ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமிகு தங்கராஜ் அவர்கள், முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னிலை கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை கவிஞர் ...
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பேராசிரியர் பாண்டுரங்கனார் பைந்தமிழ்ப் பயணம் இடம் நாள் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் : 10-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமையுரை : முனைவர் யோகீசுவரன் பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை சிறப்புரை : முனைவர் கவிஞர் செல்வ கணபதி பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை மகிழ்வுரை : மரு. கண்ண ...
உலகத் திருக்குறள் மையம் நடத்தும் திருக்குறள் உலகச் சாதனை மாநாடுகள் விருதுகள் ,பரிசுகள் வழங்கும் பெருவிழா
அழைப்பிதழ் காலம் : தி .ஆ .2056,வைகாசி 25, 08.06.2025 , ஞாயிற்றுக்கிழமைகாலை 12.00 இடம் : சர் .பிட்டி தியாகராயர் கலையரங்கம் ,ஜி .என் .செட்டி சாலை ,தியாகராயா நகர் ,சென்னை - 600 017 . பரிசுகள் வழங்கும் விழா தலைமை : முனைவர் ஒளவை ந அருள்இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம்தமிழ்நாடு அரசு . ...
காவியப் புலவர் – புதுகை வெற்றிவேலன் 80 ஆம் பிறந்தநாள்
நூல் வெளியீடு நூல்திறனாய்வு பட்டிமன்றம் விருது வழங்கல் வாழ்த்துரை ஐம்பெரும்விழா அழைப்பிதழ் நாள் : 07-06-2025 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம் : தமிழ் இணையக் கல்வி கழக அரங்கம் (A/c) கோட்டூர்புரம், சென்னை - 600 025. விருது வழங்கிச் சிறப்பித்தல்: முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் நாயன்மார்கள்
2025 ஆம் ஆண்டின்42 ஆவதுபாரதிய வித்யா பவன்நிகழ்ச்சி உறவுச் சுரங்கம்இணைந்து வழங்கும்(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்)தமிழ் நாயன்மார்கள் வாரம் 55வெள்ளி6 ஜூன் 2025 மாலை 6.00பாரதிய வித்யா பவன்,மயிலாப்பூர்,சென்னை வரவேற்புரைபேராசிரியர்முனைவர் உலகநாயகி பழனிதலைவர் - உறவுச் சுரங்கம்தொகை அடியார்கள் 9 பேர் பற்றிய மூன்று அறிஞர்களின் உரை முனைவர் மு.துர்க்காMA (d), MA (public Administration) M.Sc (Yoga), Mphil, Ph.d. NET, PGOCA தமிழ்த் துறை,உதவிப் பேராசிரியர், சோனா கல்லூரி, சேலம் தில்லைவாழ் அந்தணர் ...










