நேற்றைய மாலை நிகழ்வு இலக்கிய மன்றம் ஈஸ்வரன் நகர், பம்மல் தொடக்கம் (14.04.1979) தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர் இலக்கிய மன்ற 46ஆம் ஆண்டு விழா மற்றும் உழைப்பாளர் தினவிழா அழைப்பிதழ் அன்புடையீர், ...
POST: 2024-05-01T10:51:36+05:30
சாதலின் இன்னாதது இல்லை எனத் தொடங்கும் திருக்குறட்பா இருநூற்று முப்பது; வாழ்தலின் மிகுதியான தமிழ்நுட்பக் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பது.
POST: 2024-04-30T07:54:18+05:30
தினமணி சென்னை பக்கம் 6 திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024 மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகைய ...
மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!
தினமணி சென்னை பக்கம் 6 திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024 மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகைய ...
POST: 2024-04-29T08:43:15+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்க் கவிஞர் நாள் 2024-2025 பாவேந்தர் பாரதிதாசன் 133ஆம் பிறந்தநாள் அழைப்பிதழ் 29.04.2024 திங்கள் கிழமை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை. தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். செ ...
POST: 2024-04-28T06:32:46+05:30
கடமை -கனிவு- காப்பு கடந்த பத்தாண்டுகளாக காந்தி ஔவை இல்லத்தின் வாயில் காவலர், தூய்மைப்பணியில் விழிப்பானவர் பாடிக்கொண்டே பணியாற்றும் அரும் பணியாளர் பெற்றோர்கள் இருவரும் அன்பொழுக காந்தி... காந்தி ....என்று அழைத்தப் போதெல்லாம் வண்ணமுற காத்து வாய் ...
POST: 2024-04-27T10:53:10+05:30
பிறந்த நாள் புகழ் வணக்கம் 24.04.1936 தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஒளவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினைவில் கண்ணன் அருள் பரதன். 24.4.24
POST: 2024-04-26T08:29:47+05:30
வி ஜி பி எனதன்பு நண்பர், நடராசரே! எனதன்பு நண்பர், நடராசரே! திருவள்ளுவர் தம்மை நீர் உரையில் வைத்தீர், கடல் கடந்தும் தமிழ்மணம் கமழச் செய்தீர்! நாடறிந்த பட்டிமன்றத் தலைவரே! நூற்றுக்கணக்கான இலக்கிய வாணர்களின் பயிற்சிப்பட்டறையே! விஜிபி உலகத் தமிழ்ச் சங ...
POST: 2024-04-25T09:01:07+05:30
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.04.2024 செய்திக்குறிப்பு இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ - கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள ...
POST: 2024-04-24T08:08:33+05:30
ஆடு இயல் அழல் குட்டத்து எனத் தொடங்கும் புறப்பாடல் இருநூற்று இருபத்து ஒன்பது பாடுபொருள் கொண்ட பொருத்தமான படைப்புகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று இருபத்து ஒன்பது
