வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
March 9, 2012
Mullai Periyar Dam Architect Engineer Benny Cooks 101st Anniversary day-(15.1.1841-9.3.1911)
March 9, 2012
இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன என்று சிவபுராணம் சொல்கிறது. மகாராட்டிரா மாநிலத்தில் ஐந்து, உத்திரப்பிரதேசத்தில் இரண்டு, மத்தியப்பிரதேசத்தில் இரண்டு, ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, நம் தமிழ்நாட்டில் ஒன்று என பன்னிரு ஜோதிர்லிங்கத்...
March 8, 2012
இந்து சமய புராணங்களில் வாகனங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இந்து சமயக் கடவுள்களில் சில கடவுள்களுக்கு மட்டும் வாகனங்கள் உண்டு.
திருமாலுக்கு – கருடன்
சிவனுக்கு – ரிசபம்
சுப்பிரமணியனுக்கு – மயில்
கணபதிக்கு – மூஷிகம்
அய்யப்பனுக்கு – புலி
இந்திரனுக்கு – வெள்ளை...
March 7, 2012
SIM :Subscriber Identity module,so we can say like this in tamil,அடையாள முறையாளர் பகுதி அட்டை ( அ மு ப) or செல் அட்டை or செல் பேசி அட்டை
March 7, 2012
இளமைப்பருவம் கல்வித் தேடலுக்கும் கண்ணின் தேடலுக்கும் இயல்பாகவே இரையாகும. சில நிலைகளில் முன்னதை இடறிவிட்டுக் காதல் தான் கண்களைக்கட்டிவிடும்…..
March 6, 2012
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் நெடுமொழியை நினைந்த சன்மார்க்க ஆர்வலர்கள், திருவருட்பாவுக்கு உருகாதார் திருவாசகத்துக்கும் உருகார் என்று பாராட்டி மகிழ்கின்றனர்.
March 5, 2012
இந்திய மொழிகள் குறித்து, புகழ்பெற்ற அறிஞரான டாக்டர். சுனித்குமார் சட்டர்ஜி,வங்க நாட்டுப் பேராசிரியர் தமிழார்வத்தால் தன் பெயரை நன்நெறிமுருகன் என மாற்றிக்கொண்டதும் நாம் நினைக்கத்தக்கது….
March 5, 2012
இன்று காலை மருத்துவமாமணி அண்ணல் குமரேசன் திருமண விழாவில் Virtual Reality theatre தமிழில் எப்படிச்சொல்லலாம் என்று வினவினார், நான் சொன்னேன் படிமத்திரைக்கூடம்….
March 4, 2012
அகர முதல எழுத்தல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உரை நடைத்தென்றல்
(பேராசிரியர் முனைவர் ஒளவை நடராசனாரின்
பன்முக ஆளுமைச் சிறப்பு)
கட்டுரையாளர்
கு. பாலசுப்பிரமணியன்இ எம்.ஏ.டிப்.இன்.ஜர்னலிசம்
மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர் (ஓய்வு)
தமிழ்நாடு அரசு
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்...
March 4, 2012
On 2nd March 2012,Attended the Release and introduction of The Encyclopedia of Hinduism(11 Volumes).Heard the English,Sanskrit and Tamil speeches of Sri Jayendra Puri Swamiji,Prof Prema Pandurang and Dr Krishnaraj Vanavarayar.These 11 volumes work started...
March 2, 2012
மாமன்னர் அலச்சாந்தருக்குப் பின் செல்யூகசு நிகேட்டர் விடுத்த மெகசு தனிசு என்பார்,கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில்
சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார் .அக்குறிப்புனுள் சேர
சோழ பண்டியர்களைப் பற்றிய குறிப்புகள்...
March 2, 2012
மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர் கூறுகின்றார்.இதனால் வேத காலத்திலும் இதிகாசகாலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ
பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்...
February 29, 2012
புலவர்களுக்கு எதிரே தன் தோளில் (சேக்ஷ்ப்பியர்) புகழ்மாலை விழவில்லையே என்ற ஏக்க வரிகள்தான் பதினாங்கு அடி விருத்தத்தினை வருத்தமாக எழுதப்பட்டது
வேட்கை இல்லா வெற்று வாழ்க்கை
அடுத்தவர்க்கு அல்லல் தருவது
அமைந்த குணமே உடையவராயினும்
எடுத்து இன்னொருவருக்கு துன்பம்
எப்போதும்...
February 29, 2012
விரக்தி வாழ்வை விரும்பி ஏற்ற எமிலி பிராண்டின் கனவு வரிகள்
துறவு முதிர்ச்சி
அளந்த செல்வமோ எனக்கு அற்பக்குப்பை
விளைந்த காதலோ வெறுப்பின் சிரிப்பு
புகழின் போதையோ அது புகைந்திடும் கனவு,
விடியும் என்பது ஒரு நாள் முடியும்
படியும் என் நெஞ்சில் பாதி வேண்டுவது...
February 29, 2012
THE OLD STOIC-Emily Bronte
RICHES I hold in light esteem,
And Love I laugh scorn;
An lust of fame was but a dream,
That vanish’d with the morn:
And if I pray, the only prayer
That moves my lips for me
Is, ‘Leave the heart that now I bear,
And give me...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





