங்கம் அமைத்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ...
