வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
September 7, 2012
சுடுவது,வெடிப்பது இவையெல்லாம் போர்க்களத்தில் பயன்படவேண்டிய சொற்கள்.தமிழர்களின் மென்மை இட்லியை சுடுவதாகவும்,விளையாட்டுப்
பிள்ளைகளுக்குத்தீயேதும் இல்லாமல் வெடிக்கின்ற மத்தாப்பாகவும் பயன்படலாம்.பாழாய்ப்போனவர்கள் பணம் திரட்டவும்,காசை கரியாக்கவும்
கற்றுத்தரும்...
September 6, 2012
I,beleive the souls of 500 Sir Isaac Newtons would go to the making up of a Shakespeare said Samuel Coleridge.
I cannot claim to be a Shakespeare Scholar,I have followed his writings and he had helped me to get my Doctoral Degree from Delhi University...
September 5, 2012
உரைவேந்தர் ஔவைக்கும் இன்று 110ம் பிறந்த நாள்…
அமிழ்ந்து கிடக்கும் ஆசிரியர் உலகம் அறக்கேட்டுக்கு இரையாகியுள்ள ஆசிரியர்கள் நிமிர்ந்து நிற்க வாழ்த்துவோம்!
கத்தியைத்தீட்டாதே! புத்தியைத்தீட்டு!! வேலைக்காரி திரைப்படத்தில் வைரத்துண்டாக வசனம் வரும்.
கல்லுரி...
September 4, 2012
Former President of Tanzania,Julius Nyerere translated Shakespeares Julius Ceaser into Swahili language and The King of Thailands uncle had translated The Merchant of Venice and As you like it into Thai language
September 4, 2012
The late Pontiff of Kanchi Mutt,Sri Chandrasekharandra Saraswati Swamingal as a student of American Mission school at Tindivanam had recited ShakespearesKing John passages during his 9th Standard days…
September 1, 2012
During late 19th Century after V Viswantha Pillai translations in 1870,series of Shakespeare translations in tamil started and they were:
The Merchant of Venice-1874
Cymbeline -1877
Winters Tale -1877
Timon of Athens...
September 1, 2012
The First Translation of Shaeksperares Plays in Tamil was by V Viswantha Pillai,who served as the Official translator in the British Government in Fort St George and he translated
The Merchant of Venice and Tempest in 1870.
August 30, 2012
The first translations of Shakespeare’s plays were made in Bengali by Michael Madhusudhan Dutt.
It is interesting to note that a street in Calcutta has been named after Shakespeare due to the euphoria of the Bengalis for the great playwright.
The first...
August 29, 2012
தொன்மையான மரபைக்காத்து வரவேண்டும்.காவியங்களோடும் மட்டுமல்லாமல் கட்டிடங்கள்,கலைப்பொருள்கள் இடிந்தவை,சிதைந்தவை,
சீர்குலைந்தவைகளை போற்றிக்காத்து அந்தச்சுவடுகளை மறவாமல் பேணி வர வேண்டும் என்ற அறிஞர் முத்தையாவின் ஆய்வுப்பொழிவை
இன்று மாலை கேட்டு மகிழ்ந்தேன்.ஆர்வம்...
August 28, 2012
தொடக்க காலத்தில், நெடும் பெருங்குன்றமாக அகநானூற்றில் இடம்பெற்ற குன்றம், நாளடைவில் ஊராக வளர்ந்தது. சிராப்பள்ளி எனத் தொடக்க காலத்திலும், சிரபுரம் என்றும் திருசிரபுரமென்று பெயர் பெற்று வந்த ஊர், வழக்கம் போல் வடமொழிச்சார்பால் திருசிரன் என்ற புராணப்பெயர் பூண்டு...
August 27, 2012
ஓடும் பிரஞ்சு தொடரியில் பிரஞ்சு மொழியில் நாம் பாடும் திருக்குறள் இடம்பெற்றது:
ஆங்கிலமும் பிரஞ்சுமே உலகின் தலையாய மொழிகள் என்றும் உலக மொழியாக பிரஞ்சு மொழி அமைவதற்கு வாய்ப்பு நேரலாம் என்று அறிஞர்
எச் ஜி வெல்ஸ் எழுதினார்.எனவே ஆங்கிலத்தில் எந்த நூல் வெளிவந்தால்...
August 27, 2012
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள்...
August 25, 2012
எவ்வளவு முயன்றாலும் ஒரு நாட்டில் தாய் தந்தையருக்கு பிறந்த பிள்ளைகளுக்கே இன்னொரு நாட்டின் மொழியை சூழல் கருதிக்கற்று கொள்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.எனவே தாய்மொழியைத்தவிர பிற மொழிகளை அறிவதென்பது அரிதினும் அரிது!
ஒரு பாடப்புத்தகத்திலும் காந்தியோ,நேருவோ...
August 21, 2012
கண்டறியாதன கண்டேன்…
கருநாடக மாநிலத்தில் காவன நகர் என்று பெரிதும் பாராட்டப்பெறும் பெங்களூர் சென்று வந்தேன்.
பூங்காக்களின் பொலிவை புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும்.ஒரு பன்னாட்டு கணினி நிறுவனம் பார்த்தேன்,வியந்தேன்,மகிழ்ந்தேன்.அமெரிக்கரின்
திறமையைக்கண்டு...
August 21, 2012
Bayon என்பது அங்கோரில் உள்ள ஒரு கோயிலின் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்து, அதை அப்படியே தமிழில் எழுதுமாறு, இரு மொழிகளும் நன்கு அறிந்த மூவர் கூறியது, ‘பயன்‘ என்று ஒருவரும், ‘பயோன்‘ என்று இன்னொருவரும், ‘பேயன்‘ என்று மூன்றாமவரும் எழுதினார்கள்
இரு...
August 21, 2012
சென்னைப் பல்கலைக்கழக தமிழக துறையின் சார்பில், பெரும் பேராசிரியர் புருஷோத்தம நாயுடு அவர்கள் திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கத்தை 10 தொகுதிகளாக வெளியிட்டு மணிப்பிரவாள நடையை இனிமையான தமிழ்நடையாக மாற்றித் தந்தது வைணவத்துக்குக் கிடைத்த பெரும் செல்வமென்றே கூற...
August 18, 2012
India is the cradle of the human race;
The birthplace of human speech;
The mother of history;
The grandmother of legend;
The great grandmother of tradition
-Mark Twain
August 17, 2012
The first short story in english is Rick Van Wingle written by Washington Irwing in 1820.
First Tamil Short story was from Singapore, சிங்கை நேசன் ஆசிரியர் மகதும் சாகிப் -வினோத சம்பாஷனை in 1888 and in Tamilnadu by வ வே சு ஐயர்-மங்கையர்கரசியின் காதல்...
August 17, 2012
தலைமைச்செயலகத்தின் வருவாய்த்துறை அலுவலர் திருமதி ஹேமா எழுதிய சிறுகதை நூல் நந்தவனம் வெளியீட்டு விழா இன்று மாலை 7.00 மணியளவில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உணவகம்,தெற்காசிய விளையாட்டு கிராமம் கோயம்பேட்டில் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாத்தலைமை: பாவலர் அறிவுமதி
நூல்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





