POST: 2021-04-18T10:41:22+05:30

கட்டுரை அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 55 “நின்னளந்து அறிதல் அருமை!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு எந்தையாரின் நெருங்கிய மாணவர் திலகமாகவும் - கவிச்செம்மலாகவும் பச்சையப்பர் கல்லூரிக் காலங்களிலேயே எங்கள் குடும்பத ...

POST: 2021-04-17T10:35:11+05:30

இரண்டாம் தவணை தடுப்பூ இட்டுக்கொண்டோம் ! நான் - என் மகன் அருளும் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை சென்று இரண்டாம் தவணை(12.4.2021) தடுப்பூசி இட்டுக்கொண்டோம் . மருத்துவத்திலகமாகவும் - இராம வாரிதிச்சுடராகவும் திகழும் டாக்டர் பிரியா இராமச்சந்திரன் ...

POST: 2021-04-16T09:48:34+05:30

அன்பு மழை ! 1989 - 1990 - ஆண்டில் கிளியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக நாள்தோறும் நுங்கம்பாக்கத்திலுள்ள ஆடோசு சாலையிலுள்ள எஸ்ஆர் குழும அலுவலகத்திற்குச் செல்வதுண்டு. சென்னைக்கிளையைத் தலைமை தாங்கிய அண்ணல் சாரதி பலரை எனக்கு அறிமுகம் செய்வார். அவ்வேளையி ...

POST: 2021-04-15T10:07:14+05:30

டாக்டர் சூரிய பிரகாஷ் வாழ்க ! சென்னை கிறித்தவ மேனிலைப்பள்ளியில் இணைந்த மாணவர்களாக நானும், நண்பர் சூரிய பிரகாஷும் ஒன்றாகக் கற்றோம் . வகுப்பில் முதலிடத்தில் வரும் நண்பர்; நன்றாக அப்போதே பாடவும் செய்வார். தமிழ்த் தேர்வுகளிலும் முன்னிலையில் இருப்பார். ...

POST: 2021-04-13T10:03:54+05:30

தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு ) " தமிழ்மணி " - ( பக்கம் எண் - 6 ) . பகுதியில் வெளியான ஒளவை அருள் எழுதிய தேசியத்திலகம் கு ராஜவேலு குறித்து வெளியான கட்டுரை நூறாண்டு நிறைந்த - தேசியத் தமிழ் வளர்த்த திலகம் ! ஒளவை அருள் அறிஞர் இராஜவேலு நினைத்த ...

POST: 2021-04-12T10:52:26+05:30

கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 81 பல்கலைக்கழகங்கள் படும் பாடு ! தகுதி வாய்ந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தவறியமையும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. அன்மையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளித ...

POST: 2021-04-11T10:43:55+05:30

கட்டுரை -- அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 54 “பின்னல் சிக்கலைப் பிரித்தெடுப்போம்!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பல செய்திகளைத் தகவல்களை அறிந்துகொள்ளப் புதினங்கள், கவிதைகள், பலர் சொல்லும் அறிவுரைகளைப் படித்தும் ...

POST: 2021-04-10T11:13:33+05:30

பண்பாட்டுத் திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் மங்கலப் பெருவிழா – 15.07.2012 நிகழ்விடம் – செட்டிநாடு வித்யாசரம் பள்ளி அரங்கம் நிகழ்வுரை டாக்டர் மணிமேகலை கண்ணன் அனைவரும் உறவினர் ! ஒளவை அவர்கள் எல்லாப் பதவியிலும் இருந்தவர்கள், எல்லா நிலையிலும் இரு ...

POST: 2021-04-09T13:08:06+05:30

பண்பாட்டுத்திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் - மங்கலப் பெருவிழா - 15 7 2012 நிகழ்விடம் : செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி - அரங்கம் முனைவர் பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் மகிழ்வுரை மாதிருக்கும் பாதியன் - எங்கள் மங்கலத் தலைவன் ! அன்பிற்கினிய சான ...