தினமணி தீபாவளி மலர் - 2020 நினைவுகள் அழிவதில்லை ! ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்கம் எண் 84,85,86,88. அருட்செல்வரோடு நான் நாற்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன் . உயரிய இயல்புகளோடும் - ஓங்கிய சிந்தனைகளோடும் - தெளிவார்ந்த முடிவுகளோடும் வாழ்ந்த அருட்செல்வரை நான் நினைக்காத நாளே இல்லை. அவருக்கு எக்கணமும் மனம் ஓய்வாக இருந்ததே இல்லை. எதையாவது எண்ணிக்கொண்டிருப்பது அவருடைய இயல்பு. நாடு, மொழி, இனம், அரசியல், வணிகம், தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, கலை வளர்ச்சி, விளையாட்டு ...
மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் !
தினமணி இதழில் இன்று( 29.9.2020) முனைவர் ஒளவை அருளின் கட்டுரை பக்கம் 8 * மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் ! முனைவர் ந. அருள் Published on : 29th September 2020 இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது. "மொழி ...
POST: 2025-07-30T05:42:28+05:30
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் எனத் தொடங்கும் ஔவையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து மடல் விரிந்தாற் போல அலையலையாக அறிவன்தொறும் வெளிவரும் உலகத்தமிழிதழ் அணி வரிசை இருநூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து
POST: 2025-07-29T09:06:16+05:30
தினமணி நாளிதழில் 26.7.25 சனிக்கிழமை அன்று நடுப்பக்கத்தில் இடம்பெற்ற துணைக்கட்டுரை வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை ஒளவை அருள் உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்படின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'. மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ...
POST: 2025-07-28T09:47:54+05:30
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். நாடக இயக்குநர் மு.தயாநிதியின் நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள் நாடக நூல் வெளியீட்டு விழா நாள் 26.07.2025 மாலை 4.00 மணிக்கு இடம் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் A\c (Tamil Virtual Academy) கோட்டூர்புரம், சென்னை 600 025. (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) وجع தமிழ்த்தாய் வாழ்த்து தலைமை : பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் தலைவர் - அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம். முன்னிலை : பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பொருளாளர் - அ.இ.த. எழுத்தாளர்கள் ...
POST: 2025-07-27T12:20:06+05:30
2 சிவமயம் திருச்சிற்றம்பலம் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 33ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 2025 ໑໙ 24,25,26 & 27 வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடம் ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண் 24/13ஏ, தெற்கு நிழற் சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) சென்னை -600 041. தெய்வச் சேக்கிழார் விழா முப்பத்துமூன ...
POST: 2025-07-26T07:11:15+05:30
SWAPNA MASTERMIND ACADEMY SMA 13 TH ANNUAL DAY CELEBRATION -2025 25TH JULY 2025 FRIDAY 05:00 P.M Inaugural Speaker Dr. V. M. Muralidharan Chairman Ethiraj College Of Women Special Guest Miss. Rohini Molleti Indian Actress Screenwriter, Lyricist, dubbing artist Chief Guest Dr. Avvai Arul Natarajan Director of the Tamil Development Translations Department Government of Tamil Nadu EVENTS: Distribution of Course Completion Certificate. Conferring Award to World Record Holders. ...
POST: 2025-07-25T05:59:20+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் - 170 அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆடி -8 நாள்: 24.07.2025 (வியாழன்) நேரம்: முற்பகல் 11.00 மணி நிகழிடம் : கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரவேற்புரை முனைவர் ஜ. ஜான்சிராணி ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை முன்னிலையுரை முனைவர் ஔவை ந. அருள் தனி அலுவலர் (பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமையுரை முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா இயக ...
POST: 2025-07-24T05:58:58+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை - 600 001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in தொலைபேசி: 044-25396792 நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் “பெருங்கவிக்கோவின் தமிழின் பெருஞ்சுவர்” நூல் அறிமுக விழா நாள் :22.07.2025, செவ்வாய்க்கிழமை, மாலை 06.00 மணி இடம் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை-600 102. வரவேற்புரை திரு. ப. தாமரைக்கண்ணன் செயலாளர் தலைமை முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் - தமி ...
POST: 2025-07-23T09:18:22+05:30
உள்ளத்தாற் பொய்யா(து) ஒழுகின் எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்றுத் தொண்ணூற்(று) நான்கு உலகத்தார் உவந்தேற்கும் கருத்துகளை உவட்டாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) நான்கு
