The Hindu - Chennai - 10 2 2021 - PAGE NUMBER : 7 A business journey that turned him into a writer Avvai Natarajan, former Vice-Chancellor of Tamil University, says Somalay was known for his power of sharp observation and this quality of his got r ...
POST: 2021-02-10T10:17:26+05:30
உலகத்தமிழ் - 10.02.2021
POST: 2021-02-09T07:52:45+05:30
கருத்தைக் கவர்ந்த கழகப்பழம் ! பகை முடிப்பதில் செங்குட்டுவன் சினம் ! . பதவி தேடாததில் இளங்கோவின் மனம் . பழகுவார்க்குப் பரிவு காட்டிய கழகப்பழம் , எனக்கு அவருடைய நட்பு ஐம்பது ஆண்டுகட்கு மேலானது . இன்றைய நிலையில் நூறு வயதைத் தொட்டு நுகர்வார் என்ற நிலையி ...
POST: 2021-02-08T07:54:59+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 72 அன்புக்கு நான் அடிமை முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் புரட்சித்தலைவரின் நெஞ்சில் நிலையான இடம் பெற்றவர் கவியரசர் முத்துலிங்கம் . மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞ ...
POST: 2021-02-07T08:30:36+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 45 “எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவ்வடுவைப் பார்க்கும்போதெ ...
POST: 2021-02-06T09:41:45+05:30
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஒளிவிளக்கே வாழி ! பல்கலைத்திலகம் அண்ணாச்சி செவாலியர் வி ஜி சந்தோசம் அவர்கள் என் வாழ்வோடு இழைந்து பெரும் பங்காற்றும் பெருமகனாவார் . எந்நாளும் தமிழர் நலம் பற்றி எண்ணுவதும் - எளியோர்க்கு எப்போதும் துணைக்கரம் எங்கும் சென்ற ...
POST: 2021-02-05T09:28:56+05:30
உயர் குணத்தால் ஓங்கிய செம்மல் ! அன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று நண்பகல் வீடு திரும்பி வந்தேன் .என் ஓட்டுநர் திரு.தனராஜ் இந்த வழியாகப் போகிறோம் - தெய்வத்தின் தெய்வத்தைப் பார்த்து விடலாமே ,உங்களோடு வந்து பார்க்கிறேன் என்றார் .என்னப்பா ...
POST: 2021-02-04T07:12:42+05:30
அண்ணலாரும் - அடிகளாரும் ! தமிழக அரசில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் வழங்கிய தகைமைப் பரிசில் பெற்ற அடிகளாரையும் அண்ணலாரையும் நான் போற்றி மகிழ்கிறேன் . பிப்ரவரித் திங்கள் முதல் நாள் நன்னாளாகப் - தமிழ் வளர்ச்சிக்குப் பொன்னாளா ...
POST: 2021-02-03T11:31:27+05:30
உலகத்தமிழ் - 03.02.2021
POST: 2021-02-02T07:50:45+05:30
நேர்மைக்கோடு - நெற்றியில் தெரிந்தது ! தஞ்சையில் நான் பணியாற்றிய போது என் காலணியைப் பழுது பார்த்த ஒரு முதியவரைக் கண்டேன் .நலிந்த அம்முதியவரை நான் விடுதிக் காப்பாளராக இருந்த இல்லத்தின் முகப்பின் மூலையில் இருந்தபடி பணியைச் செய்தார் .நான் தஞ்சையை விட்டுத் ...
