POST: 2024-07-18T18:19:25+05:30

https://www.youtube.com/live/0xkrIxFl_Fg?si=Jecj-8LyUji7aqN5 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு நாள் விழா ஜூலை-18 திருவள்ளுவராண்டு 2055 / ஆடி 02,நாள் : 18.07.2024 (வியாழக்கிழமை) நேரம் பிற்பகல் 3.00 மணி இடம் : ஏ.கே.ஜி. திருமண மாளிகை, மேட்டுத்தெரு அருகில், காஞ்சிபுரம் வரவேற்புரை நிகழ்ச்சி நிரல் : முனைவர் ஒளவை அருள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை முன்னிலை :திரு. வே.ராஜாராமன் இ.ஆ.ப., அவர்கள். அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை திரு. ...

WhatsApp Image 2024-07-13 at 11.07.58

காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில்

இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன்.   இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று ...

POST: 2024-07-17T12:24:10+05:30

திண் - தேர் இரவலர்க் (கு) ஈத்த எனத் தொடங்கும் முட்ட மோசியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்று நாற்பத்(து) ஒன்று; விண்முட்டும் கருத்தான கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் இரு நூற்று நாற்பத்(து) ஒன்று.

POST: 2024-07-16T09:32:03+05:30

செய்தி வெளியீடு எண்: 937 நாள் : 09.07.2024 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் 15.07.2024 தனிப்பெரும் தமிழ் மாமலை மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம் நலத்துறை ஆகிய மக்க ...

POST: 2024-07-15T07:47:10+05:30

மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் ஒளி 15.7.1932- நிழல் 14.8.2020 இன்று எங்கள் அமுத ஊற்றான அம்மாவின் தொண்ணூற்று இரண்டாம் பிறந்த நாள் எங்கள் தாயே! எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_ நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா! அன்பாய ...

POST: 2024-07-14T08:41:35+05:30

அன்றாடம் அப்பாவுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக (1984 -1992) அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்கு மதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும். அந்நாட்களில் சென்னையிலிருந்து இரவு சரியாக எட்டு மணிக்கு கே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்.. அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் ... பல மாற்றங் ...

POST: 2024-07-13T19:25:19+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அன்புமிகு. உயர்திரு. அருள் நடராசன் அவர்களுடன் சந்திப்பு . இரண்டாவது தலைமுறை உறவு முதல் தலைமுறை (மணவை முஸ்தபா - திரு. அவ்வை நடராசன் அவர்கள்) . ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ்ப் பணிகளைப் பற்றியும் மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கைத் திட்டம் பற்றியும் விளக்கும் வாய்ப்பு . தமிழகத்தில் 22 இடங்களில் உருவாகிவரும் இலவச அறிவியல் தமிழ் நூலகம் பற்றி விளக்கினேன் . பொறுமையாக கேட்டறிந்தார் . நிறைவான உள்ளத்துடன் சில அறிவுசார் நூல்களை திட்டத்திற ...

POST: 2024-07-13T11:02:04+05:30

காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில் இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயி ...