நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 222) Very Nice. ---- U.N.Kannan
POST: 2019-11-29T10:24:17+05:30
=========================================== திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியர் எச்.வேங்கடராமன் நூற்றாண்டு விழா =========================================== நாள் : 29.11.2019 நேரம் : காலை 10.00 மணி இடம் : Russian Centre of Science and Culture ...
POST: 2019-11-28T09:02:31+05:30
தினசெய்தி நாளிதழில் இன்று (28.11.2019) வெளியான கட்டுரை ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• மாற்றம் தரும் மருட்சி ! ======================== இலண்டன் மாநகரில் ஈழத் தமிழ் இளைஞனை விரும்பிய வெள்ளைப் பெண், உங்கள் ...
POST: 2019-11-27T09:24:14+05:30
நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 221) சிகாகோ மாநாடு பற்றிய கட்டுரையை தினமணியில் படித்தேன். நன்று. ----- பேரா.இராம.குருநாதன்.
POST: 2019-11-26T10:07:59+05:30
நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 220) வரலாற்றுப் பதிவு --- திரு.கால்டுவெல் வேள்நம்பி, அமெரிக்கா.
POST: 2019-11-25T10:00:28+05:30
தின செய்தி நாளிதழில் இன்று (25.11.2011) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் **************************************** (பகுதி –10) எம்.ஜி.ஆரிடம் என்னை அறிமுகம் செய்தவர் சுரதா..! ========================= ...
POST: 2019-11-24T10:40:09+05:30
https://www.youtube.com/watch?v=lMDWQLWNbME குறளோடு விளையாடு ======================== திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சி..... மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
POST: 2019-11-24T10:38:57+05:30
https://www.youtube.com/watch?v=lMDWQLWNbME குறளோடு விளையாடு ======================== திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சி..... மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
POST: 2019-11-24T10:36:21+05:30
உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் சிலைக் கவியரங்கம் நடத்தியவர். தமிழக அரசு அவருக்கு பிறந்த நாள்விழா நடத்தியபோது அவரது சிலைக்கு மலர்த்தூவி மகிழும் ஓவியப் பாவலர் மகிழ்கோ 24.11.2004 அன்று மகிழ்கோவிற்கு உவமைக் கவிஞரின் வாழ்த்து.
