தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 23.04.2024 செய்திக்குறிப்பு தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல் ...
POST: 2024-04-23T08:18:53+05:30
தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 23.04.2024 செய்திக்குறிப்பு தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல் ...
POST: 2024-04-22T09:51:31+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223 என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001. தாமரைத்திரு ஔவை நடராசன் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாள்: 23.4.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை. தலை ...
POST: 2024-04-21T11:28:39+05:30
ஒளிப்படக் கோப்பு ஓம் ஜொஹனெஸ்பேர்க் மெல்ரோஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் மெல்ரோஸ் ஆலயம் 1890 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டு 1996 ஆம் ஆண்டில் மீண்டும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு தாது வருஷம் ஐப்பசித் திங்கள் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.10.1996) ப ...
POST: 2024-04-20T12:04:40+05:30
ஏன்? எப்படி?? அழியாத மை என்று எப்படி நேற்று எழுதினீர்கள் என்று என் அப்பாவின் உதவியாளர் பிரதாப் இன்று காலை வினவினார்.. நேற்று வாக்குச்சாவடியில் வைத்தது சாதாரண மை அல்ல. விரலின் மீது வைக்கப்பட்டால் எந்த ஒரு ரசாயனம், சோப்பு, எண்ணெய்யாலும் அகற்ற முடியாது ...
POST: 2024-04-19T16:15:47+05:30
அழியாத மை ! நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிக்கு இன்று வெள்ளிக்கிழமை 19.4.24 மாலை 3.30 மணிக்கு வாழ்வரசியுடன் வாக்களிக்கச் சென்றேன். வள்ளியம்மாள் பள்ளிக்கு என்னை அம்மா கைப்பிடித்து அழைத்துச் சேர்த்ததும் அங்கே 2,3,4 ...
POST: 2024-04-18T10:17:09+05:30
ஒளிப்படக்கோப்பு ஸ்ரீமதி, வள்ளியம்மை முனுசாமி 22.12.1913ல் பாஸிவ் ரெஸிஸ்டராய் ஜெயிலுக்குச் சென்று, 10.02.1914ல் விடுதலையாகி, ஜெயிலில் பீடிக்கப்பட்ட வியாதியால், 22.02.1914ல் பரமபதமடைந்த, நமது சகோதரியை அன்போடு என்று கடமைப்பட்டுள்ளோம். In loving memory ...
POST: 2024-04-17T09:09:55+05:30
சத்திய முந்தவம் தானவன் ஆதலும் எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல் இருநூற்று இருபத்து எட்டு; நித்திய தமிழ் அமுதக் கட்டுரைகளை நத்தியளிக்கும் உலகத்தமிழிதழ் இரு நூற்று இருபத்து எட்டு.
POST: 2024-04-16T09:56:35+05:30
‘அறிவுச் சுடர் அண்ணல் அம்பேத்கர்’ அவர்களின் 134ஆம் பிறந்த நாளான 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள் எனும் தலைப்பில் முதற்கட்டமாகத் தீண்டாமையும் மனித உரிமைகளுக்கான அறப்போ ...
POST: 2024-04-15T09:53:19+05:30
3.3.24 இனிய நண்பரின் மறைவிற்கு ஒரு நாள் முன் நடந்த நிகழ்ச்சி இரத்தனகிரி பாலமுருகன் அடிமை சாமி வழங்கிய சிறப்பு வழிபாட்டு ஆடை,பூசை பொருட்கள் இனிய நண்பர் நாடகச் செம்மல் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு அவரின் இல்லத்தில் வழங்கிய நெகிழ்வான தருணம்
