POST: 2024-11-16T09:03:15+05:30

மகாகவி பாரதி களஞ்சியம் 500 அறிஞர்களின் கட்டுரைகள் 5000 பக்கங்கள் 10 தொகுதிகள் நூல் அறிமுகம் - முன்பதிவுத் தொடக்க விழா நாள்: 16.11.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இடம்: மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை வரவேற்புரை : திரு.ஸ்ரீ. வர்த்தமானன் அவர்கள் அறிமுக உரை திருமதி.பொன். சொர்ணம் கந்தசாமி அவர்கள் முதன்மைப் பதிப்பாசிரியர், வர்த்தமானன் பதிப்பகம் தலைமையுரை பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் அதிபர், நல்ல ...

e6239298-da7b-4a4c-84e7-7eedef148620

நட்புப் பாராட்டிய திருமுகத்தை தொலைத்து விட்டோம்!

தியாகராயர் நகரில் உதயம் ராம் அவர்களின் உரத்த சிந்தனை கூட்டத்திலும்(24.2.2024) சோழிங்கநல்லூரில் கவிஞர் ராசி அழகப்பன் அவர்களின் வாழ்வரசியாரின் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விடைநல்கு விழாவிலும் (2.6.24) மேடையில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடன் இணைந்து பேசுகின்ற நல்வாய்ப்பு இருமுறை கிடைக்கப்பெற்றேன். மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவர் அண்ணாந்து பார்த்துக்கொண்டு யாவரும் கேட்கும் வண்ணம் என்ன அதிசயம் எங்கள் ஐயா ஔவை நடராசன் பேசுவதைப் போலவே பேசுகிறானே என்று உரக ...

POST: 2024-11-15T08:38:12+05:30

நட்புப் பாராட்டிய திருமுகத்தை தொலைத்து விட்டோம்! தியாகராயர் நகரில் உதயம் ராம் அவர்களின் உரத்த சிந்தனை கூட்டத்திலும்(24.2.2024) சோழிங்கநல்லூரில் கவிஞர் ராசி அழகப்பன் அவர்களின் வாழ்வரசியாரின் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விடைநல்கு விழாவிலும் (2.6.24) மேடையில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடன் இணைந்து பேசுகின்ற நல்வாய்ப்பு இருமுறை கிடைக்கப்பெற்றேன். மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவர் அண்ணாந்து பார்த்துக்கொண்டு யாவரும் கேட்கும் வண்ணம் என்ன அதிசயம் எங்கள் ஐயா ஔவை நடராசன் ப ...

de2a404b-29ac-4eba-87d2-236e3e175526 (1)

வீணையின் நரம்பு ஒடிந்து விட்டதே

அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் துள்ளிக்குதித்து எழுச்சியுடன் மதுரை சோமசுந்தரம் அவர்களை விஞ்சும் அளவிற்கு பந்தயக்குதிரை பாய்ச்சலில் பணியாற்றிய கலைச்செம்மல் எங்கள் கண்களில் இன்றும் ஒளிரும் இளவல் இராஜேஷ் விபத்தில் மாண்டார் என்று புலனத்தில் வந்த துயரச்செய்தி படித்து துன்பமடைந்தேன். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற காவியத் தொடர் அண்ணன் சோமசுந்தரம் அவர்களுக்குஇரங்கல் வரியாக மாறிவிட்ட துயரத்தை என் சொல்வது? அண்ணன் சோமசுந்தரத்துக்கு எங்கள் ஆழ் ...

Capture

உலகத்தமிழ் இதழ்-258

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு. 258 உலகத்தமிழ் 13112024Download

POST: 2024-11-14T09:41:48+05:30

வீணையின் நரம்பு ஒடிந்து விட்டதே! அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் துள்ளிக்குதித்து எழுச்சியுடன் மதுரை சோமசுந்தரம் அவர்களை விஞ்சும் அளவிற்கு பந்தயக்குதிரை பாய்ச்சலில் பணியாற்றிய கலைச்செம்மல் எங்கள் கண்களில் இன்றும் ஒளிரும் இளவல் இராஜேஷ் விபத்தில் மாண்டார் என்று புலனத்தில் வந்த துயரச்செய்தி படித்து துன்பமடைந்தேன். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற காவியத் தொடர் அண்ணன் சோமசுந்தரம் அவர்களுக்கு இரங்கல் வரியாக மாறிவிட்ட துயரத்தை என் சொல்வது? அண்ண ...

POST: 2024-11-13T07:58:12+05:30

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க! எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு.

2ccace46-f443-48d6-8bb6-7c2662476500

கனிவு -துணிவு

எந்தையாரின்(ஔவை நடராசன்) அவர்களின் இனிய நண்பர் திரு .மலைச்சாமி இஆபஉயர் அலுவலராக பணியாற்றினாலும்தமிழிலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர். தமிழாய்ந்த பல கூட்டங்களில் பல்வேறு மேடைகளில் அப்பாவுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் யான் முதுகலை தமிழிலக்கியம் பயிலும்போது(1990) சென்னை மெரினா கடற்கரையில்நடை பயிற்சிச் சங்கத்தின் மனமகிழ் நிகழ்ச்சியினை கல்வித்தந்தை என்று போற்றப்படும் அண்ணல் ஜேப்பியார் ஒருங்கிணைப்பில் பேரறிஞர் அண்ணாவைக் குறித்து ஒரு அருமையான பட்டிமன்றம் கடற் ...

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

09.11.2024 தினமணி பக்கம் எண் - 20 தினகரன் பக்கம் எண் - 09 முரசொலி பக்கம் எண் - 01 மக்கள் குரல் பக்கம் எண் - 07 டிரினிடி மிரர் பக்கம் எண் - 01 மாலை முரசு பக்கம் எண் - 05 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024,ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வ ...

POST: 2024-11-12T08:10:20+05:30

09.11.2024 தினமணி பக்கம் எண் - 20 தினகரன் பக்கம் எண் - 09 முரசொலி பக்கம் எண் - 01 மக்கள் குரல் பக்கம் எண் - 07 டிரினிடி மிரர் பக்கம் எண் - 01 மாலை முரசு பக்கம் எண் - 05 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024,ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் அவர்கள ...