உண்ணாமை வேண்டும் புலாஅல்எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு 257 உலகத்தமிழ் 06112024Download
POST: 2024-11-06T09:12:41+05:30
உண்ணாமை வேண்டும் புலாஅல் எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு
POST: 2024-11-05T09:32:19+05:30
மக்கள் குரல் 3.11.2024 பக்கம் 7 ஞாயிற்றுக்கிழமை திரு ராம்ஜி பெரிய புராணம் தனித்தமிழ் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில் நிற்கும் படைப்பு. சென்னை மாநகரத்தின் பட்டியலிட்டபடி சிறப்புகளை கட்டுரை ஆரம்பம். முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம், பாடலில் 63 எழுத்துக்கள். அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மார்கள் 63 பேர் தானே. உலகலாம் என்பதில் உகரமும் அலகில் அகரமும் வணங்குவாம் என்பத ...
நூலறிவு என்பது வாலறிவு!
தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள் தமிழ்நாட்டின் அரசர்களாகத் திகழ்ந்து அணி கூட்டினர். புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாப்பது தம் கடன் என எண்ணி வாழ்ந்த அரசர்களைக் கொண்ட நாடு இது. காலம் தாழ்த்திப் பரிசில் கொடுத்தால், அதனை ஏற்காமல், "அரசும் உனதோ வள நாடும் உனதோ' எனப் ...
POST: 2024-11-04T09:47:44+05:30
தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள் தமிழ்நாட்டின் அரசர்களாகத் திகழ்ந்து அணி கூட்டினர். புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாப்பது தம் கடன் என எண்ணி வாழ்ந்த அரசர்களைக் கொண்ட நாடு இது. காலம் தாழ்த்திப் பரிசில் கொடுத்தால், அதனை ஏற்காமல், "அரசும் உனதோ வள நாடும் உனதோ' எனப் ...
அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் வழிபாடு
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு சகஸ்ரலிங்கம் அருள் திரு மங்களநாதர் அருள் தரும் மங்கலேஸ்வரர் தலவிருட்சம் இலந்தை மரம் 3000 ஆண்டுகள் முற்பட்டது அடியேனின் வழிபாடு திங்கட்கிழமை 30.9.24 அன்று நடைபெற்றது
POST: 2024-11-03T11:21:33+05:30
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு சகஸ்ரலிங்கம் அருள் திரு மங்களநாதர் அருள் தரும் மங்கலேஸ்வரர் தலவிருட்சம் இலந்தை மரம் 3000 ஆண்டுகள் முற்பட்டது மணிவாசகப் பெருமான் வணங்கிப் பாடிய தலத்தில் அடியேனின் வழிபாடு திங்கட்கிழமை 30.9.24 அன்று நடைபெற்றது
பெரியபுராணம்தனித்தமிழ் நூல்
கலைமகள்தீபாவளி மலர் 2024பக்கம் - 44,45,46 ஔவை அருள்,இயக்குநர்தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்குத் தென்புறத்தில் திருவொற்றியூரும், வடபுறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும்,மேற்குப் பகுதியில் இராமானுசர் தோன்றிய திருப்பெரும்புதூரும், இவையெல்லாம்,சென்னை மாநகரத்தின் காவலுக்கு அமைந்த அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கின்றன, அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சிறப்புடையது. தான் கொண்ட கொள்கைக்காக எவ்வளவு ...
உலகத்தமிழ் இதழ்-256
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு 256 உலகத்தமிழ் 30102024Download
POST: 2024-11-02T11:17:35+05:30
அமுதசுரபி 77 ஆம் ஆண்டு அக்டோபர் 2024 மலர் 77 இதழ் 6 தீபாவளிச் சிறப்பிதழ் பக்கம் 64,65,66 தேவையற்ற குடைகள்...! முனைவர் ஔவை அருள் இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கையே அதிகாரத்துவம் ஆகும். மரபுரீதியாக அதிகாரத்துவம் என்பது கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் இல்லை. அவற்றைச் செயலாக்குவதே அதிகாரத்துவமாக இருக்கின்றது. ஒரு பொதுவான அதிகாரத்துவத்தின ...




