f96cf037-4fdc-428a-b791-92ce9f124bf2

ஈசன் எந்தை இணையடி நீழலே!

ஒளவைத் தமிழில், பெருந்தகைப் பெண்டிர்,எம் அத்தையாய்.,உரை எழுதிய எம் பாட்டனாரின் பிடித்த பெயர் ஆனாய்! கீழ்வீதியின் மருமகளாக, தமிழ்த்தாமரை ஆனாய்.மாமாவின் நெஞ்சத்துஉரன் ஆனாய், மக்களின் மடியாய் ஆனாய். எறும்புக்கும் சுறுசுறுப்பினைக் கற்றுத் தந்தாய்! எத்தனையோ தாலாட்டுகளைப் பாடினாய். நன்மொழிக்கு நாயகியாய், எளிமையின் பொருட்சுவையாய்,பொதுநலத்தின் பீடிகையாய், குறைநிரப்பும் நலம் செறிந்தாய். அன்பின் அடைக்கலமாய், பண்பின் உறைவிடமாய்,அனைவருக்கும் துணையாய்,இளையோருக்குத் தூணாய்,உரைப்பு ...

25cb5577-f8d5-445c-adc1-d7017f0ffc74

VAIRAMUKKIYAM(THE POETIC PEARL)

Dr. N. Arul Tamizh Poet Dr. Vairamuthu, a renowned man of letters, is both an attentive reader and a prolific writer of masterpieces. Through his vivid lyricism, he showcases his profound knowledge of the power of pen and ink. He skillfully draws upon the Tamil language, from his reservoir of knowledge and wisdom. Combining these, he unleashes his prowess which has been highly acknowledged by another great scholar and former Chief Minister of Tamil Nadu, the late Kalai ...

dc9d0852-a662-43e2-943f-af6e7dfc13c7

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (31.12.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்..

பக்கம் 221 திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..! ஔவை அருள்,இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’. அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு; நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று. ஆக மொத்தம் ஐம்பத்தைந்து. அறிவுமூதாட்டியார் ஔவையார்,'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்ற ...

0715bb0a-5d95-46df-aba3-69a8d1e84db8

நட்பிற் உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்

முதுகலை வகுப்புத் தோழர்பேராசிரியர் சற்குருநாதனுடன் இன்று 14.2.25 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில்

c2e96e04-efda-4530-80fd-d19b6acedbca

தொண்டு துலங்குக!

பட்டு வணிகத் திலகமாகவும்,கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்தநல்லிதய செம்மலைகுடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு உடனே அடுத்த நிகழ்வாக நாட்டு மக்கள்நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்ம ...

81955869-4ee3-4388-bf73-a2f404d8855a

கற்க நிற்க அதற்குத் தக

கன்னியாகுமரியில் 30.12.24 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி இழைப் பாலம் தொடக்க விழாவிற்கு பிறகு நடந்து நின்ற அற்புத தருணம்

007556f9-0dcc-4ad1-9442-c2459c5dfe5e

நின்ற சிலையும் ! வென்ற கலையும் !

முரசொலி புதன் கிழமை 1.1.2025 பக்கம் 10 நின்ற சிலையும் ! வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர். ...