எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 69ஆம் அணி நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆவணி - 06 2024 ஆகஸ்ட் 22 (வியாழக் கிழமை) இடம் : வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், நந்தனம், சென்னை 35 பயிற்சி நிரல் மு.ப.10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரை : முனைவர் ந.அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மு.ப.10.30 11.30 : மொழிப் பயிற்சி திரு. நாகப்பன் செய்த ...
தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரியசெய்தித்துளி
மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளைதலைமை தாங்கினார். கவியரங்கத்தில்புலவர் வேலவன்,ஔவை நடராசன்,கவிஞர் முத்துலிங்கம்திருப்பாச்சேத்தி கவியழகன் மற்றும் பலர் கவிதை பாடினோம். கவிஞர் முத்துலிங்கம்
உலகத்தமிழ் இதழ்-246
"இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ்சவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்"என அமையும் நற்றிணைப் பாடல் எண்இருநூற்று நாற்பத்து ஆறு; இனிதே வந்து பாங்காய்த் தேற்றும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்து ஆறு. 246 உலகத்தமிழ் 21082024 (1)Download
POST: 2024-08-22T06:35:11+05:30
தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரிய செய்தித்துளி தினமணி தமிழ்மணி 18.08.2024 ஞாயிற்றுக்கிழமை பக்கம் - 08 மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் புலவர் வேலவன், ஔவை நடராசன், கவிஞர் முத்துலிங்கம் திருப்பாச்சேத்த ...
POST: 2024-08-21T08:36:34+05:30
"இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ்சவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்" என அமையும் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து ஆறு; இனிதே வந்து பாங்காய்த் தேற்றும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்து ஆறு.
உலகத்தமிழ் இதழ்-245
" நகையாகின்றே தோழி ! தகையஅணிமலர் முண்டகத்து ஆய் பூங்கோதை "எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் எண்இருநூற்று நாற்பத்து ஐந்து திசையெட்டும் தேடி, தீந்தமிழ்ப் படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் எண்இருநூற்று நாற்பத்து ஐந்து 245 உலகத்தமிழ் 14082024Download
வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை அழைப்பிதழ் வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தலைமையுரை: முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர் மு.கூ.பொ.) உலகத் தமிழ்ச் சங்கம். மதுரை நோக்கவுரை: முனைவர் வா.நேரு அவர்கள் மாநிலத்தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சிறப்புரை: முனைவர் இராஜா கோவிந்தசாமி அவர்கள் ரோட்டரி மாவட்ட ...
POST: 2024-08-20T10:46:04+05:30
செய்திப்பரல் தினமணி கொண்டாட்டம் 18.08.2024 ஞாயிற்றுக்கிழமை பக்கம் - 01 குன்றக்குடி ஆதினம் விதைத்த விதை பள்ளத்தூர் பழ. பழனியப்பன் சைவம், வைணவம் என்று இல்லை. தமிழ் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. 'வைணவ இலக்கியங்களுக்கு நிறைய உரைகள் இருக்கின்றன. திருமுறைகளுக்கு மிகக் குறைவாகவே விளக்கவுரைகள் இருப்பதால் திருமுறைகளுக்கு விளக்கம் எழுதுங்கள். நானே வந்து வெளியிடுகிறேன்' என்று அவ்வை நடராஜன் அன்புக் கட்டளை இட்டார்கள். அதற்கான அபூர்வமான தற்போது பதிப்பில் இல்லாத நூல்களை அவரே வரவழைத்துக் கொடு ...
POST: 2024-08-19T10:25:12+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 68ஆம் அணி நாள்: திருவள்ளுவராண்டு 2055 / குரோதி /ஆவணி -03 2024 ஆகஸ்ட் 19 (திங்கள் கிழமை) இடம் : தோட்டக் கலை (ம) மலைப்பயிர்கள் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை 05 பயிற்சி நிரல் மு.ப.10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரை : முனைவர் ந. அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மு.ப.10.30 - 11.30 மொழிப் பயிற்சி : திரு. நாகப்பன் செய்தி ஆச ...





