POST: 2025-07-12T04:48:32+05:30

திருக்குறள் விழா 2025 மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆனி 28 சனிக்கிழமை, ஜூலை 12, 2025 சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, ஐந்தாவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை - 40 மதியம் 3 மணி முன்னிலை: திருமதி ஹானா டேனியல் அவர்கள், முதல்வர், சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. தலைமை: திரு. வி. சுரேஷ் அவர்கள், செயல் இயக்குனர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிட்., பரிசுகள் வழங்குதல் & சிறப்புரை: ...

'ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள் புத்தக வெளியீட்டு விழா & இளவேனில் விருதுகள் வழங்கும் விழா : 9.07.2025 & : 10.15 am-11.30 am நூல் பற்றி பேரா. செ. இரா. செல்வகுமரன் பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா தமிழாக்கியோர் உரை பேரா. ச. சீதாராமன் மேனாள் முதல்வர், அரசு கலை கல்லூரி, சேலம்- பேரா. வெ. பாலசுப்ரமணியன் மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம் விருது வழங்கல், நூல் வெளியீடு & சிறப்பு விருந்தினர் உரை பேரா. சே. பஞ்சநாதன் மேனாள் இயக்குநர். அமெரிக்க த ...

POST: 2025-07-11T06:39:11+05:30

'ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள் புத்தக வெளியீட்டு விழா & இளவேனில் விருதுகள் வழங்கும் விழா : 9.07.2025 & : 10.15 am-11.30 am நூல் பற்றி பேரா. செ. இரா. செல்வகுமரன் பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா தமிழாக்கியோர் உரை பேரா. ச. சீதாராமன் மேனாள் முதல்வர், அரசு கலை கல்லூரி, சேலம்- பேரா. வெ. பாலசுப்ரமணியன் மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம் விருது வழங்கல், நூல் வெளியீடு & சிறப்பு விருந்தினர் உரை பேரா. சே. பஞ்சநாதன் மேனாள் இயக்குநர். அமெரிக்க த ...

POST: 2025-07-10T09:09:49+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சென்னை மாவட்டம் 2025- 2026 திருவள்ளுவராண்டு 2056 / ஆனி- 26 10.07.2025 வியாழக்கிழமை இடம்: அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை பெருந்தகையீர்! வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொ ...

POST: 2025-07-09T08:22:51+05:30

பொய்மையும் வாய்மை இடத்த எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு தூய்மையும் பெருமையும் இவ்விடத்தே எனப் பண் பாடும் உலகத் தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு

POST: 2025-07-08T09:22:58+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் எழுதிய உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் (பாகம் 2) நூல் அறிமுக விழா! நாள் : 08-07-2025 செவ்வாய், நேரம் : மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ.எஸ்பிளனேடு அரங்கம் (உயர்நீதிமன்றம் எதிரில்) எண். 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 தலைமை: முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு நூல் அறிமுகம் : கலைமாமணி செவாலியே வி.ஜி. சந்தோசம் தலைவர், விஜிபி உலகத் தம ...

POST: 2025-07-07T10:23:15+05:30

உலகத் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை 03.07.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் உலகத் தமிழ் சங்கத் தலைவர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ந.அரு ...

POST: 2025-07-06T10:27:23+05:30

உலகில் பார்க்காத நாடுகள் இல்லை என்பதனால் திரும்பி வர முடியாத வானுலகம் சென்றுவிட்டாரே பெருங்கவிக்கோ! போராட்டமே தலைமைக்குணம் யாருக்கும் அஞ்சாதவர் துணிந்து பேசும் தகுதிச்சான்றோர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் நாங்கள் மூவரும்(கண்ணன், அருள், பரதன் )பெரியப்பா என்று மகிழ்ந்து அழைக்கும் பெருங்கவிக்கோ அவர்கள் வெள்ளிக்கிழமை (4.7.25) இரவு தானாகவே தானியில் ஏறிக்கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது வேறொரு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று வழிகாட்டி விட்டார்கள் அடுத்த மருத ...

POST: 2025-07-05T09:06:22+05:30

த.செ.சி(T.J.S) கல்விக் குழுமமும் உலகத் திருக்குறள் சமுதாய மையமும் திருக்குறள் இணைந்து வழங்கும் முப்பெரும் உலகச் சாதனை மாநாடு விழாக்கள் 1. திருக்குறள் மாநில நூல் - கருத்தரங்க முதல் மாநாடு 2. திருக்குறள் சார்ந்த பதாகைகள் திறப்பு விழா 3. தொல்காப்பிய நிகர்நிலை முற்றோதல் தலைமை: திருக்குறள் முதல்நிலைப் புரவலர் கல்விக் கொடையாளர் திருக்குறள் மாண்புமிகு த.செ. கோவிந்தராசன் அவர்கள், தலைவர் த.செ.சி. கல்விக் குழுமம், மாண்பமை சட்ட மன்ற உறுப்பினர், கும்மிடிப்பூண்டித் தொகுதி. சிறப்பு விருந்தினர்: சம ...

POST: 2025-07-04T09:34:09+05:30

ஆனந்த விகடன் படிப்பறை 25.06.2025 பக்கம் எண் : 67 ஒரு நூலின் அணிந்துரையோ, வாழ்த்துரையோ, முன்னுரையோ தான் வாசகர்களுக்கு வரவேற்பறை. அவைதான் நல்ல அறிமுகத்தைக் கொடுத்து, படிப்பதற்குத் தூண்டி, நூலுக்குள் இழுத்துச் செல்லும். இன்றைக்கும் முன்னணி எழுத்தாளர்களிடமும் பிரபலங்களிடமும் தங்களின் நூலுக்கு அணிந்துரை எழுதித் தரக் கேட்கும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் உண்டு. தமிழறிஞர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு முன்னுரை, அ ...