நின்ற சொல்லர், நீடுதோன்றினியர்!
POST: 2012-02-29T13:09:57+05:30
புலவர்களுக்கு எதிரே தன் தோளில் (சேக்ஷ்ப்பியர்) புகழ்மாலை விழவில்லையே என்ற ஏக்க வரிகள்தான் பதினாங்கு அடி விருத்தத்தினை வருத்தமாக எழுதப்பட்டது வேட்கை இல்லா வெற்று வாழ்க்கை அடுத்தவர்க்கு அல்லல் தருவது அமைந்த குணமே உடையவராயினும் எடுத்து இன்னொருவருக்கு துன ...
POST: 2012-02-29T13:05:11+05:30
விரக்தி வாழ்வை விரும்பி ஏற்ற எமிலி பிராண்டின் கனவு வரிகள் துறவு முதிர்ச்சி அளந்த செல்வமோ எனக்கு அற்பக்குப்பை விளைந்த காதலோ வெறுப்பின் சிரிப்பு புகழின் போதையோ அது புகைந்திடும் கனவு, விடியும் என்பது ஒரு நாள் முடியும் படியும் என் நெஞ்சில் பாதி வேண்டுவது ...
POST: 2012-02-29T11:00:56+05:30
THE OLD STOIC-Emily Bronte RICHES I hold in light esteem, And Love I laugh scorn; An lust of fame was but a dream, That vanish’d with the morn: And if I pray, the only prayer That moves my lips for me Is, ‘Leave the heart that now I bear, And give me l ...
POST: 2012-02-28T10:48:55+05:30
அகவை 75 இல் ஆனந்த பவள விழா இன்றும் எழுத்தில் இளமை ஈன்ற பொழுதின்றே பெருமை உள்ளத்தில் எனக்குவகை ஊரறியும் அவர் திறமை எண்ணத்தில் என்றும் எளிமை ஏற்றமிகு தமிழில் புலமை ஐயமுண்டோ எவருக்கேனும் ஒப்பட்ட்ற ஓர் முனைவர் ஓங்கிய தமிழறிஞர் ஔவை நடராசர் தன்னே அக்தே உயிரெழு ...
POST: 2012-02-27T13:36:58+05:30
“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எனுங் குறளுக்கு, ...
POST: 2012-02-26T21:54:36+05:30
Today went to Paradise Home(Mentally retarded hostel) in Muthukaadu alongwith Rotarians of Chennapatna and Swami Dayananda Rotary Primary school in Kadalur near Kalpakkam and was inspired by these visits and day was noteworthy...
POST: 2012-02-26T21:51:59+05:30
சுதந்திரதிர்க்குமுன் துரை என்றால் வெள்ளையன் அவன் வாயில் தமிழ் பெற்ற துன்பம் அய்யகோ சொல்லி மாளா பின்னர் வந்தார் ஒரு துரை (சாமி) தமிழ் பெற்றது பேரின்பம் தமிழ் பிழைத்தது தேன் போல் இனித்தது ஒரு துரை சென்றான் ஒரு துரை வந்தார் பின்னர் யார் என்ற தமிழர்க்க ...
POST: 2012-02-24T11:23:17+05:30
திருக்குறள் அமைப்பில் காதல் கோட்பாட்டினைத் தெளிவுற விளக்குவது காமத்துப்பால். இருவர் நெஞ்சங்கள் இழைந்து கலந்து உயர்ந்து நிற்கும் காட்சிகளைக் கடுகினும் சிறிய தொடர்களால் கவினுறக் காட்டுவது காமத்துப்பால். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்த ...
