வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
September 22, 2012
இலக்கியம் என்பது ஓர் இலக்கினை இனிமையுற எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அதனை நாம் தேடிக்கண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரத்தின் இலக்கு!
உடன் பிறந்தவர்கள் மீது பாசம் காட்டுவது...
September 22, 2012
இளமையில் சாவது இந்த நாட்டிற்கு சாபக்கேடாகும்.
கபிரியில் = இறைத்தூதர் என்பது பொருள்
நீ சாவுக்கு இரையானாய் என்று கேட்டு மனம் தாள முடியவில்லை
கணியரசு ஆண்டோ பீட்டரின் ஆருயிர் நண்பர் தேனியில் வாழ்ந்த கபிரியல்
இலைகள் உதிரிந்து போகலாம்;ஆனால் மலைகள் தூளாவதைக்...
September 21, 2012
In 1902,A Madaviah translated Othello in Tamil and he had dedicated the book to that great Scholar and greater man,The Rev William Miller,Principal of Madras Christian College and Vice Chancellor of the Madras University,who has done more than any other...
September 20, 2012
We all have a bit of Hamlet in us and Jawaharlal Nehru was often accused of Hamletian indecision.
Sardar Vallabai Patel was accused of possessing Othellos rage and Oppurtunists in politics were branded as Iagos or Cassiuses…
September 20, 2012
There are couple of literary parallels of Shakespeare with our Indian Heritage:
1)Rejected Katherine in Henry VIII and Rejected Sita in the Ramayana.
2)The lost handkercheif of Desdemona and the lost ring of Sakuntala
3)The wifely pleading of Calpurnia...
September 19, 2012
ஞானியாரடிகள் தான் ஒரு விழாவில் பேசும்பொழுது இன்று விநாயகர் சதுர்த்தி.
விநாயகரை நினைத்தால் சூழும் துயரங்கள் நீங்கும் என்பார்கள் என்றுக்கூறி ஒரு
திருக்குறளை மேற்கோள் சொன்னார்
வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக்கெடும்.
September 19, 2012
My Professor in Madras University Dr A A Manavalan is being awarded today the Prestigious Saraswathi Samman Award funded by KK Birla Foundation in New Delhi.
Manavalan means The eternal bridegroom in Tamil and it is the holy name of Shree Narayana.
His...
September 18, 2012
As early in 1840, Thomas Carlyle who visualized the end of British empire in India said of Shakespeare
I will say rather or repeat;inspite of the said state Hero worship now lies in,consider what this Shakespeare has actually become among us .There is...
September 17, 2012
வேரோடு தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெடிமுரசு கொட்டியவர் தந்தை பெரியார்.
தகரக்குவளைகளையும்,கைலாசநாதர்
கோயிலுக்குள் நுழைந்தால் கழுத்தைப்பிடித்துத்தள்ளும் போது மனம் வருந்துகிறது.
திறப்பது பெரியார் திருவுருவம்,இருப்பதோ திருப்பதி
கோயில் மூலாஸ்தானம்!
அப்பாவுக்குப்பிள்ளை...
September 16, 2012
ஒரு வேளை மழையில், களிமண் நிலத்தில் காளான்கள் மலர்வது போல,எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் பாதி ஆயிரத்தை
தாண்டியுள்ளது.படக்கலை தான் வாராதா என நினைத்த நெஞ்சம் இந்தப் படக்கலைத்தான் ஒழியாதா என அஞ்சும் நிலை பொறியியல்
கல்லூரிகளின் அடுக்கு மாளிகைகளைக்கண்டு...
September 15, 2012
இணையற்ற மேடைப்பேச்சால்,சீரிளமைத்திறன் குன்றா எழுத்தால் நாடாள வந்த ஒப்பற்றத்தலைவர் பேரறிஞர் அண்ணா தக்கவரை உருவாக்கினாலும் பலர் தளர்ந்து மெலிந்தனர்.மனத்தால் மாபெரும் தலைவரை நினைத்து நினைத்து உயர முயல்வோம்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிறைவேறுமாக…...
September 14, 2012
அறிஞர்கள் படும் அவலம்
அறிஞர்கள் தளர்ந்த நிலையில் எவ்வளவு செல்வமும்,தொண்டர்கள் பின்னணி இருந்தாலும்,எவராவது ஒரு பதிப்பாளர் தம் எழுத்தை வெளியிடுவார்களா,எவரேனும் துணை நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் ஊசாலடி உயிர் விடுவார்கள்
சிலம்புச்செல்வர், உரைவேந்தர்...
September 13, 2012
ஓமன் நாட்டில், இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக வயது முதிர்ந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர், தற்போதைய ஓமானிய நாணயமான பைசா (Baisa) இந்திய ரூபாயின் சிறுமதிப்பான ‘பைசா‘ (Paisa) – விலிருந்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர்….
September 12, 2012
Shakespeares Poetry alone had the felicity of expression and rounded perfection;with its unmistakable stamp that can be recognized in every line he wrote.Only once in the entire history of a planet does a star of such incandescent luminosity shine over...
September 11, 2012
பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு ஆங்கிலம்,வடமொழி,தெலுங்கு,பிரஞ்சு மொழிகளுடன் அராபிய மொழியும் தெரியும்
என்ற தகவலை பாரதியாரின் இரண்டாம் திருமகள் சகுந்தலா பாரதி எழுதியிருப்பது நோக்கத்தக்கது.இந்நிலையில்...
September 11, 2012
பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு ஆங்கிலம்,வடமொழி,தெலுங்கு,பிரஞ்சு மொழிகளுடன் அராபிய...
September 10, 2012
Shakespeare is considered the greatest genius ever born,because of his insight into every aspect of human behaviour and emotion he packed his plays with 9,36,433 words out of which 27,840 are different words(The highest vocabulary in history) the average...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





