POST: 2014-11-05T09:27:42+05:30

நேர்காணல்-14.3.2011 கேள்வி 2 : நல்ல கருத்து. ஆதினங்களிலும், இன்னும் சில கோயில்களிலும் இப்படியான ஓலைச்சுவடிகள் இன்னும் கட்டுக்கட்டாகச் சாக்குமூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு தகவலை அண்மையில் அறிந்தேன். இது குறித்து நீங்கள் என்ன நினைக ...

POST: 2014-11-04T09:35:48+05:30

நேர்காணல்-14.3.2011 -3 கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன? பதி ...

POST: 2014-11-02T07:59:34+05:30

நேர்காணல்-14.3.2011 -2 கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன? பதி ...

POST: 2014-11-01T21:41:24+05:30

நேர்காணல்-14.3.2011 பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர ...

POST: 2014-10-31T09:49:34+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி Mile Stones (Achiever’s Story) (சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம் நண்பர்களே! நெஞ்சைவிட்டு அகலாத தஞ்சையிலிருந்து திரும்பியதும், நாடுகளுக்கு அங்கங்கே சென்று, வழக்கமாக வாய்திறந்தால் பேசுவ ...

POST: 2014-10-30T08:11:12+05:30

ஈ,தா,கொடு எனும் சொற்களுக்கு பொருள் வேறுபாடு காணுதல் தொல்காப்பியரின் நுழை புலத்தைக்காட்டும்.எனினும் இப்பொருட்சிறப்பு மயங்கி வருவது உண்டு.ஈன்றாள் எனும் சொல் உயரிய சொல்லாகவும் பசு ஈன்றது என்றவிடத்து அஃறிணைக்கே உரிய சொல்லாகவும் பிறழ்வதைக்காணலாம். .அ ...

POST: 2014-10-29T06:31:00+05:30

பேராசிரியர் நாகநந்தி நினைவுப்பொழிவு- தமிழ்க்கடல் ஔவை நடராசனார் நாகநந்தி அவர்களை நினைவுகூர்வது எனக்கு மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்னும் பல்லா ண்டுகள் அவர் நலத்தோடு வாழ்ந்திருக்கலாம் என்று நான் ஆர்வத்தோடு நம்பியவன். நான் சிட்னி மாநகரு ...

POST: 2014-10-28T09:36:23+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி Mile Stones (Achiever’s Story) (சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்) .. உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். என்னுடைய மக்களில் தாயைப்ப ...

POST: 2014-10-27T10:28:43+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி Mile Stones (Achiever’s Story) (சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்) ... ... உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். என்னுடைய துணைவியாரைப் பற்றி நான் ம ...

POST: 2014-10-26T23:19:17+05:30

இலட்சங்களையும்,கோடிகளையும் வைத்து மதிப்பிடும் நடிகர்களுக்கு நடுவில் இலட்சிய நடிகராக வாழ்ந்தவர் எஸ் எஸ் ஆர். கணீர் என்று ஒலித்த குரல்கள் இரண்டு,ஒன்று எஸ் எஸ் ஆர் மற்றொருவர் ஓ ஏ கே தேவர். எஸ் எஸ் ஆர் முரடராக எப்போதும் தோன்றியதில்லை,அவரின் மணிமகுடம் பார ...