Capture

காண்போம். கற்போம்..

தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்
திருக்குறள் வினாடி வினாப் போட்டி

பகுதி – 1

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

பகுதி – 2

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

8e7a3054-29ae-4386-828f-a5b13ac14cfb

மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள்

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன்

மண்டல அளவிலான

பேச்சு / கட்டுரைப் போட்டிகள்

(தமிழில்)

தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன்

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

நடத்திய

மண்டல மற்றும் மாநில அளவிலான

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள்

நிகழ்ச்சி அறிக்கை

சென்னை மண்டலம்

மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25 & தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் மண்டல அளவிலான பேச்சு/ கட்டுரைப் போட்டிகள் 16/10/2023 அன்று நடந்தேறியது.

இப்போட்டியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இடம்:

அடா லவ்லஸ் அரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

நாள்:

16-10-2023

நேரம்:

காலை 9

பிற்பகல் 4.00

சிறப்பு விருந்தினர் பற்றிய விவரம் மற்றும் தலைப்பு

தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் ஔவை ந. அருள், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாளிற்காகத் தாய்மொழி ஆட்சிமொழி என்ற பொருண்மையில், ஒருவர் தன் எண்ணங்களைத் தமிழ் மொழியில்தான் வெளிப்படுத்த முடியும் என்றும், கணினித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மேன்மேலும் வளர வேண்டும் என்றும், திருக்குறள் முற்றோதல் பற்றியும், எளிமையாகத் தமிழை எவ்வாறு தட்டச்சுச் செய்யலாம் என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு தமிழை வளர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பற்றியும் தம் சிறப்புரையில் எடுத்துரைத்தார்கள்.

WhatsApp Image 2025-05-11 at 11.32.50 AM (2)

அறுசுவை அரண்மனையின்எழுச்சி வாய்ந்த தொடக்க விழா

அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர்

மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அழைத்து தான் கட்டி வரும்
tasty square food court பார்வையிட அழைத்து சுற்றிக்காட்டினார்
(கட்டுமான படங்கள்)

நான் உடனே சொன்னேன் பெருசுவையகக்கூடம் என்று பெயர் சூட்டலாம் என்று.

பிறகு 9.5.25 வெள்ளிக்கிழமையன்று
மாலை 7 மணி அளவில் கட்டி முடிக்கப்பட்ட அறுசுவை அரண்மனையினை திறந்து தாருங்கள் என்று அழைத்த பொழுது பெருமகிழ்ச்சியடைந்தேன்.

இரு திங்களுக்குள் அரண்மனையின் எழுச்சியைக் கண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் பெருமக்களைக் கண்டும் உவகையில் பூரித்து மகிழ்ந்தேன்.

7a7d1fe1-6797-4689-8433-f80d2c4c3d4c

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001

மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792

சொல்லறங்காத்த தமிழ்ச்செம்மல் ஔவை நடராசன் (90 அகவை)

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

பொழுது : 22-04-2025,
செவ்வாய்க்கிழமை,
மாலை 6.00 மணி

வரவேற்புரை :
முனைவர் ப. தாமரைக் கண்ணன்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர்

தலைமையுரை :
புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

சிறப்புரை
: முனைவர் பர்வீன் சுல்தானா
தமிழ்ப் பேராசிரியர்,
நீதியரசர் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி,
தேனாம்பேட்டை,
சென்னை

நன்றியுரை

: முனைவர் ஔவை. அருள் நடராசன் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் தலைவர் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

எங்கள் விழைவு உங்கள் வருகை!

முனைவர் ஒளவை. அருள் நடராசன்
தலைவர்

முனைவர் ப.தாமரைக்கண்ணன்
செயலாளர்

புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டி.ஏசாயா குமார் தலைவர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.

பா.ஆசிர் பாண்டியன்
பொதுச் செயலாளர்

போதகர் மேக்ஸ் பிரேம்சன்
கிளைத் தலைவர்

ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

41e74907-31a5-4f20-9a03-c94d26129ce4

சீமந்த நிகழ்வு

நயவுரை நம்பி டாக்டர் ஜகத்ரட்சகன் அக்கா பெயரின் மருத்துவர் அரவிந்தன் மருத்துவர் நர்மதா சீமந்த நிகழ்வு இன்று மாலை மல்லையில் உள்ள கல்தான் ஹோட்டலில் கலந்து கொண்ட போது

ff2d7eb1-7d13-43fd-b39a-b08efd5bd25d

தாய்க்கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில்
நடைபெற்றது.

வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே மலர்விழி பேராசிரியர் பிரசிடென்சி பல்கலைக்கழகம் பெங்களூரு அவர்களுக்கு நினைவுப் பரிசு விழாக்குழு சார்பாக வழங்கி மகிழ்ந்தேன்.

ec65e9fd-41ce-4632-8736-e4c24512e9ae

தமிழ் மன்ற விழா

கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி

தேசிய தர மதிப்பீடு ‘B-கிரேடு தகுதி பெற்ற கல்லூரி

அரசு உதவிபெறும் & பச்சையப்பன் அறக்கட்டளையை சார்ந்த கல்வி நிலையம்

அண்ணா நகர் கிழக்கு,
சென்னை – 600 102.

காலை: ஆடவர்
மாலை: இருபாலர்
தமிழ்த்துறை
நடத்தும்
தமிழ் மன்ற விழா

தலைப்பு

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

முனைவர் ப. அனுராதா
இணைப்பேராசிரியர் – தமிழ்த்துறை கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்

தலைமை உரை

முனைவர் வா.மு.சே.ஆண்டவர் முதல்வர் (ம) தமிழ்த்துறை தலைவர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ் மன்ற சிறப்புரை

முனைவர் ஔவை ந. அருள் இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு

நன்றியுரை
முனைவர் மு.உமா
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை

நாட்டுப்பண்

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

முனைவர் கு. சிவகாமி உதவிப்பேராசிரியர்

முனைவர் ஸ்டெல்லா ராணி உதவிப்பேராசிரியர்

முனைவர் செ.செந்தில்குமார் உதவிப்பேராசிரியர்

முனைவர் பி. பிரபா உதவிப்பேராசிரி

WhatsApp Image 2025-03-21 at 6.31.12 PM

SHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGE – College Day Celebration

The Management, Staff and Students of PRINCE
SHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGE
Approved by the Govt. of Tamil Nadu / Affiliated to University of Madras
NAAC Accredited with A+ Grade/NIRF Band: 101-150/ISO 9001: 2015 Certified Institution
Recognized by UGC under section 2(f) UGC Act 1956

BHARATHIYAR STREET, SIVAGAMI NAGAR, GOWRIVAKKAM, CHENNAI – 600 073.

Cordially invite you to participate in the College Day Celebrations on Friday the 21st March, 2025 at 9.30 a.m.

Welcome Address:
Thiru. V. PRASANNA VENKATESH, B.E., M.Sc., (UK) Vice Chairman

Annual Report
: Dr. B. KALPANA, M.Sc., Ph.D., Principal

Dr. AVVAI ARUL NATARAJAN
Director of Tamil Department, Govt. of Tamil Nadu.
has kindly agreed to distribute the prizes and deliver the College Day Address

Kalaimamani. THAMBI RAMAIAH
Actor & Director
will deliver a motivational speech

Cultural Programme

Vote of Thanks National Anthem
In the presence of

Dr. K. VASUDEVAN, M.A., B.Ed., Ph.D., Chairman
Er. Thiru. K. PARTHASARATHY, Β.Ε.,
Thiru. M. DHARUMAN, M.A., B.L.,
Dr. V. VISHNU KARTHIK, M.D.,
Vice-Chairman
Tmt. V. RANJINI, M.A., B.Ed.,
Prof. Dr. S. RAGHU, M.A., M.Phil., Ph.D.