POST: 2020-02-03T10:55:32+05:30

தினசெய்தி நாளிதழில் 02.02.2020 அன்று வெளியான கட்டுரை ‘உடல் வேறாயினம் உளம் ஒன்றே’ ==================================== பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பதின்மூன்றாவது நூலான ஐந்திணை எழுபது மற்றும் பதிநான்காவது நூலான ஐந்திணை ஐம்பது நூல்களின் ஒ ...

POST: 2020-02-02T14:55:47+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 240) மிகச் சிறப்பான பதிவு. ... பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.

POST: 2020-02-01T15:06:01+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 239) ஆட்சி மொழித் தொண்டரின் அரும்பணிகள் அனைத்தையும் அழகு மிளிர எடுத்துக் கூறி உள்ளீர்கள். வாழ்த்துகள். பேராசிரியர் முத்து வேறு

POST: 2020-01-31T09:45:13+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 238) நல்ல பதிவு. மகா என்பது மா என்றாயிற்றா? ----- பேராசிரியர் வி.ஜெயதேவன்.

POST: 2020-01-30T10:33:39+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 237) அறிஞர் முத்துப்பிள்ளை குறித்த கட்டுரை கண்டேன். பாராட்டுகளும், வாழ்த்துகளும். பேரா.மு.இளங்கோவன், புதுச்சேரி.

POST: 2020-01-28T14:05:10+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள் ============================================= (வாழ்த்து - 236) அருமை. ---- ச.மறைமலை நாயகன்.

POST: 2020-01-27T11:50:03+05:30

=============================================== மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 19) =============================================== ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்..!’’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரச ...

POST: 2020-01-26T10:57:45+05:30

தின செய்தி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை அழகு பொருந்திய பாமாலை’ ~ முனைவர் ஔவை ந.அருள் பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்… திணைமாலை ந ...