POST: 2024-06-26T07:27:49+05:30

"பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை" எனத் தொடங்கும் குன்றியனார் பாடல் எண் இருநூற்று முப்பத்து எட்டு நாவசைத் தினிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளை நானிலமெங்கணும் ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று முப்பது எட்டு

POST: 2024-06-25T08:36:25+05:30

ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை - 600 001 பண்பாளர் பக்தவத்சலம் நினைவரங்கம் நாள்: 25.06.2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: மாலை 6 மணி முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் ஔவை. அருள் முனைவர் மு. முத்துவேலு முனைவர் வா.மு.சே. ஆண்டவர் முனைவர் மோசசு மைக்கேல் பாரடே முதலிய தமிழ்ப் பெருமக்கள் நினைவுரையாற்றுவர். அனைவரும் வந்திருந்து பண்பாளர் நினைவினைப் போற்றுவோம் முனைவர் ஒளவை, அருள் நடராசன் தலைவர் முனைவர் ப. தாமரைக்கண்ணன் செயலாளர் புலவர் பு.ச ...

POST: 2024-06-24T06:16:58+05:30

ஔவையின் சிந்தனைப் புதையல்: நூல் பாராட்டுரை முனைவர் ஆ. மணி 6.4.24 கடிதம் என்பது இலக்கியமாக மலரும் என்பதற்கு இளங்கோவடிகளில் படைப்பாகிய சிலப்பதிகாரமே முதற்பெருஞ்சான்று. தொன்மைக் காலம் முதலே கடிதம் தமிழர் வாழ்வில் இன்றியமையா இடம்பெற்றுள்ளது என்னும் உண்மைக்குச் சான்றாகவும் சிலப்பதிகாரம் அமைந்துள்ள உண்மை அறியப்பட வேண்டிய ஒன்று. திருவருட்பாவினைத் தமிழுக்குத் தந்த வள்ளல் பெருமானார் கடித இலக்கிய முன்னோடியாகவும் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் அவர்களால் பாராட்டப்படுவதையும் காண்கின்றோம். தமிழி ...

POST: 2024-06-23T10:51:46+05:30

நூலக மாட்சி அப்பா அடிக்கடி சொல்வார் நூலகம் என்றால் நாடாளுமன்ற நூலகம் தான் சிறந்த படிப்பகம் என்று... அதனைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை 9.5.24 அன்று நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தின் வாயிலில் அமைந்துள்ள வங்கக் கவிஞர் தாகூரின் திருவுருவச் சிலைக்கு அருகிலும், நூலகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பெருமிதமும், அண்ணல் காந்தியடிகளின் நூலக தனிநிலை பிரிவில் உள்ள நூல் நூற்றல் காட்சிப் படத்துடன் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில் நின்ற பெருமித படக்க ...

POST: 2024-06-23T10:51:46+05:30

நூலக மாட்சி அப்பா அடிக்கடி சொல்வார் நூலகம் என்றால் நாடாளுமன்ற நூலகம் தான் சிறந்த படிப்பகம் என்று... அதனைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை 9.5.24 அன்று நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தின் வாயிலில் அமைந்துள்ள வங்கக் கவிஞர் தாகூரின் திருவுருவச் சிலைக்கு அருகிலும், நூலகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பெருமிதமும், அண்ணல் காந்தியடிகளின் நூலக தனிநிலை பிரிவில் உள்ள நூல் நூற்றல் காட்சிப் படத்துடன் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில் நின்ற பெருமித படக்க ...

POST: 2024-06-22T10:40:39+05:30

சண்டிகரில் தங்கத் தமிழ்.. உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருடன் வீர மண்ணான பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் அமைந்துள்ள தமிழ் மன்றத்தை 10.5.24 வெள்ளிக்கிழமையன்று மன்ற பெருமக்களுடன் கலந்து உரையாடி மன்றக் கட்டடத்தினைப் பார்வையிட்டோம்.

POST: 2024-06-21T06:48:55+05:30

மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= ஈராண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வி ...

POST: 2024-06-20T06:28:31+05:30

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக திரு. இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களின் ‘மெய்ப்பாடுகள்', 'செங்காரம்', ‘நம் வாழ்வில் தணிக்கை' மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 20.06.2024, வியாழக்கிழமை நேரம்: மாலை 5.30 மணி இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை: திரு. ந. திருமாவளவன் M.Sc (Ag) அவர்கள், முன்னிலை: திரு. க. சந்தானம் அவர்கள். மேலாண்மை இயக்குநர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., தலைமையேற்று நூல்களை வெளியிடுபவர்: திரு. ஆர ...

POST: 2024-06-19T08:42:10+05:30

" *நீடு* *வாழ்க* " என்று தொடங்கும் பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப்பாடல் இருநூற்று முப்பத்து ஏழு; 'நெடுக வளர்க' என வாழ்த்தும் அறிவுடையோர், அறிவன் கிழமை தோறும் படித்து மகிழும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து ஏழு.

POST: 2024-06-18T08:43:43+05:30

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 66 ஆம் அணி நாள்: 18.06.2024 (செவ்வாய்) நிகழ்ச்சி நிரல் முற்பகல் 10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி அவர்கள் கண்காணிப்பாளர் தொடக்கவுரை : முனைவர் ந. அருள் அவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முற்பகல் 10.30 - 11.30 : திரு நீரை மகேந்திரன் அவர்கள் மொழிப் பயிற்சி எழுத்தாளர் முற்பகல் 11.30 - 12.00 : தேநீர் இடைவேளை முற்பகல் 12.00-1.30 ...