POST: 2014-11-24T23:14:22+05:30

Tamil Nadu #BJP leader La.Ganesan letter to HRD Minister Smt. Smriti Zubin Irani Honorable Minister for HRD Govt. of India New Delhi Dear & Respected Smt. Smiriti Irani Namaste, I invite your kind attention to the conversation that we had when I ...

POST: 2014-11-24T23:01:21+05:30

It is Shocking, says Veeramani Chennai:Dravidar Kazhagam leader K.Veeramani has expressed shock at the sudden removal of Avvai Natarajan,the highly esteemed Tamil Scholar and former Vice-Chancellor of Tamil University,from the post of Deputy Chairman of t ...

POST: 2014-11-23T10:54:18+05:30

Sigh Sign And Say Wearied, do I need to sign out and say as to desert a Classic a slang is slung and, lo, a non-ent turns in time to bay at the full moon in right ascension sprung?- the chair and service enduring shame the veritable honors like stalk-bro ...

POST: 2014-11-21T22:16:26+05:30

மத்திய செம்மொழி நிறுவனத்தில் பதவி மாற்றம் வந்திருக்கிறது. அதியமான் ஔவையிடத்தில் கள்வராக போய் பணம் பறித்து வந்தானாம்,ஆத்திரமடைந்த ஔவை அதியமான் அவைக்குப்போய் புகார் கொடுக்கச்சென்றாராம். இங்கே ஔவை இருக்கிறார், அதியமான் இல்லை அலிகள் இருக்கிறார்கள் என்று கவ ...

POST: 2014-11-21T11:17:14+05:30

டாக்டர் ஒளவை நடராசன் மூலமாக முதன்முதலாக 1973 இல் நான் சென்னைக்குப் படிக்கவந்த காலத்திலேயே அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைச் சந்திக்கவும் அவருடன் பேசுவதற்குமான வாய்ப்பினைப் பெற்றவன் நான்.தொடர்ந்து அவர் வீட்டில் நிகழ்கிற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத ...

POST: 2014-11-20T04:41:11+05:30

இவ்வை யகத்தில் இவன் பெற்ற பேரெல்லாம் - அவ்வை நடராஜர் அன்பளிப்பே -தவ்வும் - இளமையில் கேட்ட இவரது பேச்சின் -;கிளரொளியாள் ஆனேன் கவி ... -கிரேசி மோகன்

POST: 2014-11-19T21:03:11+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன் இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-4 சிந்தனையாலும், எழுத்துச்சீர்த்தியாலும், உங்கள் உணர்ச்சியினாலும், மனம் துடிதுடித்து எழுதிய இந்தக் காப்பியத்தைத் தமிழுலகம் இருகை நீட்டி வரவேற்றதை, நான் இந்த நூல் கண்காட்சியின்போது நுழைந்தபோது ...

POST: 2014-11-18T10:16:13+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன் இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-3 இந்த நூலுக்குப் பரிசு தருகின்ற நிறுவனம் எத்தகையது என்பது பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனக்குத் தெரிந்து ஆரவாரம் இல்லாமல் ஆழமான நூல்களுக்குத்தான் பரிசு தருவது என்பதற்காக, ஒரு ஐம்பது, அறுபது ...

POST: 2014-11-17T11:07:51+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன் இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-2 நானும் ஆயிரம் நூல்களைப் படித்திருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் எட்டு மாதங்களில் ஒன்பது பதிப்புகளை எட்டியிருக்கிறது என்றால், இனி எழுத்துலகம் எட்டாத உயரும். காரணம் மூன்றாம் உலகப்போர் என்பது, எனக ...

POST: 2014-11-16T10:58:29+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன் இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா- கவியரசு வைரமுத்து அவர்கள், எழுத்தைத் தன்னுடைய ஒரு சிந்தனை செயற்பாடாக மாணவப் பருவத்திலிருந்து எழுதி வருகிறார். எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும், மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுத ...