திருவெம்பாவை பாடல் – 15 =================== ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீர் ஒருகால் வாய்ஓவான் சித்தம் களிகூர நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்‘ பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள் பேர் அரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ...
POST: 2016-12-30T08:41:14+05:30
திருவெம்பாவை பாடல் – 14 =================== காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம்ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்‘ சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி றிம்பாடி அந்தமா மாபாடிப் பேதித் ...
POST: 2016-12-29T00:45:28+05:30
திருவெம்பாவை ============= பாடல் – 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம் ...
POST: 2016-12-29T00:36:42+05:30
தமிழிசை விழா ============== இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை (சங்கீத் சாகர் கல்ச்சுரல் டிரஸ்ட்) & இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ், பசும்பொன் அறக்கட்டளை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் & வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பெருமையு ...
POST: 2016-12-28T07:48:23+05:30
திருவெம்பாவை ============= பாடல் - 12 --------------- ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன் ! நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்! இவ்வானும் குவலையமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் ...
POST: 2016-12-27T07:52:25+05:30
திருவெம்பாவை ============= பாடல் - 11 --------------- மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம்காண்! ஆர் அழல்போற் செய்யா! வெண்ணீ றாடி! செல்வா ! சிறுமருங்குல் மையார் தடங்கண் மட ...
POST: 2016-12-26T07:35:04+05:30
திருவெம்பாவை ============= பாடல் - 11 --------------- மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம்காண்! ஆர் அழல்போற் செய்யா! வெண்ணீ றாடி! செல்வா ! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை ம ...
POST: 2016-12-25T14:06:47+05:30
திருவெம்பாவை ============= பாடல் - 10 --------------- பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் முனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே ! பேதை ஒருபால்திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் கோதில் குலத ...
POST: 2016-12-24T07:22:39+05:30
திருவெம்பாவை ============= பாடல் - 9 --------------- முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே ! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவா ...
