கி.வா.ஜ சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா – 2025
சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மே மாதம் 25ஆம் தேதி (25-5-2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும். கி.வா.ஜ. குடும்பத்தினர் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது முனைவர் அவ்வை ந. அருள் (இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை) தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள்(கலைமகள் - ஆசிரியர்)அறிமுக உரையாற்றுகிறார்கள்.பிரபல மருத்துவர்திரு ...
சிவ நேயப் பேரவை
மடிப்பாக்கம், சென்னை.600 091 கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு.உமாராணி இணையருக்கு பாராட்டு விழா 3.00 இறைவணக்கம் சிவத்திரு மா. சுப்பையா 3.30 நடனம் "குமாரி R. அமிர்தா" கலைநன்மணி திருமதி வதா அரவிந்தன ...
காண்போம். கற்போம்..
தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 1 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம். பகுதி - 2 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்க ...
மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள்
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள் (தமிழில்) தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. நடத்திய மண்டல மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நிகழ்ச்சி அறிக்கை சென்னை மண்டலம் மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள ...
அறுசுவை அரண்மனையின்எழுச்சி வாய்ந்த தொடக்க விழா
அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அழைத்து தான் கட்டி வரும்tasty square food court பார்வையிட அழைத்து சுற்றிக்காட்டினார்(கட்டுமான படங்கள்) நான் உடனே சொன்னேன் பெருசுவை ...
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 சொல்லறங்காத்த தமிழ்ச்செம்மல் ஔவை நடராசன் (90 அகவை) ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் பொழுது : 22-04-2025,செவ்வாய்க்கிழமை,மாலை 6.00 மணி வரவேற்புரை :முனைவர் ப. தாமரைக் கண்ணன்ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர் தலைமையுரை :புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் சிறப்புரை: முனைவர் பர்வீன் சுல்தானாதமிழ்ப் பேராசிர ...
ஈசன் எந்தை இணையடி நீழலே!
ஒளவைத் தமிழில், பெருந்தகைப் பெண்டிர்,எம் அத்தையாய்.,உரை எழுதிய எம் பாட்டனாரின் பிடித்த பெயர் ஆனாய்! கீழ்வீதியின் மருமகளாக, தமிழ்த்தாமரை ஆனாய்.மாமாவின் நெஞ்சத்துஉரன் ஆனாய், மக்களின் மடியாய் ஆனாய். எறும்புக்கும் சுறுசுறுப்பினைக் கற்றுத் தந்தாய்! எத்தனையோ தாலாட்டுகளைப் பாடினாய். நன்மொழிக்கு நாயகியாய், எளிமையின் பொருட்சுவையாய்,பொதுநலத்தின் பீடிகையாய், குறைநிரப்பும் நலம் செறிந்தாய். அன்பின் அடைக்கலமாய், பண்பின் உறைவிடமாய்,அனைவருக்கும் துணையாய்,இளையோருக்குத் தூணாய்,உரைப்பு ...
சீமந்த நிகழ்வு
நயவுரை நம்பி டாக்டர் ஜகத்ரட்சகன் அக்கா பெயரின் மருத்துவர் அரவிந்தன் மருத்துவர் நர்மதா சீமந்த நிகழ்வு இன்று மாலை மல்லையில் உள்ள கல்தான் ஹோட்டலில் கலந்து கொண்ட போது










