வாழ்க தமிழ்மொழி!! வாழிய வாழியவே!!! 14 ஆம் ஆண்டு விழா SHREE NIKETAN Indian Roots. Global Outlook CBSE & Matric Schools தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 14-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் பரிசளிப்பு விழா! நாள்: 03.08.2024 சனிக்கிழமை காலை 9.00 இடம் : ஸ்ரீ நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். சிறப்பு விருந்தினர்கள் : முனைவர் ந. அருள் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம், தமிழ்நாடு அரசு . முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள் பேராசிரி ...
POST: 2024-08-02T07:24:39+05:30
செய்தி வெளியீடு எண்: 1103 நாள்: 01.08.2024 செய்தி வெளியீடு தகைசால் தமிழர் விருதிற்கு திரு. குமரி அனந்தன் அவர்கள் தேர்வு சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ ...
மருத்துவ மாமணி தாரா நடராசன்(15.7.1932-14.8.2020)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் ! சேயாக எமை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம் ! எங்கள் கவலைகளைத் தம் கவலையாக நாளும் தாங்கிய தாயே ! பெருந்தகையீர்,வணக்கம், உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமைத்தாயார், மருத்துவர்,தாரா நடராசன் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டு ஆகும் நிலையில், ஆடித்திங்கள் பதினாறாம் நாள், 01.08.2024வியாழக்கிழமையன்று காலை 7.30 முதல் 9.00 மணிக்குத்தாரகை இல்லத்தில் நான்காமியாண்டு நினைவேந்தல், மரபுளி வழாது தமிழ் வேள்வி, ஒளி ...
POST: 2024-08-01T05:20:18+05:30
மருத்துவ மாமணி தாரா நடராசன் (15.7.1932-14.8.2020) தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் ! சேயாக எமை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம் ! எங்கள் கவலைகளைத் தம் கவலையாக நாளும் தாங்கிய தாயே ! பெருந்தகையீர், வணக்கம், உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமைத்தாயார், மருத்துவர், தாரா நடராசன் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டு ஆகும் நிலையில், ஆடித்திங்கள் பதினாறாம் நாள், 01.08.2024 வியாழக்கிழமையன்று காலை 7.30 முதல் 9.00 மணிக்குத் தாரகை இல்லத்தில் நான்காமியாண்டு நினைவேந்தல், மரபுளி வழாது தமிழ் வே ...
உலகத்தமிழ் இதழ்-243
"அவரை ஆய்மலர் உதிரத், துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப" எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து மூன்று விவரம் ஆய்ந்து விழுப்பொருள் தேடும் விழுமிய படைப்புகள் வியனுலகுக்கு அளித்திடும் உலகத் தமிழிதழ் எண் இருநூற்று நாற்பத்து மூன்று 243 31072024 (1)-Download
POST: 2024-07-31T08:23:41+05:30
"அவரை ஆய்மலர் உதிரத், துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப" எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து மூன்று விவரம் ஆய்ந்து விழுப்பொருள் தேடும் விழுமிய படைப்புகள் வியனுலகுக்கு அளித்திடும் உலகத் தமிழிதழ் எண் இருநூற்று நாற்பத்து மூன்று
POST: 2024-07-30T09:34:57+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி தொடக்கவிழா அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2055, ஆடி 14, நாள்: 30.07.2024 (செவ்வாய்) நேரம்: முற்பகல் 10.00 மணி, இடம்: பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை வரவேற்புரை : முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை முன்னிலை திரு. கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (பொ) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தொடக்கவுரை : திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு செயலாள ...
POST: 2024-07-30T09:34:57+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி தொடக்கவிழா அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2055, ஆடி 14, நாள்: 30.07.2024 (செவ்வாய்) நேரம்: முற்பகல் 10.00 மணி, இடம்: பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை வரவேற்புரை : முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை முன்னிலை திரு. கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (பொ) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தொடக்கவுரை : திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு செயலாள ...
நினைவோ ஒரு பறவை….
கலையுலக மார்கண்டேயர் நடிப்புச்செம்மல் ஓவியர்திரு சிவகுமார் அவர்களின்30 ஆண்டு ஆவணக்குறிப்பிலிருந்து(12.9.1993) எந்தையார்பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் கலந்து கொண்ட தினமணி நாளிதழின்வைர விழாக் கூட்டத்தைப் பதிவு செய்ததை (23.4.24) புலன வழியாக எனக்கு அனுப்பி மகிழ்ந்த குறிப்புக் கண்டதும் நெகிழ்ந்தேன்… ‘தினமணி’ நாளிதழின் வைரவிழா ஆண்டின் துவக்கவிழா – மதுரைமதுரை ராஜா முத்தையா செட்டியார் விழாவில் குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்க, ஔவை நடராஜன்,இந்திய வங்கி M. கோபாலகிருஷ்ணன், ஜெயகாந்தன், சிவசங்கர ...
POST: 2024-07-29T09:45:07+05:30
நினைவோ ஒரு பறவை.... கலையுலக மார்கண்டேயர் நடிப்புச்செம்மல் ஓவியர் திரு சிவகுமார் அவர்களின் 30 ஆண்டு ஆவணக் குறிப்பிலிருந்து(12.9.1993) எந்தையார் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் கலந்து கொண்ட தினமணி நாளிதழின் வைர விழாக் கூட்டத்தைப் பதிவு செய்ததை (23.4.24) புலன வழியாக எனக்கு அனுப்பி மகிழ்ந்த குறிப்புக் கண்டதும் நெகிழ்ந்தேன்... ‘தினமணி’ நாளிதழின் வைரவிழா ஆண்டின் துவக்கவிழா – மதுரை மதுரை ராஜா முத்தையா செட்டியார் விழாவில் குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்க, ஔவை நடராஜன், இந்திய வங்கி M. கோப ...



