POST: 2021-02-20T11:39:21+05:30
நயவுரைத்திலகம் நாகை முகுந்தன் நல்லிசை ஓங்குக ! கலைஞானி கமலஹாசன் - இசைப்பேரொளி டி என் சேஷகோபாலன் - நயவுரைத்திலகம் நாகை முகுந்தன் இம்மூவர் முகமும் இராமர் திருமுகத்தை வரைவதற்குப் பொருத்தமாக அமைகிறது என்று ஒருமுறை ஓவியர் சேகர் ஒரு கூட்டத்தில் பேசி மூவர் மு ...
POST: 2021-02-19T10:04:21+05:30
குடந்தை நகர்ப் புலவர் கோவே வாழ்க ! " குடந்தை நகர்க் கலைஞர் கோவே " என்று தமிழ்க்கடல் உ வே சா அவர்களின் ஒப்பற்ற புகழைப் பாரதியார் போற்றினார் . " குடந்தை நகர்ப் புலவர் கோவே " என்று பேராசிரியர் இராம.குருநாதனைப் பாரதியார் தொடரில் பாராட்டி மகிழ்கிறேன் ...
POST: 2021-02-18T12:05:13+05:30
திருவுடைத்திலகம் பேராசிரியர் திண்ணப்பன் வாழ்க ! பச்சையப்பன் கல்லூரியில் நானும் அறிஞர் திண்ணப்பனும் ஒன்றாகப் படித்தோம் . என்னை விட நன்றாகப் படித்தவர் - நகரத்தார் திருவிளக்கு என்று ஒருமுறை அறிஞர் மு வ பாராட்டினார் . அதிர்ந்து பேசாதவர் . ஆன்றவிந்தடங்கிய ...
POST: 2021-02-16T07:35:58+05:30
சித்திரச் சிலம்பின் வித்தகத் தகைமை ! இயலிசைப்பேரொளி பேராசிரியர் வைத்தியலிங்கம் அவர்களை திண்டுக்கல்லில் பணியாற்றியபோதே நான் அறிவேன் . " முன்புறக் கண்டிலன் தங்கள் முழுவளம் கேட்டுளன் " அன்று அப்போது கூறியதாக நினைவு . மாங்கனி தேடிய போது அருட்செல்வர் மடி ...
POST: 2021-02-15T09:18:42+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 73 புரட்சித்தலைவர் பொன்மனத்தில் பூத்த புதுத்துறை ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் பாரத நாடு விடுதலை பெற்றதும் மாணச் சிறந்த மக்களாட்சியை நாமே அமைத்துக் கொண்டு அதற்கேற ...
POST: 2021-02-14T08:05:23+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46 “அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைத் தொலைக்காட்சியில் நான் பேசிய பட்டிமன்ற உரையைக் கேட்டு எந்தையாருடன் நடைபயிலு ...
POST: 2021-02-13T11:44:26+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை . தமிழ்த்தாய் 73 - தமிழாய்வுப் பெருவிழா வள்ளலார் ஆண்டு - 198 உரைவேந்தர் ஔவை துரைசாமி அறக்கட்டளைப் பொழிவும் நூல் வெளியீடும் O அழைப்பிதழ் O திருமதி வைதேகி எர்பர்ட்டு வளர்க்கும் தமிழ் வரிசை - 3 நாள் : திருவள ...
POST: 2021-02-12T10:56:57+05:30
நக்கீரன் - இனிய உதயம் பிப்ரவரி மாத இதழ் பக்கம் எண் : 34,35,36,37. தமிழகத்தின் கண்களைத் திறந்தவர் பெரியார் ! - தமிழறிஞர் ஒளவை நடராசன் பெருமிதம் ( கடந்த இதழில் வெளியான தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களின் நேர்காணல் தொடர்ச்சி... ) * 16.அற்புதமான நினைவாற ...
