POST: 2011-10-23T22:01:11+05:30

Thanks To Mr CR C.R. Selvakumar workshop class :பட்டறை production center:படைப்புழையம் Ion:மின்னணு/மின்மவணு Electron:எதிர்மின்னி Proton:நேர்மின்னி Electrical charge:மின்மம் 9.9.2011

POST: 2011-10-21T15:17:10+05:30

விதி மீறியவரின் விதி!! யவண மகளிரை காவல் மகளிராக தமிழ் மன்னர்கள் வைத்திருந்ததாக குறிப்புண்டு.கடாபி தன்னைச்சுற்றி கடுங்கண் கொண்ட காவல் மகளிரை வைத்திருந்தார்.அவர் பேசிய அராபியத்தை கேட்டுத்திகைத்து மொழிப்பெயர்ப்பாளர் மூர்ச்சையானார் .பத்து இலட்சம் சொற்கள் ...

POST: 2011-10-20T14:45:27+05:30

உறவேட்டில்(Facebook) உறவாடும் உள்ளங்கள் இசைக்கும் பிறந்தநாள் வாழ்த்தின் மகரந்தம் என் மனத்தில் மகிழ்ச்சிமழை பொழியவைக்கிறது;வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு என் நெஞ்சில் வழிகின்ற தேன் துளிகளை எழுத்துப்பன்னீரோடு இழைத்துத் தெளிக்கிறேன்....

POST: 2011-10-20T14:33:19+05:30

வறுமைக்கோடு என்பது பொருளாதாரத்தில் ஒரு வரைப்படக்கோடு,ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவர் என்பது பொருள்.ஒரு முழம் துணிக்கே வருந்துகிற நாட்டில் ஒன்பது முழம் சுற்றிய நீலத்தலைப்பாகை நிபுணர் அலுவாலியா என்னப்புரிந்து பேசுகிறார் என்று அறிஞர் அருமைநாதன் பேசியிரு ...

POST: 2011-10-19T15:04:47+05:30

மேற்கு மலைத்தொடர் என்பது மேனாட்டவர் குறித்த வெஸ்டர்ண் காட்சு (Western Ghats) என்ற பெயரின் மொழிபெயர்ப்பு;வடவர் இதனை சகயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்;இதன் பழமையான தமிழ்ப்பெயர் வானமலை என்பது.

POST: 2011-10-19T14:52:16+05:30

கொண்கானத்தின் வடக்கில் இருந்த நாடு வேளரிது வேளகம் (Belgaum) என்னும் வேணாடு என்பது இனிது காணப்படும்.

POST: 2011-10-18T17:16:19+05:30

நாட்டை விட்டு சென்றாலும் கரையிலும்,காட்டிலும்,பகைவர் நாட்டிலும் பிறந்தவர்களைக்கூட இளையவர்களாக அணைத்துக்கொண்ட இராமனுடைய புகழ் பாரட்டத்தக்கது.ஒரு வீட்டிலேயே அப்பாவின் பிரிவுக்குச் சைவம்,அம்மாவின் பிரிவுக்குச்சாத்தம்(சக்தி வழிபாடு) முத்த மகன் பிரிவுக்குச ...

POST: 2011-10-11T14:13:19+05:30

Eleven Years younger than me,eleven times more important to the nation,eleven hundred times more beloved of the nation,Sir Nehru has suddenly departed from our midst and I remain alive to hear the sad news from Delhi-and bear the shock...The old guard- ...

POST: 2011-10-11T13:03:52+05:30

ஆயுள் தண்டனையை இராமனே மீறினார்...... கைகேயி கூறியதை இராமன் பின்வருமாறு மறுத்தார் 1)பரதனே ஆள;வேறு எவரும் ஆளக்கூடாது. 2)நீ போய் : தனியாக சென்று இருக்க வேண்டுமேத் தவிர 3தாரத்தையும்,தம்பியையும் அழைத்துச்சென்றது ஏழிரண்டு ஆண்டின் (14 ஆண்டுகள் ) வா,நீ அனுபவ ...