செய்தி வெளியீடு எண்: 1601 நாள் : 14.07.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச்செய்தல் 15.07.2025 செவ்வாய்க்கிழமை தனிப்பெரும் தமிழ் மாமலை -மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம ...
POST: 2025-07-14T06:54:47+05:30
ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் துறையாய்வுக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் 11.7.25 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
POST: 2025-07-13T09:48:24+05:30
தமிழுக்குப் பெருந்தொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (11.7.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் த ...
POST: 2025-07-12T04:48:32+05:30
திருக்குறள் விழா 2025 மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆனி 28 சனிக்கிழமை, ஜூலை 12, 2025 சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, ஐந்தாவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை - 40 மதியம் 3 மணி முன்னிலை: திருமதி ஹானா டேனியல் அவர்கள், முதல்வர், சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. தலைமை: திரு. வி. சுரேஷ் அவர்கள், செயல் இயக்குனர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிட்., பரிசுகள் வழங்குதல் & சிறப்புரை: ...
POST: 2025-07-11T06:39:11+05:30
'ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள் புத்தக வெளியீட்டு விழா & இளவேனில் விருதுகள் வழங்கும் விழா : 9.07.2025 & : 10.15 am-11.30 am நூல் பற்றி பேரா. செ. இரா. செல்வகுமரன் பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா தமிழாக்கியோர் உரை பேரா. ச. சீதாராமன் மேனாள் முதல்வர், அரசு கலை கல்லூரி, சேலம்- பேரா. வெ. பாலசுப்ரமணியன் மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம் விருது வழங்கல், நூல் வெளியீடு & சிறப்பு விருந்தினர் உரை பேரா. சே. பஞ்சநாதன் மேனாள் இயக்குநர். அமெரிக்க த ...
'ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள் புத்தக வெளியீட்டு விழா & இளவேனில் விருதுகள் வழங்கும் விழா : 9.07.2025 & : 10.15 am-11.30 am நூல் பற்றி பேரா. செ. இரா. செல்வகுமரன் பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா தமிழாக்கியோர் உரை பேரா. ச. சீதாராமன் மேனாள் முதல்வர், அரசு கலை கல்லூரி, சேலம்- பேரா. வெ. பாலசுப்ரமணியன் மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம் விருது வழங்கல், நூல் வெளியீடு & சிறப்பு விருந்தினர் உரை பேரா. சே. பஞ்சநாதன் மேனாள் இயக்குநர். அமெரிக்க த ...
POST: 2025-07-10T09:09:49+05:30
தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சென்னை மாவட்டம் 2025- 2026 திருவள்ளுவராண்டு 2056 / ஆனி- 26 10.07.2025 வியாழக்கிழமை இடம்: அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை பெருந்தகையீர்! வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொ ...
POST: 2025-07-09T08:22:51+05:30
பொய்மையும் வாய்மை இடத்த எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு தூய்மையும் பெருமையும் இவ்விடத்தே எனப் பண் பாடும் உலகத் தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) இரண்டு
POST: 2025-07-08T09:22:58+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் எழுதிய உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் (பாகம் 2) நூல் அறிமுக விழா! நாள் : 08-07-2025 செவ்வாய், நேரம் : மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ.எஸ்பிளனேடு அரங்கம் (உயர்நீதிமன்றம் எதிரில்) எண். 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 தலைமை: முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு நூல் அறிமுகம் : கலைமாமணி செவாலியே வி.ஜி. சந்தோசம் தலைவர், விஜிபி உலகத் தம ...
POST: 2025-07-07T10:23:15+05:30
உலகத் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை 03.07.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் உலகத் தமிழ் சங்கத் தலைவர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ந.அரு ...
