POST: 2024-07-05T06:28:38+05:30

தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை. மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. .. 044-22542992, www.ulakaththamizh.in, : iitstaramani@gmail.com உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 || (a), (c) & 10-இன் கீழ்க் காலி பணியிடம் நிரப்புதல் அறிவிப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணியிடம் நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 il (a), (c) & 10-இன் கீழ் நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்பப்படவுள ...

POST: 2024-07-05T06:28:38+05:30

தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை. மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. .. 044-22542992, www.ulakaththamizh.in, : iitstaramani@gmail.com உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 || (a), (c) & 10-இன் கீழ்க் காலி பணியிடம் நிரப்புதல் அறிவிப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணியிடம் நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 il (a), (c) & 10-இன் கீழ் நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்பப்படவுள ...

POST: 2024-07-04T09:15:27+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை மதுரை மாவட்டம் 2023 2024 திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி -20 04.07.2024 வியாழக்கிழமை இடம்: உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மாவட்டம் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண் ...

POST: 2024-07-03T07:38:38+05:30

*ஞான்ற* *ஞாயிறு* *குடமலை* *மறைய* , *மான்ற* *மாலை* *மகிழ்ந்த* *பரதவர்* , *இனிதுபெறு* *பெருமீன்* எனத்தொடங்கும் நற்றிணைப் பாட்டெண் இருநூற்று முப்பத்து ஒன்பது; சான்றோர் போற்றும் இனிதுபெறு இதழாம் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று முப்பத்து ஒன்பது.

POST: 2024-07-02T07:28:30+05:30

சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய் இணையற்ற ஒப்பனைக் கலைஞராய் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய் கொடும் பிணி நீக்கு மருத்துவராய் மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப் (1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின் தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற்றுகிறோம். ‘வாளால் அற ...

POST: 2024-07-01T09:12:19+05:30

செய்தி வெளியீடு எண்: 830 21.06.2024 நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 06.08.2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 08.08.2024 அன்றும் கல்லூரி மாணவர்களிடையே, தென் சென்னையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும், வட சென்னையில் டாக்டர் அம்பேத்கர் கலைக் க ...

POST: 2024-06-30T10:58:40+05:30

செய்தி வெளியீடு எண்: 861 27.06.2024 மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற ஓர் நல்வாய்ப்பு! மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அரசு நிறுவனமாகும். மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலப்பரப்பில் 87,300 சதுர அடியில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பெற்று நிருவாகப்பிரிவு, ஆய்வுப்பிரிவு, 50,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் குளிரூட்டும் வசதியுடனான நூலகம், அயலகத் தமிழ் நூல்களுக்கெனத் தனிப்பிரிவாக 'அயலகத் தமிழ்ப் புத்தகப் பூங்கா', தகவல் மையம் உள்ளிட்டவ ...

POST: 2024-06-29T11:24:15+05:30

தமிழ் வளர்ச்சித்துறையின் 2024-2025ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் அறிவிப்புகள் 24.6.24 திங்கட்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் வெளியிடப்பெற்றன.

POST: 2024-06-28T08:19:30+05:30

கலைவானின் நிலவு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 98 ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு தியாகராய நகரில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில் 24.6.24 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கலந்து கொண்ட போது...

POST: 2024-06-27T08:17:32+05:30

கருணீகர் நல்வாழ்வு ஜுன் 2024 தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்! ஒளவை அருள் மதம் நமக்கு பெரிதாக இருந்தபோதுகூட இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று கேட்டார்கள். வங்கம்தான் அவர்களை இணைத்தது. ' வங்க மொழிதான் எங்கள் ஆட்சி மொழி; எங்கள் பேச்சு மொழி வங்கம் தான் என்றார்கள்,' கையில் வைத்திருக்கும் வேத புத்தகத்தின் மொழி வேறாக இருந்தாலும் வங்கம் தான் எங்கள் தாய்மொழி' என்றார்கள். அப்படி இருந்த போது இளைஞர்கள் தான் இதை பெரிதாகப் பேசினார்கள். இளைஞர்களில் நால்வரை வங்கத்தில் சுட்டுவிட்டார்கள். ...