வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
April 24, 2012
அந்தமான் நிகோபாரின் பழமையை இலக்கியம் காட்டும் தொடர்களையோ ஒலி ஒப்புமையமைந்த சொற்களையோ வைத்து வரலாற்றைக் காண்பதில் இடர்கள் பலவுண்டு.
பிற்காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுக்கள், நக்கவாரம் என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன.
மணி மேகலையில் நக்கசாரணர்,...
April 23, 2012
A majestic stream of literature has poured forth about in every transmuted and muted form – what shows! What dramas! What passionate and endless translations! Adaptations! – and how little science to scrutinize this wonder objectively, to find its source...
April 23, 2012
Similarities between Tamilnadu and Japan
We celebrate Pongal and they Kosagatsu on the same day and we say Pongalo Pongal and they Hongaru Hongaru!
We studied Japan as land of Volcanoes in our school days and today its land of persipiration and inspiration!
We...
April 20, 2012
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் கடல் வணிகர்கள் காரைக்கால் அம்மையாரைத் தங்கள் குல தெய்வமாகக் கருதிவழிபட்டனர்.
காம்போசம் தாய்லாந்து இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள கோயில்களில் ஊழிக்கூத்தன் திருமேனியும், எதிரில் காரைக்கால் அம்மையாரின் திருமேனியும்...
April 19, 2012
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
என் கடன் பணிசெய்து கிடப்பதே
தாழாது அறம் செய்ம்மின்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
இவ்வளவு சிறப்புடைய செம்பொருட் கருவூலங்களின் அருமை பெருமைகளை மக்கள் உணர வேண்டும்….
April 17, 2012
காவிரியில் நீராடச் செல்லும்போது அந்தணரான முதலியாண்டானின் கையைப் பற்றிச் செல்வாராம் இராமாநுசர். நீராடித் திரும்பும்போதோ தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லியின் கையைப் பற்றிக்கொண்டு நடப்பாராம். சாதியபிமானம் கொண்டவர்கள் இக்காட்சி கண்டு மருண்டார்கள். இராமாநுசரோ,...
April 17, 2012
‘நான் அறிந்த நாராயண மந்திரத்தை எனக்குள் வைத்திருந்து நான் பரமபதம் அடைவதைக் காட்டிலும் நானிலுத்து மக்கள் எல்லாம் இந்த மந்திரத்தினால் உயர்வு பெறுவார்கள் என்றால், அந்த மந்திரத்தை மன்றில் நின்றல்ல, குன்றில் நின்றல்ல, கோபுரத்தில் நின்று ஒலிப்பேன் என்ற மாபெரும்...
April 15, 2012
ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்!
கண்டறிவாய் எழுந்திரு நீ
இளந்தமிழா கண்விழிப்பாய்!
தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும்
துறைதோறும் துடித்தெழுந்தே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
April 15, 2012
சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும்
பாடல் எழுதிய புலவர்கள் இருந்தார்கள்
புலமைப்பித்தன்
————————————
நீங்கள் தலைவருக்கும் தலைவிக்கும்
பாடல் எழுதிய புலவர்
இலங்கை போல் இதயம்...
April 14, 2012
உலகமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகையாகப் பிரிந்தது என்று சொல்ல வந்த தொல்காப்பியர், மலையில்தான் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், மாயோன் மேய காடுறை உலகமும் என்று முல்லை நிலத்தைத் தலைமையாகவும் மாயோன் ஆகிய திருமாலை காட்டுகிற மாட்சியைத்...
April 14, 2012
தமிழ் இலக்கியங்களை எல்லாம் பிழிந்தால், பக்திச் சுவை சொட்டும் என்று நினைக்கத்தக்க அளவுக்கு சைவ, வைஷ்ணவ தத்துவ புராண இதிகாச ஞான நூல்கள் ஏராளமாக இருக்கின்றன.
பகவத் புராணத்தில் பக்தி என்ற பெண் குழந்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மராட்டியத்தில் மங்கையாகி,...
April 12, 2012
“என் தாய் ஒருநாள் கூட எங்களைப் பார்த்து என் தந்தையைப்பற்றி ஒரு சொல்கூடக் குறையாகக் கூறவில்லை. எனவே தாய் தந்தையர் பற்றிய மதிப்பு என் மனத்தில் எப்போதும் உயர்வாகவே நிலைத்து நிற்கும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியது குறிக்கத்தக்கதாகும்.
குடும்ப...
April 12, 2012
எந்த ஒரு பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள குறைந்தது இருபத்தேழு நாள்கள் ஆகும்.
எனவே இருபத்தேழு நாள்கள், நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் மௌனமாய் இருந்து மௌனமாய்க் குடும்ப நிகழ்வுகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் இருபத்தேழு நாள்கள் முடிந்தபிறகு உங்கள்...
April 10, 2012
கணவனும் மனைவியுமாக அமைந்த குடும்ப வாழ்வில் விளையும் வளைவுகள், நெளிவுகள், சரிவுகள், திருப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகிய மன நிலைகளை ஒரு சேரத் தொகுத்தால் சிக்கல்கள் என்று பெயரிடலாம்.
April 5, 2012
On the other day, I was at the gates of heaven and St. Antony told me to go to earth and instructed that there are no slums anymore.Mother Teresa
April 5, 2012
அன்னை தெரசா நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சென்னை அருங்காட்சி கலையரங்கில் 8.4.2012 கொண்டாடவுள்ளது.
சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்த தாய்!
உலகமே அம்மா என்று உச்சரித்த உன்னதத்தாய்!!
சமூகத் தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்த சமுதாயத்தாய் ஆக்னஸ் கொன்சா போஜாஜியூ...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





