வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
April 4, 2012
கம்பவாரிதி என்ற மற்றொரு பட்டத்தை பெறுவதற்காக எந்தையும் தாயும் இன்று இலங்கை செல்கின்றனர்
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு
April 4, 2012
புரட்சித்தலைவருக்கு பாட்டு எழுதுவதற்காகவே பேரூரிலிருந்து பஞ்சாலைத்தொழிலை தூக்கி எறிந்துவிட்டு நெஞ்சாரத் தமிழ்ப்ப்புலமைத் ததும்ப வரிப்புலியாக வாழந்து வரும் பெரியப்பா,பெருமையோடு அழைத்து மகிழும்
புலமைப்பித்தனை நாளும் கண்டு உறவாடி மகிழும் அலுவல் வாய்ப்பாக...
April 3, 2012
Has we abhor plastics,a malady of publications have become contagious nowadays.Remember,this day the toils of tamil annotator Avvai Doraisamy brought forth worthy publications of tamil classics.May his name be well remembered!
April 1, 2012
Spoke 15 minutes this evening in Bharathiyar Illam on the eve of release of Nandhana year Panchaangam by Thambras and said Nandini names are derived from Kamadhenu-Nandana.Naal,Natchatram,Yogam,thiti,karmam are the roots of Panchaangam….
March 29, 2012
உயர்பதவிக் கல்விக்கென இங்கிலாந்து சென்று பேராசிரியராக பரோடா வந்து விடுதலை வேட்கையில் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பின்னர் உலகப்பற்று நீங்கிய பெருஞானச்சுடர் யோகி அரவிந்தர் மாறியதை நாடு நன்கறியும்…..
March 28, 2012
தந்தை பெரியார் சந்தை ஓரங்களிலும், சாவடிகளிலும் நின்றபடி சீர்திருத்த முழக்கம் செய்து கொண்டிருந்தார்.
பற்றி எறியும் பகுத்தறிவுத் தீப்பிழம்பாக வாழ்ந்த அவரை சுற்றி சிலர் மட்டுமே இருந்தனர்.
எவர் எதிர்த்தாலும் அவரை பெயரைச் சொல்லியபடியே 1965லிருந்து ஏறத்தாழ...
March 28, 2012
முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது.
உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு.
மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
புலால்...
March 28, 2012
முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது.
உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு.
மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
புலால்...
March 27, 2012
Attended Aathirai Annual day function at Kamarajar Arangam,was proud to see her dance in that majectic hall,which is the stage for great speakers/Artists….Well done.
March 27, 2012
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல், நாடுவிட்டு நாடு பெயர்தல், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஆக்கமூட்டுதல் வெற்றிகரமாக நடந்துவருகிறது.
ஒரு காலத்தில் உழைப்பதற்கும் பிழைப்பதற்கும் வேறு வழியில்லாமல் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்களோ இல்லையோ,...
March 26, 2012
செழிப்பான செல்வக் குடும்பத்தில் சிகரமாக வாழ்ந்த திருவென்காடர், காதற்ற ஊசியும் வாராது காலக் கடை வழிக்கே என்ற கருத்து முதிர்வைப் பெற்று பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார்.
March 26, 2012
வாழ்க்கை என்பது இயற்கையாக மானுடப் பிறவிக்கு வாய்த்த ஒரு வரம் என்பார்கள்.மனிதப் பிறவியும் வேண்டுவது இம் மாநிலத்தே என்பது தேவாரத் திருமறையாகும்.
புளியங்காய் பறந்த நிலையிலேயே ஓடு ஒட்டியே இருக்கும். அது கனியக் கனிய ஒட்டுறவு இன்றி அதன் ஓடு தனியே கழன்றுவிடும்....
March 23, 2012
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒ.பி.நையார் என்ற பெருந்தகை இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றார். நாடுவிட்டு நாடு பெயர்ந்த, மக்களினம் தங்கள் கலைப்பண்பாட்டு பழக்க வழக்கங்களை காத்துவருவதில் எப்படிப்பட்ட சூழல்களில் சிக்கி மீள்கிறார்கள் என்பது தான் நெடுங்கதையின்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





