மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 75 ஆக்சுபோர்டுக்கு அவனியே தலை வணங்குகிறது ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் தமிழகத்தின் கடந்த ஐம்பதாண்டுக் கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவோமாயின், ஐம்பதுகளிலும், அறுபதுகள ...
POST: 2021-02-28T10:46:39+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 48 “அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன். கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அ ...
POST: 2021-02-27T10:51:11+05:30
சீரிளமைத் திறம் வாய்ந்த செந்தமிழ் நல்லிதழ் என்றும் வாழ்க ! திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் சிவனுக்கு மூன்று கண்கள் என்பர் ,அதுபோலச் செந்தமிழ் - தமிழ்ப்பொழில் - செந்தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று இதழ்களும் வெளிவந்ததைத் தமிழுலகம் நன்றியோடு போற்றி மகிழ்ந்தது ...
POST: 2021-02-26T09:26:49+05:30
பத்மஸ்ரீ டாக்டர் ஒளவை நடராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2052, சார்வரி, மாசி - 14 26.2.2021 - வெள்ளிக்கிழமை, பகல் 11.30 மணி நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ...
POST: 2021-02-25T09:54:38+05:30
தினமணி ஒரு திருமாமணி . " நிமிர்ந்த நன்னடையும்,நேர்கொண்ட பார்வையும் " தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு ஒரு சார்பின்மை என்ற மெல்லிய கம்பியின் மேல் செல்லுகிற மின் வண்டியாக நேரம் தவறாமல் நடத்தி வருவது ஒரு மாபெரும் பணியாகும். தமிழில் தொகுப்பாளர் என்று நேர்பொரு ...
POST: 2021-02-24T10:18:18+05:30
உலகத்தமிழ் - 24.02.2021
POST: 2021-02-23T09:58:13+05:30
தினமணி - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 22 2 2021 நயம்படு சொல்லறிவார் ! பேராசிரியர் இரா பி சேதுபிள்ளையும்,இரசிகமாமணி டி கே சி யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள் . நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழ ...
POST: 2021-02-22T10:16:31+05:30
=== கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 74 தன்னேரிலாத தமிழ்ப்பல்கலைக்கழகம் முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் மனித வாழ்வு, சுழன்று சுழன்று வரும் வளையம் போன்றதன்று, தொடர்ந்து சிகரத்தை நோக்கிச் செல் ...
POST: 2021-02-21T09:53:07+05:30
கட்டுரை ====== அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 47 “தமிழ்ப்பேச்சும் - தடந்தோள் வீச்சும்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் பயிலும்பொழுது பேராசிரியப் பெருந்தகையரான முனைவர் மறைமலையும், ...
