POST: 2024-11-12T08:10:20+05:30

09.11.2024 தினமணி பக்கம் எண் - 20 தினகரன் பக்கம் எண் - 09 முரசொலி பக்கம் எண் - 01 மக்கள் குரல் பக்கம் எண் - 07 டிரினிடி மிரர் பக்கம் எண் - 01 மாலை முரசு பக்கம் எண் - 05 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024,ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் அவர்கள ...

POST: 2024-11-11T09:34:12+05:30

கனிவு -துணிவு எந்தையாரின் (ஔவை நடராசன்) அவர்களின் இனிய நண்பர் திரு .மலைச்சாமி இஆப உயர் அலுவலராக பணியாற்றினாலும் தமிழிலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர். தமிழாய்ந்த பல கூட்டங்களில் பல்வேறு மேடைகளில் அப்பாவுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் யான் முதுகலை தமிழிலக்கியம் பயிலும்போது(1990) சென்னை மெரினா கடற்கரையில் நடை பயிற்சிச் சங்கத்தின் மனமகிழ் நிகழ்ச்சியினை கல்வித்தந்தை என்று போற்றப்படும் அண்ணல் ஜேப்பியார் ஒருங்கிணைப்பில் பேரறிஞர் அண்ணாவைக் குறித்து ஒரு அருமையா ...

428e211c-cc9a-4636-93a6-9aa9c257e6b5

நல்லிதய செம்மல்நல்லி செட்டியார் 85 ஆம் பிறந்தநாள் வாழ்த்து

நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம்தேசியம் , தெய்வவிகம், பாரதியும், உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும்பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் ,எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை,சிந்தனைக்குரிய செய்திகளைத் தொகுத்து, நம் முன்னால் நின்று ...

POST: 2024-11-10T08:08:35+05:30

நல்லிதய செம்மல் நல்லி செட்டியார் 85 ஆம் பிறந்தநாள் வாழ்த்து நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் , ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம் தேசியம் , தெய்வவிகம், பாரதியும், உடல்நலம் , வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் , எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் க ...

12303b4d-2f79-4302-aa64-0f2092a881d4

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா

நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி,(அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர்,சென்னை - 600 040. தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள்,இயக்குநர்,தமிழ் வளர்ச்சித்துறை.

29d6a7cc-619e-495e-aa0b-0af7c872c85f

ஆக்கம்- ஊக்கம்

பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர்இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடினோம்.

POST: 2024-11-09T06:31:44+05:30

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி, (அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர், சென்னை - 600 040. தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை.

POST: 2024-11-08T08:30:04+05:30

ஆக்கம்- ஊக்கம் பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடி நூல் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.

7c3a1bdd-5d87-49da-b4e7-5cef6e7a80bf

நேற்றைப் பொழுதின்(6.11.24, புதன்கிழமை) நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சுக்கினிதாய் அமைந்து நெகிழ்வூட்டின.

காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது. ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை அலுவலர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும். அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழி ...

POST: 2024-11-07T07:01:07+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! நேற்றைப் பொழுதின் (6.11.24, புதன்கிழமை) நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சுக்கினிதாய் அமைந்து நெகிழ்வூட்டின. காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது. ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை அலுவலர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற ...