காலங்களில் இது வசந்தம் களிப்புதான் நமக்கு எப்போதும் சொந்தம் இருள் மெல்லமெல்லச் செல்லட்டும் – நம் இனப்போர் என்றும் வெல்லட்டும்
POST: 2014-11-14T08:19:07+05:30
வள்ளல் பெருமான் வாழ்க்கையை என் அருமை நண்பர், இளமையிலேயே சமயத்துறையிலும் ஆர்வம்கொண்டு தான் பெற்ற பெருவளத்தையெல்லாம் சமயப்பணிக்கு ஆட்படுத்த வேண்டும் என்று வாழ்கின்ற மோகன் அவர்களின் முயற்சியும், முறையாகவும், நெறியாகவும் கலைத்துறையில் பழுத்து முதிர்ந்த பாராட் ...
POST: 2014-11-13T03:56:19+05:30
உருக்கத்தாலும் உயிர்களின் மீது கொண்ட வலுவினாலும் உறவினாலும் தன்னை அருட்பிரகாச வள்ளலார் என்று மாற்றிக்கொண்ட பெருமான் தான் வடலூர் இராமலிங்க அடிகளார் ஆவார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற தொடர் தமிழகத்தில் முழங்காத மேடையில்லை. இரக்கத்திற்கு ஒ ...
POST: 2014-11-12T19:49:22+05:30
வள்ளல் பெருமான் வரலாறு இளம்பருவத்தில் சென்னை மாநகரில் தொடங்கி பிறகு பிள்ளைக்கு ஏற்பட்ட தில்லைக்காதல் பெருங்காதலாக மாறி பிறகு தில்லையிலிருந்து வடலூர் திருத்தலம் சென்று, பிறகு சித்திவாளாகத்தில் அவர் நம் கண்காணாத தோற்றத்தைப் பெற்றார். வள்ளலார், தானே மூன்று ...
POST: 2014-11-11T10:47:06+05:30
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-3 பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அறிஞர் பெருமக்களே! நண்பர்களே பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள் எவ்வளவு புலமை உடையவர் என்பதற்குச் சான்று வேண்டுமென்றால், சொல்லதிகாரத்து சேனாவரையத்தை ஒரு இனிக்கும் கற்கண்டாக அவர் எடுத்துச் ...
POST: 2014-11-10T11:50:17+05:30
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-2 பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அறிஞர் பெருமக்களே! நண்பர்களே... நான் அடிக்கடி சொல்வதுண்டு, இது ஒரு இடைப்பிரவரலாகச் சொல்லவேண்டும். பேராசிரியர் விஜயலெட்சமி அவர்கள், என்னை அடிக்கடி காணவருவார்கள். நான் எப்போதும், சொல்வதுண்டு ...
POST: 2014-11-09T09:17:52+05:30
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-1 பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அறிஞர் பெருமக்களே! நண்பர்களே இன்றைய விழா, நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், மகள் தன் தந்தையை நினைத்து நடத்துகின்ற கூட்டம் என்று பார்க்கின்றபோது, நமக்கு அது நெகிழ்ச்சியைத் ...
POST: 2014-11-08T11:15:28+05:30
பழங்கலைகள்,பழம்பொருள்கள்,அரிய நூல்கள்,ஆற்றல் வாய்ந்த உரைகளை வாய் திறந்தால் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill) பேசுவது எப்படி என்று ஒலித்துக்காட்டும் மாட்சி, சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)எப்படி இருந்திருப்பார் என்ற சுந்தரம் (Sundaram IAS )அவர்களின ...
POST: 2014-11-07T09:39:43+05:30
நேர்காணல்-14.3.2011 கேள்வி-4: அகத்தியம் என்ற இலக்கண நூல் தமிழில் இல்லை. இன்னும் நிறைய சங்க இலக்கியப் பாடல்களிலே சில வரிகள் இல்லை. சில பாடல்கள் இல்லை என்ற நிலையெல்லாம் இருக்கிறது. இந்தநிலையில் இந்தத் தேடலினுடைய ஏதேனும் ஒரு விளைவாக எங்கேனும் நாம் தொ ...
POST: 2014-11-06T19:39:06+05:30
நேர்காணல்-14.3.2011 கேள்வி 3: பூதம் புதையலைக் காக்க என்று ஒரு பக்கம் இருக்க, இந்த நாயானது தேங்காயைத் திண்ணமுடியாமால் உருட்டிக்கொண்டே இருப்பதுபோல, பலரும் இப்படியான பழஞ்சுவடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அவற்றைப் படிக்கத்தெரியாமல், அவற்றில் என்ன இருக் ...
