அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 128 உயிருக்கு உயிரான தொல்காப்பியம் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- திரு. சி. குப்புசாமி அவர்கள் எ ...
POST: 2022-09-24T10:41:04+05:30
நல்லாரைக் காண்பதுவும் நூலிருந்து பக்கம் 306,307,308 முத்தமிழ் இசைத்திலகம் கலை மாமணி டி கே எஸ் கலைவாணன் 1.7.2021 அவ்வையின் பெயரில் ஓர் அருந்தமிழ் அறிவர் அவ்வை நடராசன் தமிழ் மூதாட்டியாம் அவ்வைப்பிராட்டியின் பெயரினை தம் பெயரோடு தாங்கியிருக்கும் நடராசன ...
POST: 2022-09-23T10:27:03+05:30
வித்தகர் வருகை முத்தமிழ் வளர்க்கும் பரம்பரையில் மூன்றாம் தலைமுறை. வித்தகர் வருகையில் மகிழும் அரசின் தமிழ்த் துறை. அவ்வைக் குப்பம் அன்றே தந்த செவ்விய நுட்பம் குருதியிலே... அவ்வை அருளின் அருந்திறன் வெளிப்படும் தமிழ் வளர்ச்சித் துறையினிலே... மரபின் ம ...
POST: 2022-09-22T10:40:44+05:30
பெருந்தகையீர் , வணக்கம் . தாங்கள் பரிவோடனுப்பிய நூல் வரப்பெற்றேன் . தங்கள் எண்ணமும் - எழுத்தும் - செயலும் எனக்கு எப்போதும் பிடிக்கும் . கலையாழமும் மனிதநேயமும் உங்கள் உதிரத்தில் உறைந்து கிடக்கின்றன . தமிழகத்துக்கு வாய்த்த கலைப்புதையல் நீங்கள் ...
POST: 2022-09-21T08:17:05+05:30
அரிசில் கிழார் பாடிய புறப்பாடல் எண் நூற்று நாற்பத்து ஆறு. பரிசு பெறும் கட்டுரை வெளியிடும் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து ஆறு
POST: 2022-09-20T10:25:47+05:30
அருளின் காணொளி உரை இணைந்தோம்! உயர்ந்தோம்!! அன்பார்ந்த நண்பர்களே! உலகம் வியக்க என்னுடைய இனிய நண்பர் சாய்ஷேஷன் 08.07.2022 வெள்ளிக் கிழமையன்று பொன்னாளான இன்றைய நன்னாளில் சென்னை மித்ராவினுடைய ரோட்டரி கிளப்பினுடைய தலைவராக முடிசூட்டப்பெறுகிறார். எனக்குப ...
POST: 2022-09-20T10:25:47+05:30
அருளின் காணொளி உரை இணைந்தோம்! உயர்ந்தோம்!! அன்பார்ந்த நண்பர்களே! உலகம் வியக்க என்னுடைய இனிய நண்பர் சாய்ஷேஷன் 08.07.2022 வெள்ளிக் கிழமையன்று பொன்னாளான இன்றைய நன்னாளில் சென்னை மித்ராவினுடைய ரோட்டரி கிளப்பினுடைய தலைவராக முடிசூட்டப்பெறுகிறார். எனக்குப ...
POST: 2022-09-19T10:12:39+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 71 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பேரறிஞர் அண்ணாவும் - பெருவேந்தன் அதியமானும் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின் ஔவையாரை யுள்ளிட்ட சான்றோர் கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரைப் பேணுந் திறமும் பொரு ...
POST: 2022-09-18T10:23:39+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 126 வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே! முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- எழிலேட்டில் இடம்பெற்ற ...
POST: 2022-09-17T10:31:00+05:30
1) மக்கள் குரல் 15 9 2022 பக்கம் எண் : 7 தமிழ் வளர்ச்சித் துறை ஏற்பாடு அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி சென்னை, செப்.15 பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் ந ...
