POST: 2012-04-27T12:53:13+05:30

சைவ சித்தாந்த ஞானக்களஞ்சியம் என்ற புகழோடும் தாங்க முடியாத நோயோடும் நொடியோடும் வாழந்த புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சிபுரத்தில் நேற்று காலமானார். தவத்திரு அழகரடிகளின் மாணவர், திருவாவடுதுறை பெரும்புலவர், காஞ்சிபுர பச்சையப்பர் கல்லூரி பேராசிரியர் அமுத இளவழகனாரின் தந்தையார். நான் இளம் பருவத்திலேயே புலவர் அமுதலிங்கனார் அவர்களை கண்டு சில வேளைகளில் எனக்கும் தமிழும் கற்றுத்தந்தார்.என்னுடைய தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். இலக்கியம் இலக்கணம் எழுத்தெண்ணிக்கற்ற புலவர் அமிர்தலிங்கன ...

POST: 2012-04-26T14:25:55+05:30

புலமைப்பித்தன் வரிகளுக்கு பரத்வாஜ் இசையில் ஸ்ரீ விஷ்வ வித்யாலயா மேனிலைப் பள்ளி வண்டலூர் 106 மாணவியர் 13/4/2012 பாடியது: வசந்தமே வருக வருக! வருக! வசந்தமே வருக! அம்மா. . . அம்மா. . . எங்கள் அம்மா. . . அம்மா. . . எங்களுக்கெல்லாம் பிடித்த அம்மா. . . புரட்சித் தலைவி அம்மா. . . அன்பெனும் ஜீவநதியே – எங்கள் அம்மா அம்மா ! ஆயிரம் காலம் வாழ்க நீ – எங்கள் அம்மா அம்மா! சித்திரை மாதப் பௌர்ணமித் திங்கள் போல நீ வருக! வருக! செந்தமிழ் நாடு வந்தனை செய்து வாழ்த்தவே நீ வருக! வருக! அம்மா. . . அம்மா. . ...

POST: 2012-04-24T16:10:33+05:30

அந்தமான் நிகோபாரின் பழமையை இலக்கியம் காட்டும் தொடர்களையோ ஒலி ஒப்புமையமைந்த சொற்களையோ வைத்து வரலாற்றைக் காண்பதில் இடர்கள் பலவுண்டு. பிற்காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுக்கள், நக்கவாரம் என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. மணி மேகலையில் நக்கசாரணர், நாகர், வாழ்மலை என்று குறிப்பிடும் பகுதியும் இதுவே ஆகலாம். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள், இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் அண்மைக்காலம் வரை உடுப்பாடையின்றி வாழ்கின்றனர். Marco Polo இம்மக்களை நிர்வாணமாக உள்ளவர்கள் என்றும் குறிப்பிட்ட ...

POST: 2012-04-23T22:24:38+05:30

A majestic stream of literature has poured forth about in every transmuted and muted form – what shows! What dramas! What passionate and endless translations! Adaptations! – and how little science to scrutinize this wonder objectively, to find its source in the nature of Tamil – psyche and the causes of its marvelous growth from the simple climbing of English through English loving Tamil scholars and Tamil loving English scholars to the devotion of Shakespeare, the ecstasy of his capture and the ...

POST: 2012-04-23T17:50:28+05:30

Similarities between Tamilnadu and Japan We celebrate Pongal and they Kosagatsu on the same day and we say Pongalo Pongal and they Hongaru Hongaru! We studied Japan as land of Volcanoes in our school days and today its land of persipiration and inspiration! We have been enjoying Haiku poems and they have been doing well in tamil and there are more than 500 tamil words in japanese language தபு-Tabusu/Taburu,சாலி-Sakae,கரு-Karae,அரு-Arae மரங்களை சுமந்து போகும் லாரியின் முதுகில் ஒரு வ ...

POST: 2012-04-20T12:02:40+05:30

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் கடல் வணிகர்கள் காரைக்கால் அம்மையாரைத் தங்கள் குல தெய்வமாகக் கருதிவழிபட்டனர். காம்போசம் தாய்லாந்து இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள கோயில்களில் ஊழிக்கூத்தன் திருமேனியும், எதிரில் காரைக்கால் அம்மையாரின் திருமேனியும் கல்லிலும் செம்பிலும் செய்யப்பட்டு வழிபாட்டுக்கும் சிற்பக் கலைநயத்துக்கும் பயன்பட்டன. முன்னர் கடல் வணிகர்கள் மணிமேகலை தெய்வ வழிபாட்டைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்றனர் என்றும் மணிமேகலர் தெய்வம் மின்கோலா என்ற பெயரில் தாய்லர் ...

POST: 2012-04-19T12:38:57+05:30

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என் கடன் பணிசெய்து கிடப்பதே தாழாது அறம் செய்ம்மின் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் இவ்வளவு சிறப்புடைய செம்பொருட் கருவூலங்களின் அருமை பெருமைகளை மக்கள் உணர வேண்டும்....