dc9d0852-a662-43e2-943f-af6e7dfc13c7

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (31.12.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்..

பக்கம் 221 திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..! ஔவை அருள்,இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’. அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு; நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று. ஆக மொத்தம் ஐம்பத்தைந்து. அறிவுமூதாட்டியார் ஔவையார்,'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்ற ...

0715bb0a-5d95-46df-aba3-69a8d1e84db8

நட்பிற் உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்

முதுகலை வகுப்புத் தோழர்பேராசிரியர் சற்குருநாதனுடன் இன்று 14.2.25 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில்

c2e96e04-efda-4530-80fd-d19b6acedbca

தொண்டு துலங்குக!

பட்டு வணிகத் திலகமாகவும்,கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்தநல்லிதய செம்மலைகுடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு உடனே அடுத்த நிகழ்வாக நாட்டு மக்கள்நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்ம ...

81955869-4ee3-4388-bf73-a2f404d8855a

கற்க நிற்க அதற்குத் தக

கன்னியாகுமரியில் 30.12.24 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி இழைப் பாலம் தொடக்க விழாவிற்கு பிறகு நடந்து நின்ற அற்புத தருணம்

007556f9-0dcc-4ad1-9442-c2459c5dfe5e

நின்ற சிலையும் ! வென்ற கலையும் !

முரசொலி புதன் கிழமை 1.1.2025 பக்கம் 10 நின்ற சிலையும் ! வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர். ...

aa3e7696-cbc5-4048-bbd1-f79d5ab783a5

ஆய்வுக்கூட்டம்

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்ற ...

மொழியாக்க விண்மீன்

மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே! திரு. பொன் சின்னதம்பி முருகேசன்(2.7.1949 - 02.10.2024) அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே! உறங்கா விழிகள்ஒழியா உழைப்பு மிகுதுயர் எந்தன்உள்ளம் மேவிடச்செய்தாய் நண்பஆழ்கடல் அமிழ்ந்ததே! தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழா ...