வி ஜி பி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது 88 ஆம் பிறந்தநாள் விழா! நலத்திட்ட உதவிகள் வழங்குதல்! வி.ஜி.சந்தோசம் எழுதிய ஒளவை சொல் கேளீர் நூல் வெளியிடுதல்! சந்தோசம் 88 பிறந்த நாள் மலர் வெளியிடுதல்! : 15.08.2024 வியாழக்கிழமை நேரம்: மாலை 4:30 மணி இடம்: பாண்டின் அரங்கம் விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட், ஈஞ்சம்பாக்கம், சென்னை-600 115. விஜிபி குழுமத்தின் தலைவர் கலைமாமணி, டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் விழாவில் தாங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின் ...
POST: 2024-08-17T10:16:28+05:30
செய்தி வெளியீடு எண்: 1213 15.08.2024 செய்தி வெளியீடு 2024-ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர் விருது' இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சுதந்திரத் திருநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ஆம் ஆண்டு ...
POST: 2024-08-16T10:35:59+05:30
தாயக மணிக்கொடி பாரீர்! தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்! விடுதலைத் திருநாள் (15.8.2024) வியாழக்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கப் பெருவளாகத்திலும் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவல் பெருமக்களால் மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்! பைந்தமிழ் வாழ்க! என வாழ்த்தினோம் பாரதம் வெல்க என போற்றினோம்
POST: 2024-08-16T10:35:59+05:30
தாயக மணிக்கொடி பாரீர்! தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்! விடுதலைத் திருநாள் (15.8.2024) வியாழக்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கப் பெருவளாகத்திலும் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவல் பெருமக்களால் மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்! பைந்தமிழ் வாழ்க! என வாழ்த்தினோம் பாரதம் வெல்க என போற்றினோம்
POST: 2024-08-15T09:36:35+05:30
அம்மா தாராவின் நான்காண்டு நினைவு முன்னிட்டு நான்கு நாளிதழ்களில் விளம்பர வெளியீடு. மக்கள் குரல் 13.8.2024 செவ்வாய்க்கிழமை பக்கம் 8 Trinity Mirror 13.8.2024 Tuesday Page no 8 The Hindu 14.8.24 Wednesday Page No. 6 தினமணி 14.8.2024 புதன்கிழமை பக்கம் 16 நினையாத போதில்லை! மருத்துவமாமணி தாரா நடராசன் ஒளி 15.7.1932 நிழல் 14.8.2020 நாளும் தாங்கிய தாயே ! நினைந்துருகும் ..... ஔவை கண்ணன், அருள், பரதன் Fourth Anniversary. ...
POST: 2024-08-14T07:22:55+05:30
" *நகையாகின்றே* *தோழி* ! *தகைய* *அணிமலர்* *முண்டகத்து ஆய்* *பூங்கோதை* " எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து ஐந்து திசையெட்டும் தேடி, தீந்தமிழ்ப் படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று நாற்பத்து ஐந்து
POST: 2024-08-13T09:13:28+05:30
சென்னை வளர்ச்சிக் கழகம் பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து நடத்தும் இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு 2ND WORLD TAMIL DEVELOPMENT CONFERENCE அழைப்பிதழ் இடம் : விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், கிண்டி 13.08.2024, செவ்வாய்க்கிழமை அமர்வு 8 நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை தலைப்பு அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தமிழ் முனைவர் அவ்வை ந. அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை, ...
POST: 2024-08-12T06:36:00+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை நீலகிரி மாவட்டம் (ஆட்சிமொழிப் பயிலரங்கம்-கருத்தரங்கம்) அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2055, ஆடி 27, 28 12.08.2024, 13.08.2024 இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கம், உதகமண்டலம், நீலகிரி பேரன்புடையீர், வணக்கம். நீலகிரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 12.08.2024, 13.08.2024 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், ...
POST: 2024-08-11T09:46:07+05:30
தினமணி 10.7.24 சனிக்கிழமை பக்கம். 8 அன்புள்ள ஆசிரியருக்கு நாவலரின் 'மன்றம்' 4-8-2024 தமிழ்மணி ' இந்த வாரம்' பகுதியில் நாவலர் நெடுஞ்செழியன் நடத்தி வந்த 'மன்றம்' இதழில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளனவா என்று கலாரசிகன் வினா எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மாபெரும் பணிகளை மிக அமைதியாக நுட்பமாக ஆற்றி வருகிறது. அதன் வலைதளத்தில் அரிய நூல்கள், இதழ்கள், சுவடிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாவலர் நெடுஞ்செழியன் நடத்திய 'மன்றம்' இலக்கிய இதழ்களைத் தொ ...
POST: 2024-08-10T10:02:09+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை அழைப்பிதழ் வரவேற்புரை : பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தலைமையுரை : முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர் மு.கூ.பொ.) உலகத் தமிழ்ச் சங்கம். மதுரை நோக்கவுரை : முனைவர் வா.நேரு அவர்கள் மாநிலத்தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சிறப்புரை : முனைவர் இராஜா கோவிந்தசாமி அவர்கள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் முதல் அம ...
