தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும் திருக்குறள் வினாடி வினாப் போட்டி
பகுதி – 1
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.
பகுதி – 2
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன்
மண்டல அளவிலான
பேச்சு / கட்டுரைப் போட்டிகள்
(தமிழில்)
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன்
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
நடத்திய
மண்டல மற்றும் மாநில அளவிலான
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள்
நிகழ்ச்சி அறிக்கை
சென்னை மண்டலம்
மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25 & தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் மண்டல அளவிலான பேச்சு/ கட்டுரைப் போட்டிகள் 16/10/2023 அன்று நடந்தேறியது.
இப்போட்டியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இடம்:
அடா லவ்லஸ் அரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
நாள்:
16-10-2023
நேரம்:
காலை 9
பிற்பகல் 4.00
சிறப்பு விருந்தினர் பற்றிய விவரம் மற்றும் தலைப்பு
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் ஔவை ந. அருள், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாளிற்காகத் தாய்மொழி ஆட்சிமொழி என்ற பொருண்மையில், ஒருவர் தன் எண்ணங்களைத் தமிழ் மொழியில்தான் வெளிப்படுத்த முடியும் என்றும், கணினித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மேன்மேலும் வளர வேண்டும் என்றும், திருக்குறள் முற்றோதல் பற்றியும், எளிமையாகத் தமிழை எவ்வாறு தட்டச்சுச் செய்யலாம் என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு தமிழை வளர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பற்றியும் தம் சிறப்புரையில் எடுத்துரைத்தார்கள்.
அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர்
மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அழைத்து தான் கட்டி வரும் tasty square food court பார்வையிட அழைத்து சுற்றிக்காட்டினார் (கட்டுமான படங்கள்)
நான் உடனே சொன்னேன் பெருசுவையகக்கூடம் என்று பெயர் சூட்டலாம் என்று.
பிறகு 9.5.25 வெள்ளிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில் கட்டி முடிக்கப்பட்ட அறுசுவை அரண்மனையினை திறந்து தாருங்கள் என்று அழைத்த பொழுது பெருமகிழ்ச்சியடைந்தேன்.
இரு திங்களுக்குள் அரண்மனையின் எழுச்சியைக் கண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் பெருமக்களைக் கண்டும் உவகையில் பூரித்து மகிழ்ந்தேன்.
நயவுரை நம்பி டாக்டர் ஜகத்ரட்சகன் அக்கா பெயரின் மருத்துவர் அரவிந்தன் மருத்துவர் நர்மதா சீமந்த நிகழ்வு இன்று மாலை மல்லையில் உள்ள கல்தான் ஹோட்டலில் கலந்து கொண்ட போது
கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில் நடைபெற்றது.
வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே மலர்விழி பேராசிரியர் பிரசிடென்சி பல்கலைக்கழகம் பெங்களூரு அவர்களுக்கு நினைவுப் பரிசு விழாக்குழு சார்பாக வழங்கி மகிழ்ந்தேன்.
The Management, Staff and Students of PRINCE SHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGE Approved by the Govt. of Tamil Nadu / Affiliated to University of Madras NAAC Accredited with A+ Grade/NIRF Band: 101-150/ISO 9001: 2015 Certified Institution Recognized by UGC under section 2(f) UGC Act 1956
BHARATHIYAR STREET, SIVAGAMI NAGAR, GOWRIVAKKAM, CHENNAI – 600 073.
Cordially invite you to participate in the College Day Celebrations on Friday the 21st March, 2025 at 9.30 a.m.
Annual Report : Dr. B. KALPANA, M.Sc., Ph.D., Principal
Dr. AVVAI ARUL NATARAJAN Director of Tamil Department, Govt. of Tamil Nadu. has kindly agreed to distribute the prizes and deliver the College Day Address
Kalaimamani. THAMBI RAMAIAH Actor & Director will deliver a motivational speech
Cultural Programme
Vote of Thanks National Anthem In the presence of
Dr. K. VASUDEVAN, M.A., B.Ed., Ph.D., Chairman Er. Thiru. K. PARTHASARATHY, Β.Ε., Thiru. M. DHARUMAN, M.A., B.L., Dr. V. VISHNU KARTHIK, M.D., Vice-Chairman Tmt. V. RANJINI, M.A., B.Ed., Prof. Dr. S. RAGHU, M.A., M.Phil., Ph.D.