79 மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ஒலிப்பு நலமே மொழியின் உயிர் வளம் ! பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழிலக்கியத்துறைத் தலைவராகத் திகழ்ந்த பொழுது பல்கலைக் கழகத்தில் நடைபெறும் அறக்கட்டளைப் பொழிவுகளைப் பற்றிய ஒரு கையேட ...
POST: 2021-03-28T10:13:24+05:30
கட்டுரை ----- அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 52 “பட்டிமண்டபம் ஒரு பல்கலைக்கழகமே!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய மால ...
POST: 2021-03-27T10:16:46+05:30
பட்டத்து யானைக்குப் பட்டாடை ! நாளும் நற்பணிகளாற்றுவதே தம் வாழ்வின் குறிக்கோள் என்று அருந்தொண்டாற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் தமிழக மக்களுக்கு வாய்த்த நல்வரவாகும் . கலைகளும் - பண்பாட்டுப் பெருமித விழுமியங்களும் தழைக்கச் செய்வதைத் தவமாக ஆற்றி மகிழ்பவர ...
POST: 2021-03-26T11:40:10+05:30
திரு பக்தவத்சலம் புகழ் வணக்கம் முனைவர் அருள் உரை. (16.2.2021) நித்திலக்கோவை நினைந்து போற்றுவோம் ! மாநிலக் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் பொழுது, 1987 ஆம் ஆண்டில் தமிழ் மன்றத்திற்குத் தமிழ்ப் பேராசிரியர் யாராவது ஒருவரை அழைத்து பேசுவ ...
POST: 2021-03-26T11:40:10+05:30
திரு பக்தவத்சலம் புகழ் வணக்கம் முனைவர் அருள் உரை. (16.2.2021) நித்திலக்கோவை நினைந்து போற்றுவோம் ! மாநிலக் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் பொழுது, 1987 ஆம் ஆண்டில் தமிழ் மன்றத்திற்குத் தமிழ்ப் பேராசிரியர் யாராவது ஒருவரை அழைத்து பேசுவ ...
POST: 2021-03-25T11:39:49+05:30
கண்ணதாசன் உரையில் ஒளவை குறித்தப்பகுதி...... தமிழ்மொழியின் தொன்மையையும் வன்மையையும் கருதி அதை தாய்மொழியாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மொழியின் குழந்தைகள் என்கின்ற முறையில் ஏற்றுக் கொண்டு கண்ணை திறந்து பார்க்கும் போது அந்த மொழியின் விசாலம் நமக்குத் தெர ...
POST: 2021-03-24T10:34:08+05:30
உலகத்தமிழ் - 24.03.2021
POST: 2021-03-23T09:30:34+05:30
நின்றவூர் நித்திலம் ! ஓங்கிய புகழோடு ஒளிரும் ஒய் எம் சி ஏ பேரவையின் செயலாளர் அவர்களே அறிஞர் பெருமக்களே! நண்பர்களே! ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் என்று உலகமெல்லாம் கண்டு மகிழத்தக்க வகையில் நாளும் வேளையும் பட்டிமன்றத்தின் பெருமையைப் பரப்புவதையே வாழ்க்கைய ...
POST: 2021-03-23T09:30:34+05:30
நின்றவூர் நித்திலம் ! ஓங்கிய புகழோடு ஒளிரும் ஒய் எம் சி ஏ பேரவையின் செயலாளர் அவர்களே அறிஞர் பெருமக்களே! நண்பர்களே! ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் என்று உலகமெல்லாம் கண்டு மகிழத்தக்க வகையில் நாளும் வேளையும் பட்டிமன்றத்தின் பெருமையைப் பரப்புவதையே வாழ்க்கைய ...
POST: 2021-03-22T10:33:10+05:30
மன்னாதி மன்னன் - 78 இக்கரைக்கு அக்கரை சர்க்கரை ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணை வேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒரு குடும்பத்தில் ஒரு மொழி , சிலருக்கு இரண்டு மொழிகள் , இன வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள் மக்களினத்தின் பெருமை கொழிக்கும் புதையலாகும் . காலம ...
