தாய்க்கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு!
கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில்நடைபெற்றது. வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே மலர்விழி பேராசிரியர் பிரசிடென்சி பல்கலைக்கழகம் பெங்களூரு அவர்களுக்கு நினைவுப் பரிசு விழாக்குழு சார்பாக வழங்கி மகிழ்ந்தேன்.
தமிழ் மன்ற விழா
கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி தேசிய தர மதிப்பீடு 'B-கிரேடு தகுதி பெற்ற கல்லூரி அரசு உதவிபெறும் & பச்சையப்பன் அறக்கட்டளையை சார்ந்த கல்வி நிலையம் அண்ணா நகர் கிழக்கு,சென்னை - 600 102. காலை: ஆடவர்மாலை: இருபாலர்தமிழ்த்துறைநடத்தும்தமிழ் மன்ற விழா தலைப்பு “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை முனைவர் ப. அனுராதாஇணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தலைமை உரை முனைவர் வா.மு.சே.ஆண்டவர் முதல்வர் (ம) தமி ...
SHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGE – College Day Celebration
The Management, Staff and Students of PRINCESHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGEApproved by the Govt. of Tamil Nadu / Affiliated to University of MadrasNAAC Accredited with A+ Grade/NIRF Band: 101-150/ISO 9001: 2015 Certified InstitutionRecognized by UGC under section 2(f) UGC Act 1956 BHARATHIYAR STREET, SIVAGAMI NAGAR, GOWRIVAKKAM, CHENNAI - 600 073. Cordially invite you to participate in the College Day Ce ...
The bharatanatyam solo recital of Smt. Padmini Krishnamurthy
Sri Saraswathy Gana Nilayam Trust, Chennai & Sri Saraswathi Natyalaya, Muscat invite you all to the bharatanatyam solo recital of Smt. Padmini Krishnamurthy under the auspices of R R Sabha on 20th March 2025 at 6:30 pm at Rasika Ranjani Sabha Sundareshwarar Swamy Street, Mylapore in the august presence of Padmashri Smt Chitra Visweswaran Founder-Director - Chidambaram Academy of Performing Arts Guest of Honour Dr Avvai Arul Director, Dep ...
தமிழ்ப் பெருமாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2025
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத ...
மகளிர் மாட்சி போற்றுவோம்
உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25)மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி
நூல் வெளியீட்டு விழா
ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில்செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரவேற்பு முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை வளாக இயக்குநர் தலைமை முனைவர் ஆ. ஏகாம்பரம் பேராசிரியர்-தமிழ் இலக்கியத்துறை முன்னிலை இரா. தெ.முத்து, வே.மணி வாழ்த்துரை சிகரம் ச.செந்தில்நாதன் முனைவர் ஔவை ந. அருள் பொழிஞர் பிரளயன் நாடகவியலாளர் பொருண்மை கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் கலையும் கோட்பாடும் நிகழ்ச்சித் தொ ...
ஒளிப்பட உலா
ஒய் எம் சி ஏ பட்டிமன்ற நிகழ்ச்சியில் 25.2.25 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய நிகழ்வின் போது










