4ea7022a-7b25-402a-8ad2-64e2d11d015e

காலை வணக்கம்

விழைவினை சோம்பல் வீழ்த்தி விடும் ஞானப்பெருக்கினை கோபம் வீழ்த்தி விடும் கனவுகளை பயம் வீழ்த்தி விடும் வளர்ச்சியினை செருக்கு வீழ்த்திவிடும் அமைதியினை பொறாமை வீழ்த்தி விடும் தன்னம்பிக்கையினை சந்தேகம் வீழ்த்திவிடும் இடம் மாற்றி படித்தாலும் பொருள் ஒன்றாகத்தான் புரியும்

2e897627-473e-4e42-9f79-3dad026cdc23

காலை வணக்கம்

வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கூட மருண்டு போகும் அளவிற்கு ஓளியேற்றும் சக்தி கொண்டது நம்பிக்கை மட்டும்தான் அதனால் தான் என்னவோ கடவுளைக் கூட நம்புங்கள் நாராயணனை என்று விளித்தோம். மேலும் நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறைத்தீர்ப்பு. வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் தொடர்ந்து சொல்வது நான் காற்றை சுவாசிப்பதில்லை நம்பிக்கைதான் சுவாசிக்கிறேன்