POST: 2021-03-21T10:35:16+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 51 “கைத்திறனும் கல்விச் செறிவும் – சிங்கப்பூர் சிந்தனை” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு முதுகலைத் தமிழிலக்கியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முடிக்கும் சூழலில் பம்பாயைச் சார்ந் ...

POST: 2021-03-20T08:40:28+05:30

Thy thirst shall continue ! Dear Arul, I went through the 'Puzhamai Selviar" you presented to me. I also read with better insight the prologue you penned with reference to our association. I wish your thirst continues. It is not li ...

POST: 2021-03-19T11:28:50+05:30

ஓங்கிய சிறப்பும் - உலகியல் தெளிவும் கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்.பில்., பி.எட்., மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், உரைவேந்தரின் திருமகனார் முனைவர் ஔவை நடராசனாரின் புகழோ அளப்பரிது. ஔவை நடராசன் உற்ற புகழும் பெற்ற புகழும் பெரியன. கல்லூரியில் தொட ...

POST: 2021-03-18T10:12:07+05:30

வானார்ந்த பெரும்புகழ் வெல்க! கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்.பில்., பி.எட்., மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள், தமிழுக்குத் தொண்டு செய்து தம்புகழ் நிறுவித் தாம் மாய்ந்த பெருந்தகை ஆவார். தமிழரி ...

POST: 2021-03-16T09:25:01+05:30

ஈழத் தங்கையின் இசைப் பாடல் ஒளவை ஐயா இதயத்திலே ஆண்டவன் அல்லவோ குடியிருந்தான் குடியிருந்தவனே சாட்சி சொன்னான் சாட்சியால் இன்பம் பேரின்பம் சாட்சியால் இன்பம் பேரின்பம் இன்தமிழ் பெற்ற செல்வனவர் எவ்வுயிர்க்கும் இங்கு உயிராமே நம் தமிழ் மேன்மை காத்தவரைச் சிந ...

POST: 2021-03-15T10:04:21+05:30

மன்னாதி மன்னன் - 77 முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் எங்கெங்கு காணினும் இருக்கை ! எங்கெங்கும் அயல்நாடுகளில் தமிழாய்வுத் தவிசிட வேண்டும் என்ற பொருண்மை ஆர்வத்தோடு பேசப்படுகிறது .தமிழுக்கு வரும் பெருமை தமிழினத்த ...

POST: 2021-03-14T11:46:17+05:30

கட்டுரை --- அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 50 “சாதித்து வெல்பவர் சாந்தகுமார்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு 1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழி ...

POST: 2021-03-13T10:08:58+05:30

ஒளவை 85 அசதிக்குச் சுடர்தந்த தேன் - முனைவர் கல்யாணராமன் முதல்வர் - அப்துல்கலாம் கலை அறிவியல் கல்லூரி இராமேசுவரம் நானும் என் நண்பன் இலக்கியச்சுடர் இரகுவும் உரைவேந்தரின் திருமகன் நாவேந்தர் ஒளவை நடராசன் அவர்கள ...

POST: 2021-03-12T12:06:01+05:30

பெருமானும் - பெருமாளும் பெருமை பெற்றனர் ! தோளிரண்டும் ஒரு பொன்மாலையைத் தொட்டணைவது போல கலைச்செம்மலும் - கருத்துரைத் திலகமும் பரிசில் பெற்று நின்ற கோலத்தைக்கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன் !. அடக்கத்தால் கலைக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட கலைமாமணி எம் எஸ் பெருமா ...