There are couple of literary parallels of Shakespeare with our Indian Heritage: 1)Rejected Katherine in Henry VIII and Rejected Sita in the Ramayana. 2)The lost handkercheif of Desdemona and the lost ring of Sakuntala 3)The wifely pleading of Calpurnia ...
POST: 2012-09-19T16:20:43+05:30
ஞானியாரடிகள் தான் ஒரு விழாவில் பேசும்பொழுது இன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகரை நினைத்தால் சூழும் துயரங்கள் நீங்கும் என்பார்கள் என்றுக்கூறி ஒரு திருக்குறளை மேற்கோள் சொன்னார் வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக்கெடும்.
POST: 2012-09-19T16:02:52+05:30
My Professor in Madras University Dr A A Manavalan is being awarded today the Prestigious Saraswathi Samman Award funded by KK Birla Foundation in New Delhi. Manavalan means The eternal bridegroom in Tamil and it is the holy name of Shree Narayana. His ...
POST: 2012-09-18T16:05:54+05:30
As early in 1840, Thomas Carlyle who visualized the end of British empire in India said of Shakespeare I will say rather or repeat;inspite of the said state Hero worship now lies in,consider what this Shakespeare has actually become among us .There is no ...
POST: 2012-09-17T15:11:55+05:30
வேரோடு தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெடிமுரசு கொட்டியவர் தந்தை பெரியார். தகரக்குவளைகளையும்,கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தால் கழுத்தைப்பிடித்துத்தள்ளும் போது மனம் வருந்துகிறது. திறப்பது பெரியார் திருவுருவம்,இருப்பதோ திருப்பதி கோயில் மூலாஸ்தானம்! அ ...
POST: 2012-09-16T18:00:45+05:30
ஒரு வேளை மழையில், களிமண் நிலத்தில் காளான்கள் மலர்வது போல,எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் பாதி ஆயிரத்தை தாண்டியுள்ளது.படக்கலை தான் வாராதா என நினைத்த நெஞ்சம் இந்தப் படக்கலைத்தான் ஒழியாதா என அஞ்சும் நிலை பொறியியல் கல்லூரிகளின் அடுக்கு மாளிகைகளைக்கண்டு ந ...
POST: 2012-09-15T12:16:59+05:30
இணையற்ற மேடைப்பேச்சால்,சீரிளமைத்திறன் குன்றா எழுத்தால் நாடாள வந்த ஒப்பற்றத்தலைவர் பேரறிஞர் அண்ணா தக்கவரை உருவாக்கினாலும் பலர் தளர்ந்து மெலிந்தனர்.மனத்தால் மாபெரும் தலைவரை நினைத்து நினைத்து உயர முயல்வோம். பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிறைவேறுமாக...
POST: 2012-09-14T16:12:06+05:30
அறிஞர்கள் படும் அவலம் அறிஞர்கள் தளர்ந்த நிலையில் எவ்வளவு செல்வமும்,தொண்டர்கள் பின்னணி இருந்தாலும்,எவராவது ஒரு பதிப்பாளர் தம் எழுத்தை வெளியிடுவார்களா,எவரேனும் துணை நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் ஊசாலடி உயிர் விடுவார்கள் சிலம்புச்செல்வர், உரைவேந்தர் ஔ ...
POST: 2012-09-13T21:41:36+05:30
ஓமன் நாட்டில், இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக வயது முதிர்ந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர், தற்போதைய ஓமானிய நாணயமான பைசா (Baisa) இந்திய ரூபாயின் சிறுமதிப்பான ‘பைசா‘ (Paisa) - விலிருந்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர்....
