இயேசு சீமோனை நோக்கி அஞ்சாதே இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் என்று சொன்னார் அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்த பின் அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள் லூக்கா 5,10,11புதிய பன்னாட்டுத் திருப்புதல்
காலை வணக்கம்
மூன்று நன்னெறிகளை கடை கடைபிடிக்கவும் பரபரப்பினை குறைத்துக் கொள்ளுங்கள் பரபரப்பாக இருக்கும் பொழுது இலக்குகளை அடைந்து விடுங்கள் எக்காரணம் கொண்டு இரையாகி விடாதீர்கள் வாழ்வை வாழ்ந்து காட்டுங்கள் அது நீங்குவதற்குள்
காலை வணக்கம்
நடை பயிலும் மனிதன் மைல் கற்களை கடக்கிறான் சிந்தயை பயன்படுத்தி நடக்கிறவன் சிகரங்களை கடக்கிறான் வளர் காலை வணக்கம்
காலை வணக்கம்
அருமையானவர்கள் தங்கள் அருகில் சூழ்ந்து இருப்பதை விட சரியானவர்கள் கூட இருப்பது தான் பொருத்தமானது
காலை வணக்கம்
நம்பிக்கை எதுவென்றால் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் இருப்போமா என்பதைப் பற்றி திடமில்லாமல் இருந்தாலும்புலர் காலையில் எழுவதற்கு கடிகார முட்களின் சத்தத்தை சரிப்படுத்திக் கொள்ளுகிறோம் அல்லவா அதுதான் நம்பிக்கை
காலை வணக்கம்
யாரும் செய்யவில்லை என்றாலும் சரியானது சரியானவை தான் இருக்கும் அனைவரும் அதனையே தான் செய்கிறார்கள் என்றாலும் தவறு முற்றிலும் தவறானது தான்
காலை வணக்கம்
பிறரை அறிவது அறிவுடைமை தன்னை அறிவது உண்மையான ஞானப்பாதை பிறரை ஆட்கொள்வது தனி பலமாகும் தன்னை ஆட்கொள்வது தன்னிகரற்ற பலமாகும்
காலை வணக்கம்
அருகில் இருக்கும் தீர்வினை முடிக்கத் தெரியாமல் பிரச்சனைகளின் நீளத்தைக் கண்டு ஓடி விடுவது ஏற்புடையதல்ல எதிர்கொள்ளுங்கள் வினையாற்றுங்கள்










