வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
June 28, 2012
அனைத்திந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளர்களே பணியாற்றியக்காலம் உண்டு.சிட்டி,மாயாவி,துறைவன்,அகிலன்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்
வானளாவி வளர்ந்த அகிலன் ஞானபீட விருதுப்பெற்றவர்.எழுதி எழுதி தேய்ந்து ஓய்ந்து போன நிலையில் நினைவு மறதியால் வாழ்வின் இறுதி நாட்களில்...
June 28, 2012
எங்கள் தெருவில் குடிபோதையில் இருவர் வெட்டிக்கொண்டார்கள்.இறந்து போன அந்த இருவரின் ஆன்மாவும் இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவேண்டுமென்று நிறுவனத்தார் நேற்று அவர்கள் வீட்டிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.காசோலை வருமென்று எழுதவில்லை.
June 26, 2012
கமில் சுலபில் என்ற செக் நாட்டு அறிஞர் புரட்சிக்கவிஞர்க்கு எழுதியக்கடிதத்தின் தன் முகவரியை செக் மொழியிலேயே எழுதிவிட்டாராம்.இதைக்கண்டறியாமல் அவர் எழுதிய வரிகளைப்போலவே கோலமிடலாம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னாராம்.எதிரே இருக்கிறNCBH ஐ கேட்டு இருந்தால் ஏழு...
June 26, 2012
முதல் மொழிப்பல்கலைக்கழகம்
இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசுத்தலைவர் டாக்டர் ச ராதாகிருஷ்ணன் பாட்டியாலா மாநகரில் பஞ்சாபி பல்கலைக்கழகம்
ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார்(24.6.1962)
பஞ்சாப் மாநிலத்தில் வேறு பல்கலைக்கழங்கள் இருந்த நிலையில் பஞ்சாபி...
June 25, 2012
எல்லாவற்றையும் எவரோ செய்திருக்கிறார்கள்,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கணக்கிட்டால் பல்லாயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகள்,அறிவியில் கட்டுரைகள்,உலகில் நடந்த தகவல் விளக்கங்கள் அனைத்துமே தமிழில் வந்துள்ளன.
தேடிக்கண்டறியாமல் திரும்பத் திரும்ப செய்ததையே...
June 24, 2012
5 years back Bharathiar University had selected 56 popular and important Poems of Bharatiyar and translated them into english by Prof Dr K Chellappan,Dr N Ramani and Dr R Saravana Selvan and the book is titled as The Essential Bharathy and designed in...
June 24, 2012
ஆனை மாலையிட்டு அரசன் ஆனான் கதை கிருஷ்ணகாந்த் மறைந்ததைக்காட்டி அப்துல் கலாம் கழுத்தில் மாலை விழுந்ததை நட்வர் சிங் எழுதிக்காட்டியிருக்கிறார்.மாலை கழுத்தில் விழுந்ததும் மாபிள்ளைக்கு மிடுக்கு வருவதைப்போல அப்துல் கலாம் கனவு
காணச்சொல்லும் மதிவாணர் ஆனார்.ஆசை...
June 24, 2012
தன்னோடு பணியாற்றுபவர்களை மிதிக்கத்தெரிந்தவர்கள் தமிழர்கள்,மதிக்கத் தெரிவதில்லை! மேலே இருக்கிறவர்களை துதிக்க தெரிந்திருக்கிறதேத் தவிர இதெற்கெல்லாம் வேறுபாட்டை பாருங்கள்?
காவல்துறையின் காசுமீரத்தொகுதியில் பணியாற்றி மறைந்த ராஜு அவர்களைப்பற்றி அவருடைய
மேலதிகாரி...
June 24, 2012
களி தெலுங்கும்,கவின் மலையாளமும் உன் உதரத்தே உதித்தெளுந்தே ஒன்று பல ஆயிடினும் என்பது போல இத்தாலியமும்,பிரெஞ்சும்
இனியதொரு ஸ்பானிஷ்ம் சித்திரமாய் இலத்தின் மொழியின் உதரத்தே உதித்தெளுந்து ஒன்று பல ஆயிடினும், இலத்தின் மொழி சீர்குலைய
இன்தமிழோ சீரிளமைத்திறம்...
June 22, 2012
சிக்காகோ பல்கலைகழகத்தில் மொழியியில் பிரிவில் தமிழும் 1962ல்இடம்பெற்றது.வழக்கமாக இந்தி,வங்காளம் போன்ற மொழிகளோடு தமிழும் இடம்பெற்று மொழியியில் பாடமாக கற்பித்தார்கள்.
அறிஞர் தெ பொ மீ அங்கே தான் தமிழிலக்கிய வரலாறு பேசினார். மேலும் அவர் அங்கேயே
மார்ச் 26 முதல்...
June 18, 2012
இந்திய நாட்டிலிருந்து படித்தவர்கள் 80% பேர் அயலகம் செல்கிறார்கள்.புலம் பெயர்வில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்திலும் வங்கதேசம்
2வது இடத்திலும் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத மணித்திருநாடு,ஊருக்குள்ளே வாழ முடியாமல்...
June 15, 2012
சாமா,சர்மா,சாஸ்திரிகளைப் போல முகோபாத்தியாயா,பந்தோபாத்தியாயா,சட்டோபாத்தியாயா என்ற மூன்றும் தான் ஆங்கிலேயர்களால் Mukherji,Chatterji,Banerji என்று மாறிவிட்டது.
இந்த அழகில் சீர்திருத்தம் பேசும் வங்காளத்தில் Banerji,Mukherjiஐ தள்ளுவதையும் Chaterjiஐ வரவேற்பதையும்...
June 15, 2012
அபிஷேகத்தீர்த்தம்
———————————————————————————-
மலம் கழுவுதல் என்பது நமது ஆன்மீகத்தின் அடிப்படைக்...
June 14, 2012
ஓடிப்போன பெண்ணையும் ஓடிப்போன நண்பனையும் ஊர் தூற்றிக்கொண்டு தான் இருக்கும்.
திரும்பி வந்தாலும் கூட ஓடிப்போனவள் தானே என்று சொல்வார்கள்.
பார்த்தனை,நீ என்று பார்த்தனை? என்பது பாவேந்தரின் தொடர்
June 14, 2012
இங்கிலாந்து நாட்டு அரசி முடிசூட்டிக்கொண்ட பொன்விழாவில் ஓர் அவலமான நிகழ்ச்சி நடக்கிறது.
பிழையில்லாமல் இலக்கியச் செறிவோடும் மெருகோடும் ஆங்கிலத்தைக் காத்துவரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அரசியார் ஆங்கில ஆய்வு நிலையத்தின்(Queens English Academy) மணிவிழா நடைபெறுகிறது....
June 13, 2012
ஒரு சொல் எந்தப்பொருளை எவ்வாறு வழங்குகிறது என ஆராய்வது கற்றோர் கடனாகும்.
இந்நெறியைத் தொல்காப்பியம் நோக்கு என்று மொழியும்.ஆதலின் நோக்கு என்பது கண் பார்வையில் படும் வெறும் சொல்லன்று.மனப்பார்வையில் படும் நுண்மை உடையதாகும்.
கேட்பார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளும்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





