POST: 2012-03-13T23:14:23+05:30

வடக்கில் காசிக்கும், தெற்கில் இராமேஸ்வரத்திற்கும் சென்று வணங்கினால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். இராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவதுதான் மிகச் சிறப்பு என்றும் சொல்வார்கள். இராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 ...

POST: 2012-03-13T14:44:02+05:30

செந்தமிழும் நாப்பழக்கம்! செய்யுள் வரைவதோ கைப்பழக்கம்! பழகிப் பழகி வந்தால் பாடல் பழமாக மாறும்.....

POST: 2012-03-12T13:59:43+05:30

Great VO Chidambaram Pillai was arrested on 12th March 1908 alongwith Subramania Siva on charges of section 109,114,124A IPC,summon substance was that VOC,proclaimed cessation of territory from british india,by making declaration of Independence!

POST: 2012-03-12T12:23:38+05:30

சங்கப்புலவர்களுள் முடிமணியாக விளங்கும் நல்லிசைப்புலவர் திலகம் கபிலர் ஆவார்.கபிலரின் புலமையை சங்கப்புலவர்கள் பெயர் சூட்டி பாராட்டியுள்ளனர்.தமிழகத்தின் தாவரவியலில் 99 பூக்களின் பெயர்களை தொடுத்தப்பெருமை கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் சிறப்பாகும்.வோர்ட்ஸ்வொர் ...

POST: 2012-03-09T12:03:50+05:30

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன என்று சிவபுராணம் சொல்கிறது. மகாராட்டிரா மாநிலத்தில் ஐந்து, உத்திரப்பிரதேசத்தில் இரண்டு, மத்தியப்பிரதேசத்தில் இரண்டு, ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, நம் தமிழ்நாட்டில் ஒன்று என பன்னிரு ஜோதிர்லிங்க ...

POST: 2012-03-08T11:09:07+05:30

இந்து சமய புராணங்களில் வாகனங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இந்து சமயக் கடவுள்களில் சில கடவுள்களுக்கு மட்டும் வாகனங்கள் உண்டு. திருமாலுக்கு – கருடன் சிவனுக்கு – ரிசபம் சுப்பிரமணியனுக்கு – மயில் கணபதிக்கு – மூஷிகம் அய்யப்பனுக்கு – புலி இந்திரனுக்கு – வெள் ...