The Merchant of Venice was translated by S Narayanasamy in 1893 as Venice Vanigan Kathai Measure for Measure was translated by TSD Sami in 1912 as Isabella Kathai Two Gentlemen of Verona was translated by TSD Sami in 1913 as Verona Nagarathu Irukula Mak ...
POST: 2012-09-24T17:17:24+05:30
Introduced Dr TN Ramachandran from my Phone in Chennai and which was relayed in Srirangam to 106 Students for a Workshop organized by Tamil Development Department. Dr TN Ramachandran is a great gift to Tamilnadu,whose bilingual expertise has enriched bot ...
POST: 2012-09-22T16:38:01+05:30
Received another jolting message on the sudden passing of Leo and Advocate Akshay Sharma today.Alas! Alas! Alas! Good and bubbling,and during our Leo club days,went to invite Padmashree Kamal hassan in his Alwarpet Residence and we were not allowed to me ...
POST: 2012-09-22T14:27:49+05:30
உலகில் அதிகமாக பேசப்படும் பத்து மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகள் இடம் பெற்றுள்ளன. பப்புவா நியூகினியா நாட்டில் 820 மொழிகளும், இந்தோனேசியாவில் 742 மொழிகளும், நைஜீரியாவில் 516 மொழிகளும், இந்தியாவில் 427 மொழிக ...
POST: 2012-09-22T14:20:45+05:30
இலக்கியம் என்பது ஓர் இலக்கினை இனிமையுற எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அதனை நாம் தேடிக்கண்டு கடைப்பிடிக்க வேண்டும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரத்தின் இலக்கு! உடன் பிறந்தவர்கள் மீது பாசம் காட் ...
POST: 2012-09-22T10:25:46+05:30
இளமையில் சாவது இந்த நாட்டிற்கு சாபக்கேடாகும். கபிரியில் = இறைத்தூதர் என்பது பொருள் நீ சாவுக்கு இரையானாய் என்று கேட்டு மனம் தாள முடியவில்லை கணியரசு ஆண்டோ பீட்டரின் ஆருயிர் நண்பர் தேனியில் வாழ்ந்த கபிரியல் இலைகள் உதிரிந்து போகலாம்;ஆனால் மலைகள் தூளாவதைக் ...
POST: 2012-09-21T15:38:25+05:30
In 1902,A Madaviah translated Othello in Tamil and he had dedicated the book to that great Scholar and greater man,The Rev William Miller,Principal of Madras Christian College and Vice Chancellor of the Madras University,who has done more than any other t ...
POST: 2012-09-20T12:41:00+05:30
We all have a bit of Hamlet in us and Jawaharlal Nehru was often accused of Hamletian indecision. Sardar Vallabai Patel was accused of possessing Othellos rage and Oppurtunists in politics were branded as Iagos or Cassiuses...
