வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
July 11, 2025
திருக்குறள் விழா 2025
மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்
பரிசளிப்பு விழா அழைப்பிதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆனி 28 சனிக்கிழமை, ஜூலை 12, 2025
சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, ஐந்தாவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை –...
July 11, 2025
‘ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள்
புத்தக வெளியீட்டு விழா
&
இளவேனில் விருதுகள் வழங்கும் விழா
: 9.07.2025 & : 10.15 am-11.30 am
நூல் பற்றி
பேரா. செ. இரா. செல்வகுமரன்
பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா
தமிழாக்கியோர் உரை
பேரா....
July 11, 2025
‘ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள்
புத்தக வெளியீட்டு விழா
&
இளவேனில் விருதுகள் வழங்கும் விழா
: 9.07.2025 & : 10.15 am-11.30 am
நூல் பற்றி
பேரா. செ. இரா. செல்வகுமரன்
பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா
தமிழாக்கியோர் உரை
பேரா....
July 10, 2025
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
சென்னை மாவட்டம்
2025- 2026
திருவள்ளுவராண்டு 2056 / ஆனி- 26
10.07.2025 வியாழக்கிழமை
இடம்: அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை
பெருந்தகையீர்!
வணக்கம்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்...
July 9, 2025
பொய்மையும் வாய்மை இடத்த எனத் தொடங்கும் அருங்குறள்
இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு
தூய்மையும் பெருமையும் இவ்விடத்தே எனப் பண் பாடும்
உலகத் தமிழிதழ்
இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு
July 8, 2025
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் எழுதிய உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் (பாகம் 2) நூல் அறிமுக விழா!
நாள் : 08-07-2025 செவ்வாய், நேரம் : மாலை 6.00 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எஸ்பிளனேடு...
July 7, 2025
உலகத் தமிழ்ச் சங்கம்
பொதுக்குழுக் கூட்டம்
சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை
03.07.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் உலகத் தமிழ் சங்கத் தலைவர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில்
மதுரை உலகத் தமிழ்ச்...
July 6, 2025
உலகில் பார்க்காத நாடுகள் இல்லை என்பதனால் திரும்பி வர முடியாத வானுலகம் சென்றுவிட்டாரே பெருங்கவிக்கோ!
போராட்டமே தலைமைக்குணம்
யாருக்கும் அஞ்சாதவர்
துணிந்து பேசும் தகுதிச்சான்றோர்
என் அப்பாவின் நெருங்கிய நண்பர்
நாங்கள் மூவரும்(கண்ணன், அருள், பரதன் )பெரியப்பா...
July 5, 2025
த.செ.சி(T.J.S) கல்விக் குழுமமும்
உலகத் திருக்குறள் சமுதாய மையமும்
திருக்குறள்
இணைந்து வழங்கும் முப்பெரும் உலகச் சாதனை மாநாடு விழாக்கள்
1. திருக்குறள் மாநில நூல் – கருத்தரங்க முதல் மாநாடு
2. திருக்குறள் சார்ந்த பதாகைகள் திறப்பு விழா
3. தொல்காப்பிய...
July 4, 2025
ஆனந்த விகடன்
படிப்பறை
25.06.2025
பக்கம் எண் : 67
ஒரு நூலின் அணிந்துரையோ, வாழ்த்துரையோ, முன்னுரையோ தான் வாசகர்களுக்கு வரவேற்பறை.
அவைதான் நல்ல அறிமுகத்தைக் கொடுத்து, படிப்பதற்குத் தூண்டி, நூலுக்குள் இழுத்துச் செல்லும்.
இன்றைக்கும் முன்னணி எழுத்தாளர்களிடமும்...
July 3, 2025
மானுடம் தாம் அல்லர்
சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து
நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய்
இணையற்ற ஒப்பனைக் கலைஞராய்
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய்
கொடும் பிணி நீக்கு மருத்துவராய்
மானுட சேவையில் மகத்தான...
July 2, 2025
சிறாஅஅர்! துடியர்! பாடுவல்ல மகாஅஅர் எனத் தொடங்கும்
நெடுங்கழுத்துப் பரணரின் புறநானூற்றுப் பாடல்
இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்று
புறாவுக்கும்/பறவைக்கும் கறவைக்கும் நீதிநிறுத்திய தமிழின் திறனார் கருத்துகளைக் கொண்டு வரும் உலகத்தமிழிதழ்
இருநூற்றுத் தொண்ணூற்(று)...
July 1, 2025
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பொதுப்பணித்துறையின்
தலைமைப் பொறியாளர் திலகமும் நினைவில் வாழும் சமயச் சான்றோர் குப்புராஜ் அவர்களின் திருமகனான நாடறிந்த கண் மருத்துவர் பிரேம் குமார் கண் மருத்துவர் திருமதி பிரேமா அவர்களின் மகன் விக்னேஷ்...
June 30, 2025
உறங்குவது போலுஞ் சாக்காடு
பலரின் வருவாய் ஆண்டுக் கணக்குகளுக்கு விடை சொன்னவர் தன் வாழ்நாள் கணக்கை தூக்கத்திலேயே முடித்துக் கொண்டார்
இருபதாண்டுகளுக்கு முன்பு என்னுடைய நண்பர் திரு இரகுநந்தனா நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மரபார்ந்த...
June 29, 2025
உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக்
குழு கூட்டம்
வெள்ளிக்கிழமை (27.06.2025) மதியம் 1.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்
மு.பெ. சாமிநாதன் அவர்களின்...
June 28, 2025
சித்திரா நாட்டியமும்
சிந்திக்க குறளும்
உலக சாதனை நிகழ்வு
80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து நாட்டியமாடி திருவள்ளுவரின் உருவ படத்தை சித்திர நாட்டியமாக ஆடியப்படி காலால் வரைந்து உலக சாதனை படைக்க உள்ளனர்.
நடன வடிவமைப்பு
“கஸ்தூரி திலக”
“நிருத்திய...
June 27, 2025
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
கலைவாணர் அரங்கம், சென்னை. 27.06.2025, 28.06.2025
சாகித்திய அகாதெமி
ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை
இணைந்து நிகழ்த்தும்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
நிகழ்ச்சி...
June 26, 2025
முயல்வாருள் எல்லாம் தலை
நன்மனச் சுடர்கள்
நரசிம்மன் மாமா – திலகவதி அத்தை இனிய 64 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்தும் வணக்கமும்
இணையற்ற இணையரின் திருமணம் காஞ்சிபுரத்தில்
23.6.1961 ஆம் ஆண்டு நடந்தது .
அருள் பெருகு திலகவதியார்
என்ற தொடரை உரைவேந்தர்
ஔவை...
June 25, 2025
இவற்(கு) ஈத்(து) உண் மதி கள்ளே!
எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப்பாடல் எண்
இரு நூற்(று)த் தொண்ணூ(று)
எவருக்கும் ஈத்(து)உவக்கும் கருத்துகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ்
இரு நூற்(று)த் தொண்ணூ(று)
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





