' அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 ஆம் பிறந்தநாள் (14.4.24) சமத்துவ நாள் உறுதிமொழி 12.4.24 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொட ...
POST: 2024-04-13T11:01:30+05:30
ஆனந்த விகடன் 11 4 2024 பக்கம் எண் : 88-89. உலகத் தமிழ்ச் சங்கம்.... இது தமிழகத்தின் அடையாளம் ! உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் இதுவரை 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின் நூல் வடிவில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் மதுரையை மையமாகக ...
POST: 2024-04-12T09:32:43+05:30
பழுத்துப் பண்பட்ட குணக்குன்று மறைந்ததே! அறிஞர் ப ஸ்ரீ ராகவன் (29.6.1927-10.4.2024) தனது கனிந்த முதிர்ந்த 97 ஆம் அகவையில் மறைந்தார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது. எந்தையாரின் இனிய நண்பர், பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு, அற ...
POST: 2024-04-11T12:18:08+05:30
தோற்றம்: 9.9.1926 மறைவு: 9.4.2024 அருளாளர் ஆர்.எம்.வீ ஒர் ஆலயம்! குறிப்பின் குறிப்புணர்வாரை என்று சொல்வது போல புரட்சித்தலைவரின் குறிப்பறிந்து நடப்பதில், ஆர்.எம்.வீ.க்கு நிகராக, யாரையும் சொல்ல முடியாது" பல ஆண்டுகளுக்கு முன்பு, இராயப்பேட்டையில் திரு ...
POST: 2024-04-10T08:39:48+05:30
நயனில் கூற்றத்துக்கு நயம்பட உரைக்கும் ஆவடுதுறை மாசாத்தனார் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) இருபத்(து) ஏழு பயன்மிகு படைப்புகளைப் பாரெங்கும் கொண்டு சென்று அறிவுப்பசிதீர் உலகத்தமிழ் மின்னிதழ் இருநூற்(று) இருபத்(து) ஏழு
POST: 2024-04-09T09:25:06+05:30
இதுவரை நானே பார்க்காத படம்... சென்னை கிருத்துவக்கல்லூரியின் தமிழ்ப்பேரவை நூற்றாண்டு விழாவின் ஒளிப்படம் மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு பயின்ற காலத்தில் (1986-1987)
POST: 2024-04-08T10:09:42+05:30
மெல்லத்தமிழினி வாழும் தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்காக ' இளையோர் இலக்கியப் பாசறையை' தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தி வருகிறது. கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் தமிழக அரசால் இந்நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ...
POST: 2024-04-08T10:09:42+05:30
மெல்லத்தமிழினி வாழும் தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்காக ' இளையோர் இலக்கியப் பாசறையை' தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தி வருகிறது. கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் தமிழக அரசால் இந்நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ...
POST: 2024-04-07T11:26:44+05:30
சொல்லாண்டு வாழ்க நினைவில் வாழும் என் மாமா,பேராசிரியர் குமரவேலனின் இனிய மாணவர் தமிழ் நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவர்,எழுத்தாளர், பேச்சாளர், செயல் மறவர் பேராசிரியர் பாரதி பாலன் அவர்களின் பிறந்த நாள் விருந்து 3.4.24 புதன்கிழம ...
POST: 2024-04-06T06:53:47+05:30
ஊர்ப்பெயர்' ஆராய்ந்தவுனக்கு ஊரும் பேருமே ஔவை! தமிழ் வளர்ந்த இடங்களில் எல்லாம் நீ வளர உன்னால் ஆய்வுகள் மலர 'கலவை'யில் இருந்தபோதும் எந்தக் கலவையிலும் ஒன்றாதவன்! தமிழ்வாழ்வு குன்றாதவன்! அண்ணா மலை தமிழ்ப்புலத்தின் அகன்ற வளாக ...
