POST: 2024-08-09T13:30:50+05:30

தினமணி 8.8.24 வியாழக்கிழமை பக்கம் 8 ஔவை அருள் நடுப்பக்கக்கட்டுரை தமிழில் மருத்துவம் சாத்தியம்! மலர்தலை உலகம் அறிவியற்பாற்பட்டு ஆற்றல் மிக்கதாய் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் அறிவியல் காலமிது! தொழில்நுட்பம் வளர்ச்சியற்ற நாடுகள்தான் வல்லமை பெறுகின்றன. அவைதான் அனைத்துலக மானிட வாழ்வின் போக்கை மாற்றுகின்றன என்றால் மிகையில்லை. வளர்ந்து வரும் நாடுகளில் நம் இந்தியத் திருநாடு மனித வளம் நிறைந்த நன்னாடு. ஆற்றல் மிக்க இந்திய இளைஞர்களின் சக்தி அறிவியல் உலகத்திற்கு ஆற்றுப்படு ...

POST: 2024-08-08T07:03:25+05:30

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழக இணைப்பினைப் பெற்றது தேசிய தரநிர்ணயக் குழவின் "A+" தரச் சான்றிதழும் 150 21001:2018 தரச் சான்றிதழும் பெற்ற கல்வி நிறுவனம் கோயம்பேடு, சென்னை 600107. தமிழ்த்துறையும் (சுழற்சி-1) கல்லூரியின் அகமதிப்பீட்டுத் தரக்குழுவும் (IQAC) இணைந்து நடத்தும் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சாரல் இலக்கிய மன்றத் தொடக்க விழா சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு - ஓர் ஆய்வு சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் ...

Capture

உலகத்தமிழ் இதழ்-244

"பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து" எனத் தொடங்கும் கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து நான்கு நல்லோர் நானிலமெங்கும் நவிலும் நற்றமிழ் ஆக்கங்களை நயந்து வழங்கும் உலகத்தமிழிதழ் இருநூற்று நாற்பத்து நான்கு. 244 உலகத்தமிழ் 07082024_Download

POST: 2024-08-07T09:07:53+05:30

"பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து" எனத் தொடங்கும் கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து நான்கு நல்லோர் நானிலமெங்கும் நவிலும் நற்றமிழ் ஆக்கங்களை நயந்து வழங்கும் உலகத்தமிழிதழ் இருநூற்று நாற்பத்து நான்கு.

POST: 2024-08-06T09:50:43+05:30

https://www.youtube.com/live/mg6F4eEl5Qo?si=-i2aRuykQhUy1y3A எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை அரசாணை வழங்கும் விழா திருவள்ளுவராண்டு 2055, ஆடித் திங்கள் 22-ஆம் நாள் 07.08.2024 புதன்கிழமை, காலை 11.00 மணி இடம் : சென்னைப் பல்கலைக்கழக வளாகம், தந்தை பெரியார் அரங்கம்- எப்- 50 (முதல் தளம்) சேப்பாக்கம், சென்னை 600 005. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை தொடக்கவுரை திரு. வே. ராஜாராமன், ...

POST: 2024-08-05T08:27:28+05:30

தினமணி - 2. 8 .2024 வெள்ளிக்கிழமை பக்கம் எண் : 2 ஆலோசனை... தமிழ் வளர்ச்சி, கலைப்பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் கையேடு புத்தகம் வெளியிடுதல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை(1.8.24) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறைச் செயலர் வே.ராஜாராமன், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி..

POST: 2024-08-04T09:09:15+05:30

இந்நாள்(4.8.24) நட்புப்பண்பை வாழ்த்தும் நன்னாள் நண்பர்களே! அறிஞர் ஆல்பர்ட் காமு வரிகளில் சொல்வது என்றால்: எனக்கு முன்னால் செல்லாதே; நான் உன்னை பின் தொடர்பவனாக இருந்து விடச்செய்யாதே! எனக்கு பின்னால் வராதே; என்னை தலைவனாக்கி விடாதே! நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்; தோளோடு தோள் தொட்டபடியே நடப்போம்! Dont walk in front of me, I may not follow. Dont walk behind me, I may not lead. Walk beside me and be my friend. Happy friendship day

4dcb122d-fed7-4a19-bc37-588ae4ca8d30

தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு14-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள்பரிசளிப்பு விழா!

14 ஆம் ஆண்டு விழா SHREE NIKETAN Indian Roots. Global Outlook CBSE & Matric Schools நாள்: 03.08.2024 சனிக்கிழமை காலை 9.00 இடம் : ஸ்ரீ நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். சிறப்பு விருந்தினர்கள் : முனைவர் ந. அருள் அவர்கள்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம்,தமிழ்நாடு அரசு . முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள்பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர். சிறப்பு விருந்தினர்களையும், நடுவர்களையும், மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும், தமிழ் ...

POST: 2024-08-03T06:25:54+05:30

வாழ்க தமிழ்மொழி!! வாழிய வாழியவே!!! 14 ஆம் ஆண்டு விழா SHREE NIKETAN Indian Roots. Global Outlook CBSE & Matric Schools தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 14-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் பரிசளிப்பு விழா! நாள்: 03.08.2024 சனிக்கிழமை காலை 9.00 இடம் : ஸ்ரீ நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். சிறப்பு விருந்தினர்கள் : முனைவர் ந. அருள் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம், தமிழ்நாடு அரசு . முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள் பேராசிரி ...