மதுரையில் மீண்டும் திருவிளையாடல்: கடவுள் கடிதம் போட்டு கருநாடகக்காளையை மடத்திற்கு அழைத்து வரச்சொன்னாராம் இப்போது அதே கடவுள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நீக்கம் செய்ய சொன்னாராம். ஆதீனங்களையும் மடங்களையும் அறவே நீக்கும் வரை ஆதீனப்பூசல் ஊரை கெடுத்த ...
POST: 2012-10-20T22:04:25+05:30
இன்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கத்தில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள், செய்தித்துறை அரசு செயலரின் முன்னிலையில் கருத்துரை வழங்கினேன்
POST: 2012-10-19T15:29:35+05:30
இந்திய நாடு விடுதலை அடைந்ததும் 500 க்கு மேற்பட்ட தனியரசுகளாக இருந்த நாடுகளையெல்லாம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தனி முயற்சியால் பாரத நாடு தனிவடிவம் பெற்றது.அதன் பின்னர் தான் மாநிலங்கள் மொழி வழி என பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை ...
POST: 2012-10-19T15:24:57+05:30
Attended the Public Viva voce on the Ph.D Thesis titled Cultural Heritage of India and Arab Countries -with a special reference to south indian migration to gulf countries -A Comparative study by Mr Abdu Nasir Panakkad in Institute of Asian Studies
POST: 2012-10-18T17:35:20+05:30
வாழ்க சிந்தனைகளின் தோழர் இரா.குமரவேலர்! கவிஞர் ஈரோடு தமிழன்பன் கடந்துபோன கணக்கற்ற பகல் இரவுகள் படைத்து வைத்த புத்தக்கத்தில் இரா குமரவேலர் பெயர் இருக்கிறது -மின்னும் எழுத்தில்! கடக்க வரும் காலம் இன்னும் எண்ணற்ற பக்கங்களோடு காத்திருக்கிறத ...
POST: 2012-10-15T13:56:13+05:30
ஒüவை நடராசனிடம் பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். அவரிடம் ஒரு சங்கடம். சாதி, மதம், சினிமா, பொருளாதாரம், கண்ணகி சிலை, கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி அவருக்குப் பல கருத்துகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு கடைசியில்,""நீங்கள் என்ன நினைக்கிறீர்கள ...
POST: 2012-10-14T21:31:18+05:30
Wonderful day,After long time attended slew of functions today with my Parents: 1)75th Birthday Celebrations of my Uncle Dr R Kumaravelan,versatile and Scholarly tamil Professor of Pachaiyappas College-Well versed in English,French and German and Researc ...
POST: 2012-10-09T22:52:28+05:30
“It is by the goodness of god that in our country we have those three unspeakably precious things - Freedom of Speech, Freedom of Conscience Prudence to never practise either of them”.
POST: 2012-10-09T22:03:43+05:30
அமெரிக்கா நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தன் மனைவியோடு தமிழகத்திற்கு வந்தார். அவருடைய மாமனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேரம்பலம் ஆவார். தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல் அரிய வரலாற்று நூல்களை தமிழில் மொழி ...
POST: 2012-10-09T21:07:55+05:30
கண்மூடி கனவு காண்பவர்கள் எல்லாம் ஒரு கருத்தைச்சொன்னால் அதில் நிறைவே இருக்காது. அரசியல் அதிதிகளை வெளியே சொல்ல முடியாமல் வெறுப்போடு முணுமுணுத்துக்கொண்டிருந்தால் அதனால் அமைதி ஏற்பட வழியமையாது. மதவாதிகள் தாங்கள் அறிந்தவைகளாக பத்தங்களை சொல்லிகொண்டிருந்தால் ...
